யார் இந்த சாக்கிய பௌத்த யூத எஸ்ரா சற்குணம்?...
அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டிய பெரிய பதிவு.

கருணாநிதிக்கு கூட்டணி டீல் பேசுவது,
இந்துகள் மூஞ்சில் குத்துங்கள் என்பது போன்ற துணிகரமான வேலைகளை செய்வது, மூளைச் சலவை செய்வது இந்த எஸ்ரா M.சற்குணம் யார் என்று அறிவீர்களா?.

1938 1/50
ஆண்டில் எஸ்ரா சற்குணம் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவர். இவர் நாடார் சமுதாயத்தில் ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்தவர். இவரது அப்பா சிறுவனாக இருக்கும் போது பால் பவுடருக்காக மதம் மாறிய Rice Christian.

நம் நாட்டில் சாக்கிய யூத கிழக்கிந்தியக் கம்பெனி ஆக்கிரமிப்பில் இருந்த 2/50
காலத்திலும்,அதற்கு முன்பாக சாக்கிந யூத ஜெசூட் போர்ச்சுகீசியர் கொள்ளை அடித்த காலத்திலும் 2 பெரிய சர்ச்கள் தமிழகத்தில் கால் ஊன்றின.

இவற்றிற்கு முன்னரே இன்றைய சிரியாவில் இருந்து நெஸ்டோரியன் கிறிஸ்தவர்கள் தென் கேரளாவில் பிரஷ்டுகளை மதம் மாற்றினர். பிரஷ்டு என்பது கிரிமினல் 3/50
குற்றங்களுக்காக ஜாதியை விட்டும்,சமூகத்தை விட்டும் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள்.

இவர்களில் பெரும் பகுதியினர் ஒழுக்கக்கேடான பெண்கள். இவர்களை சிரியாவில் இருந்து கொச்சின் பகுதியில் வந்து குடியேறி இருந்த சிரியாவை சேர்ந்த சாக்கிய யூதர்களின் கூலி ஆட்களான சிரியாவில் இருந்து கொண்டு 4/50
வரப்பட்ட மெஸ்டோரிய கிறிஸ்தவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். சிரியா பகுதி Nazrene என்று அன்று அழைக்கப்பட்டதால் இவர்களை நஸ்ரானி மாப்பிள்ளா என்று இந்துகள் கிண்டலாக அழைத்தனர்.

சிரியாவில் இருந்து இவர்கள் கூட்டி வந்த முதல் பாதிரியார் மார் தோமா. மார் தோவைதான் அப்போஸ்தலர் தாமஸ் 5/50
என்று இட்டு கட்டி ஒரு மெகா பொய்யை தயாரித்தனர்.அப்போஸ்தலர் தாமஸை இன்றைய சாந்தோம் சர்ச் பகுதியில் உள்ள மயிலாப்பூர் பிராமணர்கள் அடித்துக் கொன்றார்கள் என்ற பலே பொய்யை பரப்பி விட்டார்கள்.

இவர்களுக்குப் பின் வந்த சாக்கிய யூத போர்ச்சுக்கீசிய ஜெசூட் கடல் கொள்ளையர்கள் கடல் ஓரம் 6/50
இருந்த நம் தமிழ் மூவேந்தர்கள் கட்டிய கோயில்களை இலங்கையிலும், இந்தியாவிலும் பீரங்கியை வைத்து மனசாட்சி இன்றி இடித்து நொறுக்கினர்.

திருஞானசம்பந்தரால் பாடல் பெற்று ராஜ ராஜ சோழனால் திருப்பணி செய்யப்பட்ட பழைய கபாலீஸ்வரர் கோயில் இந்த தாமஸ் பொய்க் கதையை சாக்காக வைத்துக் கொண்டு 7/50
கோரமாக கோரமாக இடித்து நொறுக்கப் பட்டது. தற்போது உள்ள சாந்தோம் சர்ச் அந்த திருக்கோயில் மேலேயே கட்டப்பட்டது.

ஆனால் கத்தோலிய சர்ச், அப்போஸ்தலர் தாமஸ் பாரசீகத்தில் மதம் மாற்றும் போதுதான் இறந்தார். இந்தியாவுக்கு வரவில்லை. இது கட்டுக் கதை என்று அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை ஈஸ்வர் 8/50
சரண் என்பவர் கேட்ட கேள்விக்கு அதிகாரப்பூர்வமாக பதிலாக அளித்து உள்ளனர்.

தாங்கள் மயிலாப்பூர் கபாலீசுவரர் இடித்ததை மறைக்க பிராமணர்கள் அடித்துக் கொன்ற கட்டுக் கதையை
இன்று வரை தமிழக கத்தோலிக்க சர்ச்கள் பரப்பி வருவதுதான் சாக்கிய யூத உருவாக்கமான கிறிஸ்தவமே கட்டுக் கதை கம்பெனி 9/50
என்பதற்கான சாட்சி.

