கரு தமிழ்தாசன் Profile picture
/தந்தையின் மொழியே எங்கள் கீதை/ //தம்பியின் வழியே எங்கள் பாதை//
Oct 16, 2020 10 tweets 2 min read
மலையக தேயிலை தோட்ட தொழிலாளர்களை, ஈழத்தமிழர்கள் அவர்கள் தங்கள் தொப்புள் கொடி உறவுகள் ஏமாற்றவில்லை. அவர்கள் கோரிக்கைகளுக்கு அவசியமில்லை. சிரிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம் 1965 இல் போடும் போது, இவர்களுக்கு எந்த ஆதரவும் இன்றி நடுத்தெருவில் நின்றனர். அன்று ஈழத்தமிழர்கள் இலங்கை அரசின்
N/1 தகுதியானவர்களை முழுமையாக வெளியேற்றும் கொள்கையினை எதிர்த்து ஒரு சிறு குரல் கூடக் கொடுக்கவில்லை. இந்திய தமிழகத்தில் உள்ள, தி.மு.க. போன்ற கட்சிகளின் அரசியல் அழுத்தம் காரணமாகவும், காமராஜரின் பங்களிப்புடன் காரணமாகவும், இலங்கை அரசு 4 லட்சம் மலையகத் தமிழர்களுக்கு, இலங்கை அரசு
N/2
Oct 15, 2020 5 tweets 1 min read
ஈழத்தமிழர்கள் சாதியத்துக்கும், மதத்துக்கும், வர்க்கத்துக்கும் முன்னுரிமை கொடுப்பவர்கள். தங்கள் தலையைச்சுற்றி ஒளி வட்டம் அமைத்துக் கொண்டவர்கள். மலையகத் தமிழர்கள் அங்குள்ள சாதியினர் அல்ல. கூலிகள். ஏழைகள். ஆகவே அவர்களை கள்ள தோணியென்றெல்லாம் ஒரு காலம் ஏகடியம் பேசியவர்கள்.
N/1 மலையகத் தமிழர்களின் குடியுறிமைப் பிரச்சனையில், அவர்கள் உதவவும் இல்லை. இப்படி அவர்கள் தங்கள் இனத்தவரையே ஒதுக்கி வைத்ததால், உலக நாடுகள் பிரபாகரனின் போராட்டம் இனவிடுதலைக்கானது அல்ல என்று நம்பக்காரணமாக அமைந்தது. ஆகவே புலிகள் இயக்கத்தை எல்லா நாடுகளும் தடை செய்யக் காரணமானது.
N/2
Oct 14, 2020 4 tweets 2 min read
#சக்கிலியர்கள் என்பவர்கள் தங்களை அருந்ததியர்கள் என்பதும், #சானார்கள் என்பவர்கள் தங்களை நாடார்கள் என்பதும், #வன்னியர்கள் என்பவர்கள் தங்களை சத்ரியகுல வீரன் என்பதும், #பள்ளர்கள் என்பவர்கள் தங்களை தேவேந்திரகுல வேளாளர்கள் என்பதும்,#ஆசாரிகள் தங்களை செளராஷ்டிரப் பிராமணர்கள் என்பதும்,1/n #தேவாங்கர்கள் என்பவர்கள் தங்களை தேவாங்கப் பிராமணர்கள் என்பதும், #குயவர்கள் தங்களை குலால விஸ்வ பிராமணர்கள் என்பதும், இவ்வளவு சமூகத்தார்களும் தங்கள் தங்கள் உடலினால் கஷ்டப்பட்டு தொழில் செய்து பிற ஜனங்களுக்கு உதவியும் செய்து நியாயமான வழியில் வாழ்கை நடத்திக்கொண்டு தங்களை பிராமணன், 2/n