சு.புகழேந்தி. திமுக.Belongs to the Dravidian Stock Profile picture
Oct 9, 2021 5 tweets 1 min read
“வளர்ச்சிக்கு ஜனநாயகம் மிகப்பெரிய தடையாக உள்ளது” என்று 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தி ஹிண்டு நாளேட்டில் வெளிப்படையாகவே சொன்னவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா எனும் கோடீஸ்வர முதலீட்டாளர்.

யார் இந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா? நியூயார்க் பங்குச் சந்தையில் பெரும் முதலீடுகளையும், பங்குகளையும் தன் வசம் வைத்திருக்கும், ‘வாரன் பஃப்பெட்’ போல, மும்பை பங்குச் சந்தைக்கு ராகேஷ் ஜுன்ஜூன்வாலா. பம்பாய் மார்வாடி குடும்பத்தைச் சேர்ந்த இவரது தந்தை வருமான வரித்துறையில் ஆணையராக இருந்தவர். பட்டயக் கணக்காளர் மேல்படிப்பு முடித்துவிட்டு பங்கு வர்த்தகத்தில் இறங்கிய
Oct 9, 2021 7 tweets 1 min read
“பத்திரப் பதிவு முடிந்தவுடன் கணினி வாயிலாக உடனே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு VAO க்கள் எதிர்ப்பாம்.”

அவர்கள் விரும்புவதெல்லாம்,
பத்திரத்தை தூக்கிக் கொண்டு VAO க்களான இவர்கள் முன் போய் கை கட்டி நிற்க, அவர் நம்மை உட்கார வைத்து, முதலில் எந்தவிதமான பட்டா?
1. Simple Transfer Patta அதாவது வெறும் பெயர் மாற்ற பட்டாவா?
2. RPT பட்டாவா ?
3. Sub-Division பட்டாவா?
என்பதை ஆய்ந்து அதற்குத் தக்கவாறு,

யார் யாருக்கு எவ்வளவு?
அதாவது VAO க்கு எவ்வளவு, R.I க்கு எவ்வளவு, சர்வேயருக்கு எவ்வளவு, ஹெட் சர்வேயருக்கு எவ்வளவு
Oct 8, 2021 5 tweets 1 min read
*சமஸ்கிருதமாக்கி அழிக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள்...*

பூவை புஷ்பமாக்கி
அழகை சுந்தராக்கி
முடியை கேசமாக்கி
தீயை அக்னியாக்கி
காற்றை வாயுவாக்கி
பிணத்தை சவமாக்கி
கெட்டதை பாவமாக்கி
முகத்தை வதனமாக்கி
அறிவைப் புத்தியாக்கி
அவையை சபையாக்கி
ஆசானைக் குருவாக்கி
இசையை சங்கீதமாக்கி குண்டத்தை யாகமாக்கி
பெரியதை மஹாவாக்கி
மக்களை ஜனங்களாக்கி
நிலத்தை பூலோகமாக்கி
அமிழ்தை அமிர்தமாக்கி
அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி
ஆடையை வஸ்திரமாக்கி
உணர்வற்றதை சடமாக்கி
ஓவியத்தை சித்திரமாக்கி
கலையை சாஸ்திரமாக்கி
விண்ணை ஆகாயமாக்கி
குளியலை ஸ்நானமாக்கி
தொழுதலை பூஜையாக்கி
Oct 8, 2021 4 tweets 1 min read
தமிழகத்தில் பிஜேபி அரசியல் என்பது,

மக்களை சார்ந்த அரசியல் கிடையாது.

மதத்தை வைத்து அரசியல்.
திருடர்களை வைத்து அரசியல்.

ஓய்வுபெற்ற நடிகர், நடிகைகளை வைத்துக்கொண்டு அரசியல்.

கஞ்சா,அபின், பாலியல் குற்றவாளிகளை வைத்து அரசியல்.

இந்துக்கள் (3%) இவர்களை வைத்துக்கொண்டு அரசியல் இந்துக்கள் வணங்கும் சாமிகளை வைத்துக்கொண்டு அரசியல் முதலில் முருகன், ஐயப்பன், விநாயகர், இப்படி சாமிகளை வைத்து அரசியல்.

இது கொரோனா காலம்.
வார இறுதி நாட்களில் கோயிலில் வழிபாட்டுக்கு தடை (அனைத்து மதத்தை சேர்த்து)
ஆனால் எச்சை. ராஜா,அண்ணாமலை, போன்றவர்கள் இந்துக்கள் எதிராக திமுக அரசு
Oct 5, 2021 8 tweets 7 min read
*#ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள ,*
*#டாப் 100 கல்லூரிகளின் பட்டியலில்*
*#திராவிடக்கட்சிகள் ஆண்ட..*
*#தமிழ்நாட்டில் 32கல்லூரிகள் இடம் பெற்றிருக்கின்றன.*

*#குஜராத்திலிருந்து_வெறும்_2கல்லூரிகள்* மட்டுமே_இடம்_பிடித்துள்ளன.

1. #PDபட்டேல்_கல்லூரி
2. #செயின்ட்சேவியர்ஸ்_கல்லூரி நமது ஜி 3 முறை முதலமைச்சரா
இருந்த மாநிலம்வேற.

#தமிழ்நாடு 👍👍

இந்திய அளவில் கல்லூரிகளை அதன் தரத்திற்கேற்ப வரிசைப்படுத்தித் தர வரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு வெளியிடும். இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள டாப் 100 இந்தியக் கல்லூரிகளில் இடம்பிடித்த தமிழக கல்லூரிகளின்
Oct 5, 2021 12 tweets 2 min read
யார் எழுதியதோ பாராட்டுகள்
அருமையான பதிவு.👇👇

15லட்சம் தரவில்லை ஆனாலும் பிடித்திருக்கிறது..!

10 கோடி வேலை வாய்ப்பு தரவில்லை...! ஆனாலும் பிடித்திருக்கிறது..!

ருபாய் மதிப்பு கூடவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!

பெட்ரோல் விலை குறைய வில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..! கருப்பு பணம் மீட்கப்படவில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..!

பொருளாதாரம் வளரவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!

பெண்களுக்கு பாதுகாப்பில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..!

மதக்கலவரம் நடக்கிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!

வங்கிகள் திவாலாகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
Oct 4, 2021 6 tweets 1 min read
குருக்கள் சாமி சிலையையே உங்களவா திருட ஆரம்பிச்சிட்டாளே, நிஜமாவே சாமி கண்ணை குத்திடும்னு உங்களுக்கு பயமில்லையா ?

முன்னொரு காலத்தில இருந்திச்சி ஓய்!
அது கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சிடிச்சி!

ஆத்துல சமைக்க எண்ணை இல்லை. பகவானே மன்னிச்சுடுன்னு கோவில் எண்ணையை எடுத்திண்டு போய் மாமி கிட்ட குடுத்து தாளிக்க சொன்னோம் அப்பவும் சாமி கண்ணை குத்தல!

அப்புறம் நெய்வேத்தியம் பண்ண வச்சிருந்த அரிசியை திருடிண்டு போய் தயிர் சாதம் செஞ்சி சாப்பிட்டோம். பகவான் அப்பவும் ஒன்னும் செய்யலை!

அப்புறம் மாமி பச்சை கலர் சேலை கேட்டாளேன்னு பக்தாள் அம்பாளுக்கு கட்ட சொல்லி கொடுத்த