இவர்களின் கிருஸ்தவமே கிருஷ்தோ என்று அழைக்கப்பட்ட கிரிஷ்ணரின் கதைகளை சாக்கிய பௌத்த யூதர்கள் உல்டா அடித்து உருவாக்கியது என்று நான் ஏற்கனவே ஆதாரங்களுடன் விளக்கி இருந்தேன்.
அதாவது கொல்லன் தெருவில் ஊசி விற்பது போல நமது கிருஷ்ணர் கதையையே சாக்கியர்களால் 10/50
திரித்து யூத வியாபார யுத்தியாக மாற்றப்பட்டதே இன்றைய கிருஸ்தவம்.

இதே போலதான் வேளாங் கன்னிமார் என்ற மீனவர் சமுதாய கடவுளை போர்ச்சுகீசிய ஜெசூட் கடல் கொள்ளையர்கள் வேளாங் கன்னி மாரியாவாக மாற்றினர்.

முதலில் வந்த ஜெசூட்கள் வீரமாமுனிவர், டீ நோபிலி போன்றோர் நம் பூனூல்களை போட்டுக் 11/50
கொண்டு காவி உடையை உடுத்திக் கொண்டு கமண்டலம், பிரம்மதண்டம் வைத்துக் கொண்டு,நெற்றியில் சந்தனம் மட்டும் வைத்துக் கொண்டு தாங்கள் போர்ச்சுகீசிய பிராமணர்கள் என்று கூறிக் கொண்டார்கள்.

மேலும் கீழ் ஜாதி போர்ச்சுகீயர்களை தொட மாட்டோம், மது மாமிசம் உண்ண மாட்டோம் என்றெல்லாம் 12/50
ஆரம்பத்தில் நடித்தனர்.

அப்பாவிகளான பனை மரம் ஏறிய நாடார்கள் வெளி உலகத்தை அறியாதவர்கள். இந்த சாக்கிய போர்ச்சுக்கீசிய போலி வேஷதாரிகள் அப்பாவி நாடார்களிடம் உங்கள் குல குருவான பாசூர் மடாதிபதியால் தற்போது வர முடியாத காரணத்தால் சிஷ்யர்களாக எங்களை அவர்தான் அனுப்பினார் என்றுதான் 13/50
முதலில் மதம் மாற்றினர்.

அந்த காலத்தில் பனை மரம் ஏறிய நாடார் சமுதாய மக்கள் வெளுத்தது எல்லாம் பால் என்று நினைப்பவர்கள். அவர்களுக்கு வெளி உலக தொடர்புகள் கிடையாது. தகவல் தொடர்பும் கிடையாது. அப்பாவித் தனத்தை ஆயுதமாக வைத்து அவர்கள் வந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டனர். உங்க 14/50
மாரியம்மாவைதான் நாங்க மாரியா மாதா என்று அழைக்கிறோம் என்று நைசாக மூளைச் சலைவை செய்தனர். இதில் பொட்டு,பூ வைக்கலாம்,கொடியேற்றம்,திருப்பலி,தேரோட்டம், அபிஷேகம்,ஆராதனை,ஜெபம் என்று இருப்பதெல்லாம் நம் அகச்சமயத்தை போலவே ஏமாற்றி காட்டும் மூளைச் சலவைதான்.

கால்டுவெல் பாதிரியார் 15/50
இப்படி பனை மரத்தை பற்றி புத்தகம் எழுதி தாயும் பிள்ளையும் போல் உறவாடி நம் மக்களை மதம் மாற்றுவார்.

மறுபுறம் சர்ச்சுக்கு எழுதும் லெட்டரில் நாடார்கள் முட்டாள்கள், சோம்பேறிகள்,நம்பிக்கைக்கு பாத்திரமில்லாதவர்கள் என்று கத்தோலிக்க தலைமையிடம் சொல்லி அதிக நிதி கேட்பார்.

இன்னொரு 16/50
புறம் நாடார்கள் தீண்டத் தகாதவர்கள் என்று நம் கோவிலுக்கு உள் விடக் கூடாது என்று ஃபிரீமேசன்களை உசுப்பி பிரச்சனை செய்வார்.

