Aadhavan Dheetchanya Profile picture
General Secretary, Tamilnadu Progressive Writers and Artists Association
Jul 24, 2021 5 tweets 2 min read
#ஜெய்பீம் @Suriya_offl
1818 ஜனவரி 1 அன்று மராட்டியத்தின் பீமா நதிக்கரையில் சித்பவனப் பார்ப்பனர்களாகிய பேஷ்வாக்களின் படையை கிழக்கிந்திய கம்பனியின் படையிலிருந்த மகர் சிப்பாய்கள் வீழ்த்தி  வெற்றி கொண்ட போது எழுப்பிய முழக்கம் "ஜெய் பீம்". 1936ஆகஸ்ட்15, அம்பேத்கர் சுதந்திரத்தொழிலாளர் கட்சியைத் தொடங்குகிறார். அதன் தலைமைச்செயலாளரும் காம்தி சட்டமன்ற உறுப்பினருமான எல்.என். பாபு ஹர்தாஸ் 16.02.1937 அன்று நிகழ்ச்சியொன்றில் பீம்ராவ் அம்பேத்கருக்கே வெற்றி என்ற பொருளில் ஜெய் பீம் முழக்கத்தை மறுபுழக்கத்திற்கு கொண்டுவருகிறார்