How to get URL link on X (Twitter) App

நாங்குநேரி பெருந்தெரு அம்பிகா - முனியாண்டி ஆகியோரின் மகனான சின்னத்துரை வள்ளியூர் கண்கார்டியா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சின்னத்துரைவுடன் நாங்குநேரி மறவர் சமூகத்தைச் சார்ந்த மாணவர்களும் படிக்கிறார்கள்.
எதேச்சையாக கிடைத்த பொருள் ஒரு கைவிடப்பட்ட கிராமத்தின் கனவாக எப்படி மாறுகிறது எனும் எளிய கதை. கன்னடம்-தெலுகு பேசும் எல்லைப்புற கிராமமான கோலப்பள்ளி எனும் ஊரில் வருங்காலம், கிராமம் பற்றி நம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு ஷேர்- ஆட்டோ ஓட்டுனர் கையில் ஒரு உயர்தரமான கேமிரா சிக்குகிறது.
தந்தையார் பிரிட்டிஸ் இந்திய அரசின் ராணுவத்திற்கான கருவிகளைச் செய்யும் தோல் ஒப்பந்ததாராக இருந்தார். செல்வச் செழிப்பில் பிறந்ததால் ஜெகநாதன் கல்வி கற்று பட்டம் பெற்றார். ஆங்கில மொழிப்புலமை மிக்கவவராகவும், சிறந்த ஆளுமைப்பண்புள்ளவராகவும் வளர்ந்தார்.