1864 ஆண்டு இதை அறிந்த எனது தாத்தாவும்,நாடார் சமுதாயத்தின் முதல் வக்கீலுமான ஸ்ரீவைகுண்டத்தின் முதல் பஞ்சாயத்து சேர்மனுமான வக்கீல் சிவந்தி ஆதித்தனார் 17/50
அவர்கள் நாடார்களின் குலகுருவில் ஒருவரான பாசூர் மடாதிபதி தீட்சிதரை நாடார் செப்புப் பட்டயத்தோடு ஈரோடில் இருந்து மாட்டு வண்டி மூலம் வர வைத்து ஸ்ரீவைகுண்டம் கோர்டுக்கு அழைத்து வந்தார்கள். எங்களுக்கு பிராமணர்களிலேயே உயர்ந்தவரான தீட்சிதர்கள் பாண்டிய மன்னர்கள் காலத்தில் இருந்தே 18/50
குல குருவாக உள்ளனர். எனவே நாங்கள் தீண்டத் தகாதவர்கள் அல்ல என்று நிரூபித்தவர் எனது தாத்தா வக்கீல் சிவந்தி ஆதித்தனார் அவர்கள்.

அது மட்டும் அல்ல.
எந்த அளவுக்கு போனது என்றால் செந்திலாண்டவனுக்கு தேர் செய்து கொடுத்த பரம்பரை கட்டளைதாரரான காயாமொழி ஆதித்தரான எங்களையும், பிற 19/50
நாடார்களையும் திருச்செந்தூர் கோவிலுக்கு உள்ளே விடாமல் தடுத்து சாக்கிய யூத ஜெசூட் கன்ட்ரோலில் இருந்த அறநிலையத்துறையினர்.
சுதந்திரப் போராட்ட தியாகியும்,சுப்ரீம் கோர்ட் வக்கீலுமான எனது அப்பா S.T.ஆதித்தனார் ஆலய பிரவேச போராட்டம் தொடங்கி எங்கள் பரம்பரை கட்டளை உரிமையையே மீட்டுக் 20/50
கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

இதற்கு பல தியாகிகள் என் அப்பாவுக்கு உதவினாலும் தியாகியும்,திருச்செந்தூர் கோயில் அர்ச்சகருமான எனது அருமை தம்பி Subbian K அவர்களின் தாத்தாவான தியாகி சுப்பையர் அவர்களும் சாக்கிய யூத அறநிலையத்துறையையே எதிர்த்து எங்களுக்கு உதவியவர்.
21/50
இப்படி பல யுத்திகளை வைத்துதான் ஜெசூட் கத்தோலிக்க கிறிஸ்தவம் தமிழகத்தில் புகுத்தப்பட்டது.

அதற்கு பிறகு பொட்டு,பூ என்பதற்காக இங்கிலாந்து ராணியை தலைவியாக கொண்ட லண்டன் மிஷினரி சொசைட்டி என்ற சர்ச் ஆப் இங்கிலாந்து என்கிற தற்போதைய சிஎஸ்ஐ களம் இறக்கப்பட்டது.

இவர்கள் பள்ளிகளை 22/50
இலவசமாக சாக்கிய ஆங்கிலேயர் சர்க்காரின் நிதி உதவி உடன் துவங்கினர். இலவசமாக சாக்கிய ஆங்கிலேயர் சர்க்காரின் நிதி உதவி உடன் மதிய உணவு இலவசமாக வழங்கினர். நம் வரிப் பணத்தையே நம்மிடம் வாங்கி நம் குழந்தைகளுக்கு அந்த பணத்தில் கையில் பைபிளை கொடுத்து உணவளித்தனர்.

இதன் பிறகுதான் 23/50
காமராஜர் முதல்வராக வருகிறார்.
அரசு சார்பில் ஆயிரக்கணக்கான பள்ளிகளை உருவாக்குகிறார் மைய உணவை உணவை இலவசமாக வழங்குகிறார். இப்படி நமக்கு போட்டியாக வும், கல்வி, மத மாற்ற வியாபாரத்தை ஒழித்து கட்டி விட்டார் என்ற கடுமையான ஆத்திரம்.

ஆர்எஸ்எஸ் அமைப்பை 1925 ஆண்டில் தியாகிகளை 24/50
காட்டிக் கொடுக்க பிரிட்டிஷ் ராணுவத்திற்கு வழி காட்டி தொடங்கியவர் சதந்திரா கட்சி ராஜாஜி. அதற்கு கைமாறாக 1947 ஆண்டு சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவின் கவர்னர் ஜெனராலாக இங்கிலாந்து காமன்வெல்த் ராஜாவால் ராஜாஜி என்ற ராஜகோபாலச்சாரியார் ஆமர்த்தப்படுகிறார்.

காமராஜர் அரசின் உதவி 25/50
உடன் நடந்த மத மாற்றத்தை தடுத்ததாக எண்ணினார்கள். இதனால் காமராஜரை வீழ்த்த ஃபிரீமேசன்கள் ராஜாஜிக்கு முழு நேர பணி செய்ய உத்தரவு வழங்கினார்கள்.

