A donkey was tied to a tree. One night a ghost cut the rope & released the donkey free.
The donkey went & destroyed the crops in an adjacent farmer's land. Infuriated, the farmer's wife shot the donkey and killed it.
The donkey's owner was devastated at the loss. In reply, he killed the farmer's wife.
Angered by his wife's death, the farmer took a sickle and killed the donkey's owner.
The wife of the donkey's owner got so angry that she & her sons set the farmer's house on fire.
Apr 15 • 13 tweets • 5 min read
I am very worried, the country is in bad condition, it is going through a very critical situation......
Go to the vehicle showroom, waiting is going on on on new models, customers have to wait for the vehicles for six months.... 😎
There is no empty table in restaurants, there is a queue on many restaurants! 😎
Line is not breaking at liquor shops, there is no demand less than chicken leg in food.
Shopping mall no parking space, so crowded....... 😎
இனிய தமிழ் புத்தாண்டில்
இதயம் நிறைந்த வாழ்த்துகள்!!
Apr 9 • 9 tweets • 10 min read
The diplomacy aka politics-as-of-today is as illustrated below
Once, a Russian Jew was finally allowed to emigrate to Israel. At Moscow airport customs found a Lenin statue in his baggage and asked, "What is this?"
The man replied, "What is this ! Wrong question comrade. You should have asked, 'Who is he ?' This is Comrade Lenin - who laid the foundations of socialism and created the future and prosperity of the Russian people. I am taking it with me as a memory of our dear hero"
*👆🏻நமது இன்டர்நேஷனல் யுனிசெஃப் கவுன்சில் சார்பாக சென்ற சனிக்கிழமை (04.12.2021) அன்று கோவை CAG-Pride ஸ்டார் ஹோட்டலில் கௌரவ டாக்டர் பட்டம் (முனைவர் பட்டம்), கௌரவ விருது வழங்கும் விழா மற்றும்
மாநில,மாவட்ட நிர்வாகிகள் பணி ஏற்பு விழாவினை மிக சிறப்பாக நடத்தி பலருக்கும் அங்கீகாரத்துடன் கௌரவ டாக்டர் பட்டமும், கௌரவ விருதும் வழங்கி சிறப்பித்தோம்*
* வருகின்ற 16.04.2022 சனிக்கிழமை அன்று கொடைக்கானலில் உள்ள ஸ்டெர்லிங் ஹோட்டலில் இவ்விழாவினை இன்னும் சிறப்பாக நடத்த இருக்கின்றோம்*
இன்னொருவர் என் மூதாதைய உறவினர் #தமிழ்_தாத்தா#உ_வே_சாமிநாதையர். அவரைப் பற்றி தனியாக எழுதுகிறேன்.
சிவாஜி பான்ஸ்லே என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால் சிவாஜி மஹாராஜா என்றால் குழந்தைக்கு கூட தெரியும்.
பாரத தேசம் பெற்ற ஒரு மராத்திய வீர புருஷன். சிவாஜி ஹிந்து வெறியன் அல்ல. அவருடைய ஒன்றரை லக்ஷம் வீரர்கள் படையில் பாதிக்கு மேல் முஸ்லிம்கள்!.
ஒரு மாதத்திற்கும் மேலாக @SivaRoobini555@VasaviNarayanan இருவரால் அற்புத தமிழ் விருந்து அளிக்கப்பட்டு, கோதையின் கீதை என்று அவள் திருப்பாவையை ரசித்து எழுதினார்கள்.
கடந்த 30 நாட்களாக அற்புதமான அந்தப் பெண் ஆண்டாள் எனும் கோதையோடு பழகி அவள் தேன் தமிழ் திருப்பாவை பாசுரங்களை ரசித்தோம்.
அவள் காத்யாயனி விரதம் இருந்தாள் . அரங்கனையே மணாளனாக அடைய விரும்பினாள் . அவளுக்கு அவனைப் பிடித்தது போல் அவனுக்கும் அவளை ரொம்ப பிடித்தது .
முன்னெச்சரிக்கை: இந்த பதிவு #தன்மை_நிலையில் (First person singular - Grammar) எழுதப்பட்டுள்ளது.
முழுவதும் கற்பனை... யார் மனதையும் புண்படுத்த இல்லை
குறிப்பாக... இது @rgkannan & @makkolam அவர்கள் விரைவில் குணமடையவும் அவர்கள் மன அமைதியோடு நிறைய ஓய்வு எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன்.... இதோ ஒரு இசைப் பதிவு ( #கொஞ்சம்_நகைச்சுவையும் கலந்து தான்)
இந்த தலைப்பிற்கும் நம்ப @bullettuupandi அவர்கள் பதிவு செய்த கீழேயுள்ள வீடியோவில் கதை சொல்லும் #பேராசிரியர்_ஜெயந்தி ஶ்ரீ அவர்களுக்கும் ஒரு reference உண்டு.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அக்டோபர் மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை. பெங்களூரில் எனது அண்ணி PhD பட்டம் பெற்றதை கொண்டாடும் வகையில் என் அக்கா வீட்டில் எங்கள் குடும்பம் சார்ந்த ஒரு விழா நடந்தது.
