ReleasePerarivalan Profile picture
Activists seeking #PostConvictionExonerationLaws to correct inevitable JUDICIAL ERRORS; as seen in Perarivalan’s case. Lets start with Perarivalan's release !
Jun 4, 2020 6 tweets 7 min read
காவல் அதிகாரியிடம் கொடுக்கும் வாக்குமூலத்தை நீதிமன்றம் சாட்சியமாக(Evidence)ஏற்குமா?

தற்போதுள்ள இந்திய சட்டங்களில் இடமில்லை

ஆனால் "தடா" சட்ட பிரிவு 15ன்படி சாட்சியமாக கொண்டு அந்த ஆதாரத்தை மட்டுமே வைத்து தண்டிக்க முடியும்.

#Section15
#TADA_Act_1987
#PostConvictionExonerationLaws Image ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மொத்தம் 26 பேர் நீதிமன்ற விசாரணையை எதிர் கொண்டனர்

17 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது

வாக்குமூலம் இல்லாத 9 பேர் நிரபராதிகளாக விடுதலை

தண்டனை பெற்ற 7வருக்கு எதிராக உள்ள ஒரே சாட்சியம் வாக்குமூலமே

#Section15
#TADA_Act_1987
#PostConvictionExonerationLaws