கர்நாடக மேல் கோட்டையை பூர்வீகமாக கொண்டவர்கள் ராஜாஜி மற்றும் ஈ.வெ.ராமசாமி.ராஜாஜி யின் சக்கரவர்த்தி குடும்பம்தான் ஈவெராவின் குல குரு 26/50
குடும்பம்.

காமராஜரிடம் உறவாட ஈவெரா,
காமராஜரை எதிர்க்க ராஜாஜி என்று சேலம் மேசானிக் லாட்ஜில் முடிவு செய்யப்பட்டு களம் இறங்கினர்.

சுதந்திரம் கிடைக்கும் நேரத்தில் லண்டன் மிஷினரி சாக்கிய யூத ஜெசூட் இங்கிலாந்து ஜார்ஜ் மன்னனால் மூன்றாக பிரிக்கப்பட்டது.
1. பாக்கிஸ்தானுக்கு சர்ச் 27/50
ஆப் பாக்கிஸ்தான் COP
2. இந்தியாவுக்கு சர்ச் ஆப் நார்த் இந்தியா CNI
3. திராவிட நாடுக்கு சர்ச் ஆப் சௌத் இந்தியா CSI

CSI யை CNI யில் இருந்து பிரித்ததே தென் இந்தியாவை திராவிட நாடு என்ற பெயரில் ஈவெரா தலைமையில் பிரித்து, இங்கிலாந்து கட்டுப்பாடில் வைத்துக் கொண்டு முழுமையாக 28/50
கிருஸ்துவத்திற்கு மாற்றுவது. ஆனால் மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியதால் ஈவெராவை வைத்து தனி பாக்கிஸ்தான் போலவே தனி சுதந்திர திராவிட நாடு கோரிக்கை வைக்கப்பட்டது. மக்கள் இதை ஏற்றுக் கொள்ளவும் தயாராக இல்லை.அப்போதே தனி திராவிட நாடு கோரிக்கை முற்றிலும் கை விடப்பட்டது.

இருப்பினும் 29/50
CSI தபாலில் தன் முகவரி கொடுக்கும் போது தமிழ்நாடு, சௌத் இந்தியா என்றுதான் இப்போதும் போடுகிறார்கள். இந்தியா என்று போட மாட்டார்கள். கவனித்தீர்களா!!.

ஈரோடு லண்டன் மிஷினரி சொசைட்டி சிஎஸ்ஐ கிரவுண்டில்தான் ஈவெரா இந்து,முஸ்லீம் எதிர்ப்பு பிரச்சாரங்களை திராவிட கழகத்தை உருவாக்கி 30/50
தொடங்கினார்.

ஈரோடு திகவின் விடுதலை அலுவலகத்தில் வைத்துதான் தகப்பன் பெயர் அறியாத தெலுங்கு சின்ன மேளம் தாசிகளின் குழந்தைகளான காஞ்சிபுரம் அண்ணாதுரை, திருக்குவளை கருணாநிதி போன்றவர்களை அந்தந்த தாசிகளின் வீட்டுக்கு சென்ற போது ஓசியில் உணவு அளித்து,உன் பிள்ளையை நான் காப்பாற்றி 31/50
வருகிறேன் என்று அழைத்து செல்வார் ஈவெரா.

காமராஜரை காலி செய்ய சுட்டி பையனான அண்ணாத்துரையை வைத்து திமுகவை தொடங்குகிறார் ராஜாஜி.

தன்னை தலைவராக போடாமல் அண்ணாதுரையை ராஜாஜி தேர்வு செய்தது ஈவெராவுக்கு கடும் பொறாமையை உண்டு செய்தது. ஆத்திரத்தில் அண்ணாதுரை உள்பட கூண்டோடு திகவை 32/50
விட்டு வெளியேற்றினார் ஈவெரா.

ஆத்திரத்தில் ராஜாஜியின் எதிரி காமராஜர் உடன் உறவாடத் தொடங்கினார் ஈவெரா. காமராஜருக்கு பின் புலமாக இருந்த முத்துராமலிங்க தேவருக்கு ஈவெராவின் வருகை பிடிக்கவில்லை. திமுகவையும் முத்துராமலிங்கத் தேவருக்கு பிடிக்காது. அதனால் அண்ணாத்துரை ஏறிய மேடையில் 33/50
ஏற மறுத்து "தேவரடியார் மகன் ஏறிய மேடையில் நான் ஏற மாட்டேன்" என்று மறுத்து விட்டார் என்றார் முத்துராமலிங்கத் தேவர்.