கடந்த மூன்று வருஷங்களாக கடைசி ஞாயிறன்று நான் ஸ்பெஷல் பிரார்த்தனை செய்து வருகிறேன். (ஒவ்வொரு ஞாயிறன்று காலையில் எனக்கு தெரிந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்து வருகிறேன் என்று இங்கு பலருக்கு தெரியும்).
வருஷத்தின் கடைசி ஞாயிறன்று (வீட்டில் தனியான பிரார்த்தனை செய்து விட்டு) வீட்டுக்கு அருகில் இருக்கும் ஏதாவதொரு கோவிலுக்கு சென்று... அன்று காலையில் யாருக்காக எல்லாம் பிரார்த்தனை செய்தேனோ அவர்களுக்காகவும் அவர்கள் குடும்ப, நட்புக்களுக்காகவும் அபிஷேகம் செய்து விட்டு
Dec 25, 2021 • 18 tweets • 12 min read
Kind attention: @SivaRoobini555
மகளே!!! சில நாட்களுக்கு முன்பு நீ காதல் பற்றியும் காமம் பற்றியும் காரசாரமான விவாதம் செய்ததை கொஞ்சம் கற்பனை கலந்த உருவகம் செய்துள்ளேன். 👇👇👇👇👇
#10_வயதில் : நானும் அவனும் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருந்தபோது அவன் வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுப் பேனா வாங்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வுதான் காதல் என்பதோ?
ஒரு நிமிடம் பரவசத்தில் உடல் சிலிர்க்க, அதை மறைத்துக் கொள்ளப் பெரும் பிரயத்தனப்பட்டேன்.
ருக்கு... காய்கறிகள் வாங்கி கொடுத்தது பத்து மணிக்கு ... இப்ப மணி 1ஆறது.. சாப்பாடு ரெடியான்னு கேட்டா இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்ன்னு சொல்றியே!
சமைக்குறது அவ்ளோ ஈசியா?! ஒருநாளைக்கு சமைச்சு பாரு அப்ப தெரியும் எங்க கஷ்டம்..
அடியேய்! (#எங்களுக்கும்_கோபம்_வரும்ல!!!) ஹோட்டலிலும், கல்யாண மண்டபத்திலும் 500, 1000 பேர்ன்னு விதம் விதமா சமைக்குற சமையல் மாஸ்டர்கூட இம்புட்டு சலிச்சுக்க மாட்டாங்கடி..
An elderly woman, lying on the bed, said to her elderly husband:
"Listen.. I just looked out the window and thought the garage light was on. Will you go and turn off the garage light?"
The old man got up from the bed with great difficulty, opened the door and came out and saw five or six thieves trying to break into his garage door.
Dec 19, 2021 • 12 tweets • 17 min read
ஒரு கதையின் மூலமாக இருவருக்கு எடுத்து சொல்ல விழைகிறேன்
@SivaRoobini555 நேற்றைய தினம் ஆண்கள்/பெண்கள் காதல்/காமம் பற்றி ஆணி அடித்தாற்போல் அனல்வீசி விவாதம் செய்து கொண்டு இருந்தார்.
@esan_shiv அவருக்கு இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது பற்றி சொல்லி இருந்தார்.
இருவருக்கும் நல்லாசிகளுடன் இந்த கதையை சமர்ப்பிக்க எண்ணுகிறேன்👇👇👇
*👫பெண்💏* *பார்ப்பது*
*👁👀...???*
ஒரு *வாலிபன்🤴🕺🤵👨
தன்னுடைய *குருவிடம்...👵👴 எனக்கு என் தாயார் *திருமணம்💏* முடிக்க ஆசைப்படுகிறார்.
கதையின் முடிவில் இந்த கதாபாத்திரங்கள் யாரென்று உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும்
குருவுக்கும் கேடிக்கும் என்ன உறவு என்று கண்டு பிடிப்பதைவிட, பால் பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லைக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பது சுலபம்
அப்படி என்னதான் உறவு என்று ஆராய்ச்சியில் இறங்க விரும்புகிறவர்கள், ஒரு புத்திசாலியை குரு-கேடி ரெண்டு பேரோடையும் பேசுவதற்கு அனுப்பினால்....