How to get URL link on X (Twitter) App
எத்தனையோ அப்பாவிகள் கருணாநிதியின் அரசியல் சூழ்ச்சியில் தி.மு.க-வின் அதிகார வெறிக்கு பலியாகி இருந்தாலும் அண்ணாமலை பல்கலைகழக மாணவர் உதயகுமார் மரணத்தை நினைத்தால் இப்படியும் ஒரு அரசியல்வாதி தமிழகத்தில் இருந்துள்ளார் என்று வருங்காலங்களில் வரலாறு சொல்லிக்கொண்டே இருக்கும் 1/2
வழிபடுவதற்காக காந்தாரியம்மன் கோவில் ஒன்றினை கட்ட முனைந்தார்கள் என்ற காரணத்திற்காக 1992 மார்ச் 16 ஆம் தேதி, இவர்களெல்லாம் நம் மண்டபத்திற்கு எதிராக கோவில் கட்ட அனுமதிப்பதா என்ற சாதி வெறி தலைக்கு ஏற நாயக்கர் சமுதாயத்தினரால், 1/2
கொரோனா ஊரடங்கால் உலகத்தின் சூழலியல் வெகுவாக சீரடைந்து வந்த நிலையில், இந்தியாவின் சூழலியலைக் கண்டுகொள்ளாமல், முதலீட்டை முன்னிலைப்படுத்தும் விதமான சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு வெளியாகியுள்ளது என்ற விவகாரம் பரவலாகி வருகிறது 1/2
சுமார் 2 நூற்றாண்டுகளுக்கு முன்பாக அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் சேரன் மார்த்தாண்டவர்மன், போரில் தனது வெற்றிக்கு உதவியதற்காக மேற்குத்தொடர்ச்சி மலையில், தன் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததில் 74K ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு நன்கொடையாக கொடுத்திருக்கிறார் 1/2