அண்ணாதுரை முதல் அமைச்சர் ஆன உடன் ஜெசூட் கத்தோலிக்கர்கள்,
சதர்ன் பாப்டிஸ்ட் போன்ற சிஎஸ்ஐ க்கு போட்டி மதம் மாற்ற சர்ச்கள் உடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு 34/50
சிஎஸ்ஐ முக்கியத்துவத்தை குறைத்தார் அண்ணாதுரை.

இதற்காகதான் போப் பை சந்திக்க அண்ணாதுரை வாடிகன் சென்றார். பிறகு அமெரிக்காவில் உரையாற்றியது விவேகானந்தனை கூட்டிச் சென்று அமெரிக்காவில் பேச வைத்த அதே பாணிதான்.

ஹிந்தி போராட்டம், ரூபாய்க்கு 3 படி அரிசி என்ற மோசடி திட்டங்களை 35/50
தொடங்க வைத்து காமராஜர் ஆட்சியை சிஎஸ்ஐ உதவி மூலமாக வீழ்த்தினார்கள்.

அதன் பிறகு சிஎஸ்ஐ பவர் குறைக்கப் பட்டதினால் இங்கிலாந்து ராணியின் சேவகனான ராஜாஜிக்கு எரிச்சல் உண்டாகிறது.

ராஜாஜியின் ஃபிரீமேசன் சிஷ்யனான சோவின் எடுபிடி குருமூர்த்தி, சினிமா நடிகனான எம்ஜிஆரை காமராஜரிடம் 36/50
அறிமுகப்படுத்த முயன்றேன் என்று தற்போது குருமூர்த்தி தன் தந்தி டிவி ஹரிஹரனிடம் பேட்டியில் உளரி விட்டார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதற்கு காமராஜர் சொன்னதாக குருமூர்த்தி கூறியது, "கூத்தாடி பயலிடம் நாட்டை கொடுத்தால் அவன் கூத்தியாளிடம் கொடுத்து விடுவான்" என்று ஜெயலலிதாவை 37/50
கேவலப் படுத்துவது போலவே பேசி உள்ளார் என்றதை இப்போது உள் மனதில் வாங்கிக் கொள்ளுங்கள்.

இதனால் ஃபிரீமேசன்களான சோவும்,குருமூர்த்தியும் சேர்த்து எம்ஜியாரின் செல்வாக்கை பயன் படுத்தி கருணாநிதியை திமுகவில் இருந்து ஓரம் கட்ட முயல்கின்றனர். அதனால் எம்ஜியாருக்கு நெருக்கடி 38/50
தருகின்றார் கருணாநிதி. கணக்கை கேட்கிறார் எம்ஜியார். பின்னர் திமுகவில் இருந்து வெளியேறி சுயமாக அதிமுகவை எம்ஜிஆர் துவங்குகிறார்.

எம்ஜியார் ஃபிரீமேசன்களான சோ,குருமூர்த்தி போன்ற சிஎஸ்ஐ ஆதரவாளர்கள் சொல்வதை கேட்டார். சுந்தரம் ஐஏஎஸ் போன்ற நல்லவர்களையும் கையில் வைத்து இருந்தார். 39/50
எம்ஜிஆரை கருணாநிதியால் வீழ்த்த இயலாத காரணத்தால்தான் கருணாநிதி புதிதாக முளைத்து வந்த அமெரிக்க சர்ச்களின் உதவியை நாடினார்.

அதில் முக்கியமாக களம் இறக்கப்பட்டவை தான் எஸ்ரா சற்குணத்தின் சதர்ன் பாப்டிஸ்ட், அசெம்ப்ளீஸ் ஆப் காட் என்ற பெந்தெகோஸ்ட்.

சதர்ன் பாப்டிஸ்ட் என்றால் 40/50
என்ன?

இதில் சதர்ன் பாப்டிஸ்ட் என்பது பில்லி கிரஹாம் என்பவரால் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆப்பிரிக்காவில் இருந்து கடத்தி வரப்பட்ட கருப்பு இன அடிமைகளான ஊடு என்ற பழங்குடி மதம் மற்றும் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள்.

அமெரிக்காவுக்கு வரும் கப்பல் பயணத்திலேயே பாதி அடிமைகள் 41/50
இறந்து போய் விடுவார்கள். மீதம் இருப்பவர்கள் ஆடு,மாடுகள் போல நிர்வாணப் படுத்தப் படுவார்கள். குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து ஏலம் விடப்படுவார்கள்.ஏலம் எடுக்கும் முதலாளிகள் ஐரோப்பிய சர்ச்களை சேர்ந்தவர்கள். இவர்கள் தங்கள் சர்ச்களில் கருப்பர்களை அருவருப்பாக கண்டு 42/50
சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். பழங்குடி மதமும், இஸ்லாமும் தங்கள் பாரம்பரிய வேர்களை கருப்பர்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருந்தன. இதை மறக்கடிக்கவே பாப்டிஸ்ட் சர்ச்கள் உருவாக்கப்பட்டன. பாலேஸ்வரம் முதியோர் எலும்பு கடத்தும் பாணியில்.

இந்த சர்ச் சின் நோக்கம் கழுத்தை பிடித்து 43/50
கட்டாய ஞானஸ்தானம் செய்து வைப்பதுதான்.

இதன் முக்கிய பாதிரிதான் பில்லி கிரஹாம். இவரது நிதி உதவியால்தான் எஸ்ரா சற்குணம் எவாஞ்சலிகல் சர்ச் ஆப் இந்தியா என்று தொடங்க வைக்கிறார்கள். கத்தோலிக்க சிஎஸ்ஐ சர்ச்கள் போல் இன்றி ஆழமாக வேலை செய்யாமல் அல்லேலுயா கலாச்சாரத்தை உருவாக்குவதே 44/50
இதன் வேலை.

கருணாநிதிக்கு தலித் அரசியல், சாதிப் பிரிவினை அரசியல் என்று சொல்லிக் கொடுத்து அல்லேலுயா பாணி மத மாற்றத்தை கொண்டு வந்தவரே எஸ்ரா சற்குணம்தான்.

அசெம்பிளீஸ் ஆப் காட் என்றால் என்ன?

அசெம்பிளி ஆப் காட் பெந்தெகோஸ்ட் அரசியல் முகம்தான் வை.கோபால்சாமி நாயுடுவாக பிறந்து 45/50
வைகோ வாக மாறிய பெந்தெகோஸ்ட்.

இதுதான் திராவிடத்தின் சர்ச் பின்னணி அரசியல்.

எவாஞ்சலிக்கல் சர்ச் ஆப் இந்தியா
M. எஸ்ரா சற்குணம் இந்தியாவில் 4200 சர்ச்கள் 50 ஆண்டுகளில் உருவாக்கி உள்ளார். அதில் பெரும்பாலும் தென் இந்தியாவில் உள்ளது.

100 க்கு மேற்பட்ட பெரிய கல்வி நிறுவனங்கள் 46/50
உள்ளன. சென்னையில் Ewarts School, Brain School களும் இதில் அடங்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கத்தோலிக்கம்,சிஎஸ்ஐ, சதர்ன் பாப்டிஸ்ட், அல்லேலுயா என அனைத்து சர்ச்களுக்கும் ஒரே பொதுத்தன்மை ராத்ஸ்சைல்டு எனும் உலக பொருளாதார பயங்கரவாதிதான்.

இந்த ராத்ஸ்சைல்டின் குருவே 47/50
Prester John என்று சூசகமாக அழைக்கப்படும் தலாய் லாமாதான்.

Prester John என்ற தலாய் லாமாவுக்கு கீழேதான் ஆர்எஸ்எஸ் பரிவார்கள் உட்பட அனைத்து இந்து நவீன விளம்பர பன்னாட்டு கைக்கூலிகளாக ஆகாய டூர் செய்யும் போலிச் சாமிகள். ஜக்கி,பக்கி,இஸ்கான் போல அனைத்து கேப்மாரிகளும் மற்றும் 48/50
இஸ்லாமிய வஹாபிகளான சௌதி,கத்தார் எடுபிடிகளும்.

இந்துக்களை ஏசுவது அதற்கு இந்து போலி போராட்டம் எல்லாமே மக்களை வஞ்சகமாக உசுப்பேற்றும் கமான்டிங் செட் அப்.

இந்த சூழலில் இருந்து மக்கள் இனி என்ன செய்வது என்று அவரவர் சுயமாகவே முடிவு செய்யுங்கள்.

நிஜ நிலமையை புரிய வைக்கவே 49/50
இப்பதிவு.
யார் மனதையும் புண் படுத்தும் நோக்கம் என்றும் அல்ல.

நம் முன்னோர்களை நினைவில் கொண்டு நம் பொக்கிஷங்களை காப்போம்.

வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை
ஓம் முருகா

அன்புடன்
T.பாலசுப்ரமணிய ஆதித்தன்
-WA 50/50

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Subash (Citizen)

Subash (Citizen) Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @sukuajith

Sep 25, 2019
1/ திவ்ய தர்ஷினி என்கிற DD அவர்களே உங்களது Ph.d தூக்கி குப்பயில் போடுங்கள்:
----------------------------------------------------------------------------------------------
வரலாறு தெரியாமல் ஒரு பொது மேடையில் காபாலீஸ்வரர் கோவில் தெப்ப குளத்திற்கு நவாப்கள்தான் நிலம் வளங்கியதாக
2/ பிதற்றி இந்துக்களை பிச்சைகாரன் போல் சித்தரித்துள்ளீர்கள். அடிமைப்படுத்த வந்தவன் நமக்கு தானமாக வளங்கினான் என்பது கேளிகூத்தின் உச்சம். P.hd என்றால் என்ன என்பதை நான் உங்களுக்கு விளக்குகிறேன்.

கபாளிஸ்வரர் கோவில் வரலாறு:
------------------------------------------------------
3/ 1.பழைய கோயில் இப்போது உள்ள Santhome Catherdral Church உள்ள இடத்திலுருந்தது. அருணகிரிநாதர் காலம் வரையில் (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது. “கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே” என்ற திருப்புகழ்ப் பகுதியால் துலங்கும்.

2. கி.பி.1516-ல் மயிலாப்பூர் போர்த்துகீசியர்
Read 20 tweets
Sep 24, 2019
1/ யாருயா அது இந்து மதத்தின் தொன்மை பற்றி சந்தேகம் கேட்டது

ராமாயண மகாபாரத வருடம் பற்றி சந்தேகம் கேட்டது....

மொத்தமா போடுறேன் பாத்து தெளிவாயிக்குங்க....😎

இந்துக்களின் காலக்கணக்கு,
உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்....👇🏻

கி.பி.1947 - பாரத சுதந்திரம்
கி.பி 1847 -
2/ பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம்
கி.பி 1192 - முஸ்லீம் ஆட்சி துவக்கம்
கி.பி. 788 - ஆதி சங்கரர் தோற்றம்
கி.பி 58 - சாலி வாகன சக வருசம்
கி.மு.57 - விக்ரமாதித்ய சகம் வருடம்
கி.மு 509 - புத்தர் தோற்றம்
கி.மு 3102 - கலியுகம் ஆரம்பம்
கி.மு 3138 - மகாபாரத போர், யுதிஷ்டிரர் முடிசூட்டு,
3/ யுதிஷ்டிர சகம் கி.மு 8,69,100 - இராமபிரானின் காலம்
கி.மு21,05,102 - சூரிய சித்தாந்தம்
கி.மு 38, 90,100- சத்திய யுகம் ஆரம்பம், 28-வது சதுர்யுகம்
கி.மு12,05,31,100 - பிரளய முடிவு, தற்போது உள்ள ஏழாம் மன்வந்ரம் ஆரம்பம், இக்ஷவாகு வம்சம்
கி.மு42,72,51,100 - 6 ஆம் மன்வந்ரம்
Read 6 tweets
Aug 31, 2019
1/ நடிகர் சிவகுமார் பேசிய வீடியோ கேட்டேன். கோயில்களில் தீண்டாமை இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இரண்டு கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்.

1) சிவலிங்க கல்லை மேலே ஏறி நின்று செதுக்கிய சிற்பியை, கும்பாபிஷேகத்துக்கு பிறகு சாமியை தொடக் கூட அனுமதிப்பதில்லை
(இப்படி
2/ ஒரு சிற்பி இவரை அழைத்து வருத்தப்பட்டாராம்)

2) திருப்பதி கோயிலில் 48 மணி நேரம் விரதம் இருந்து செல்பவனை 'ஜருகண்டி, ஜருகண்டி' என்கிறார்கள், ஆனால் ஒரு கோடீஸ்வரன் காட்டேஜ் எடுத்துக் கொண்டு, குடித்து விட்டு, பெண்ணோடு சல்லாபம் செய்து விட்டு அதே கோயிலுக்கு சென்றால் தலையில்
3/ கிரீடம் வைத்து மரியாதை செலுத்துகிறார்களாம்.

வயதாக வயதாக சிவக்குமார் மூளை பிசகி வருவதை நாம் பார்த்தே வருகிறோம். ஏற்கனவே சபரிமலை விவகாரத்தில் இந்த கிழவனார் இந்து நம்பிக்கைகளுக்கு எதிராக பொங்கினார். தற்போது அவரின் இரண்டு மகன்களுக்கும் மார்க்கெட் அவுட் ஆகிவிட்ட நிலையில்,
Read 16 tweets
Aug 21, 2019
1/ *டெல்லி யில்22ம் தேதி காஷ்மீர் எதிராக திமுக ஆர்ப்பாட்டம்.....*

*முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள்...*

*டெல்லி டீக்கடை பஜ்ஜி கடை உஷார் நிலை

*டெல்லி அம்மணிகள் இடுப்பை மூடிகொண்டு டிரெஸ் பண்ணிக்கவும்

* பிரியாணி கடைகளில் பாக்ஸிங் தெரிந்தவர்களை ஒருநாள் வேலைக்கு அமர்த்தி
2/ கொள்ளவும்.

* ரயில் மற்றும் பஸ் பரிசோதகர்கள் தீவிரமாக டிக்கெட் பரிசோதிக்கவும்

* வீடு , ஜன்னல் எல்லாம் நன்றாக பூட்டிவிட்டு ஆபிஸ் செல்லவும் , முடிந்தால் சிசிடீவி கேமரா இன்ஸ்டால் செய்யவும் .

* கரைவேட்டி கட்டிய நபர் அருகில் வந்து பேச்சுகொடுத்தால் , முதலில் பர்ஸை பத்திரபடுத்த
3/ பிறகு பேச்சுகொடுக்கவும்.

* கோணல் வாயுடன் ஒருவர் உளறுவார் , உங்களுக்கு எங்கள் மொழி தெரியாததால் கவலை இல்லை , எங்கள் தலையெழுத்து எங்களோடவே போகட்டும்

* ஆண்களுக்கு நிகராக பெண்களும் இவ்விஷயத்தில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள் , ஆதலால் கழக பெண்களிடமும் உஷாராக இருக்கவும்....
Read 4 tweets
Jun 26, 2019
Time is

RUNNING OUT.

a wake up...CALL.

அறுபடும் கோழிகள்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கிறிஸ்தவ “கமலஹாசன்”;

தமிழ்க்கடவுள் முருகனின் அடையாளத்தை மாற்ற முயற்சிக்கும் கிறிஸ்தவ ”சீமான்”;

விநாயகர் ஊர்வலத்திற்கு தடைகோரும் கிறிஸ்தவ “டேனியல்”;
1/22
இந்துமதத்திற்கு நூறுவயதுகூட ஆகவில்லை என்று கிறிஸ்தவ பாதிரி”எஸ்றா”;

இந்துமதக்கோயில்களெல்லாம் ”சாத்தான்களின் இருப்பிடம்” என்று நாகூசாமல் பேசும் மதம் மாறிய கிறிஸ்தவன் “மோகன்.சி.லாசரஸ்”

”ராமரதம் தமிழகம் நுழைய அனுமதிக்கக்கூடாது” என ஒற்றைக்கால் தவமிருந்த கிறிஸ்தவ கும்பல்கள்;
2/22
தமிழ்ப்புலவர்கள் , மகான்கள், மற்றும் மன்னர்கள் ஆகியோரை திருநீறு பூசாத நபர்களாகச் சித்தரிக்கும் மதம் மாறிய தமிழாற்றுப்படை “வைரமுத்து”

சனாதனதர்மமாம் “இந்துமதத்தினை வேரறுப்போம்”என பிரத்யேக மாநாடு நடத்தியும், ”சிவனையும் விஷ்ணுவையும் நம்பி எந்தப் பயனுமில்லை என கிறிஸ்தவம் 3/22
Read 22 tweets
Jun 20, 2019
நரேந்திரமோடி ஐயா...
நீங்கள் தமிழ்மொழி தொடங்கி தமிழ்நாட்டு மன்னர்கள் வரை புகழ்ந்தீர்கள்
எங்கள் வள்ளுவனையும் பாரதியையும் நாடுமுழுக்க எல்லா மொழிகளிலும் படிக்க வைத்தீர்கள் எங்கள் ராஜேந்திரசோழன் பெயரை மும்பை துறைமுகத்துக்கு சூட்டினீர்கள் எங்கள் வள்ளுவனுக்கு கங்கைகரையில் சிலை 1/12
அமைத்து பெருமை படுத்தினீர்கள் வடநாட்டு மாணவர்களிடம் தமிழ்நாடு பற்றியும் தமிழ்மொழி பற்றியும் பெருமையாக சொன்னீர்கள்
இங்கே வந்தபோதெல்லாம் தமிழில் பேசினீர்கள்

முத்ரா தொழிற்கடன் தொடங்கி கழிப்பறைகட்ட மானியம் வரைக்கும் மத்திய அரசின் அனைத்து நலத்திட்டங்களிலும் அதிகம் 2/12
பயனடைந்தது தமிழகம்தான்.

தமிழ்நாட்டை திருடர் முன்னேற்ற கலகம் (திமுக) ஆண்டு கரன்டே இல்லாமல் இருட்டில் கிடந்த எங்களுக்கு மின்னொளி தந்து பெரிய கடன் சுமையில் இருந்த மின்வாரிய கடனையும் 20ஆயிரம் கோடி தள்ளுபடி செய்தீர்கள். ஆட்சி அமைக்கும் அளவுக்கு பலமான வாக்குவங்கி உள்ள 3/12
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(