My Authors
Read all threads
🌺இன்றைய வரலாற்றுத் துளி...🌺

பாலியல் தொழிலில் ராஜபுத்திர பெண்களை விற்க அக்பர் உத்தரவிட்டார் இதை ஏற்காத ராஜபுத்ர பெண்கள் தாங்கள் உயிரை தீக்கு இறையாக்கி கொண்டனர்
இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களில் மதச் சகிப்புத்தன்மை கொண்டவராக அறியப்படுகிற அக்பரே கூட சித்தூர் போரில் (1568)
தோல்வியுற்றுத் தன்னிடம் சரணடைந்த 30,000 தாழ்த்தப்பட்ட ஹிந்து விவசாயிகளைக் கொல்ல உத்தரவிட்டிருக்கிறார்.

அவர்கள் ராஜபுத்திர இளவரசர்களை ஆதரித்தார்கள் என்கின்ற ஒரே காரணத்திற்காக, அந்தப் போரில் 8000 ராஜ புத்திர வீரர்கள் கொல்லப்பட்டார்கள்.
அவர்களின் மனைவியர்களை அடிமைகளாகப் பிடிக்கும்படி உத்தரவிடுகிறார் அக்பர். தாங்கள் பாலியல் அடிமைகளாக (Sexual Slavery) மறுத்த ராஜபுத்திரப் பெண்கள் அனைவரும் தீயில் குதித்து இறந்தார்கள்.

அக்பரின் மகனான ஜஹாங்கீர் அவரது வாழ்க்கைக் குறிப்பில், ஏறக்குறைய ஐந்து இலட்சத்திலிருந்து
ஆறு இலட்சம் வரையிலான இந்துக்கள் தனது தந்தையின் ஆட்சிக் காலத்திலும், தன்னுடைய ஆட்சிக்காலத்திலும் (1556-1627) கொல்லப்பட்டதாகக் குறிப்பிடுகிறான்.

இந்தியாவின் சிந்துவைக் கைப்பற்றியதுடன் ஆரம்பமான இஸ்லாமியக் காட்டுமிராண்டித்தனம், இந்தியாவின் கடைசி சுதந்திர முஸ்லிம் ஆட்சியாளனான
திப்பு சுல்தான் (1750-99) வரைக்கும் தொடர்ந்து நடந்தது. ஆம்; பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்துப் போர் புரிந்ததால் “தேசிய வீரனாக” குறிப்பிடப்படும் அதே திப்புசுல்தான்தான். திப்பு இந்திய இந்துக்களுக்கு எதிராக நடத்திய கொடூரங்கள் இந்தியர்களிடையே வெற்றிகரமாக மறைக்கப்பட்டு,
அவன் இன்றைக்கு மாபெரும் வீரனாக குறிப்பிடப்படுகிறான். காலத்தின் விந்தை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல. அல்லது அறியாமையின் உச்சம்?

tipu-no-hero“ஹிஸ்டரி ஆஃப் மைசூர்” என்னும் புத்தகத்தில் ஹயவந்தன ராவ், “திப்பு சுல்தான் 1790-ஆம் வருடத்திய தீபாவளி நன்னாளில்
மைசூரின் ஐயங்கார் சமூகத்தைச் சார்ந்த 700 ஆண், பெண், குழந்தைகளைக் கொலை செய்தான். ஐயங்கார் சமூகத்தைச் சேர்ந்த திருமலை ஐயங்கார் என்பவர் சென்னையை ஆண்ட பிரிட்டிஷ் கவர்னரான ஜெனரல் ஹாரிஸுடன் செய்த ஒரு ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி இப்படுகொலை நடந்தது.
M.M.K.F.G என்று அறியப்படுகிற திப்புசுல்தானின் ஜெனரலான மொபிபுல் ஹசன் எழுதிய திப்புவின் வாழ்க்கைக் குறிப்பில் (பின்னால் திப்புவின் மகனால் அது சரிபார்த்துச் செப்பனிடப்பட்டது), திப்புசுல்தான் திருவாங்கூர் போரில் ஏறக்குறைய 10,000 ஹிந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் கொன்றதுடன்,
7000 பேர்களை அடிமைகளாகப் பிடித்தான் என்று குறிப்பிடுகிறான். இவ்வாறு அடிமைகளாகப் பிடிக்கப்பட்டவர்கள் (பெரும்பாலோனோர் இந்துக்கள்) ஸ்ரீரங்கபட்டணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, சுன்னத் செய்யப்பட்டுப் பின்னர் மாட்டிறைச்சியை உண்ணும்படி செய்யப்பட்டார்கள்.
அதன் பின்னர் அவர்கள் முஸ்லிம்களாக மத மாற்றம் செய்யப்பட்டார்கள்.

இஸ்லாமிய வரலாற்றாசிரியரான கிர்மானி, அவரது நிஷான்-இ-ஹைதரியில், கூர்க்கைச் சேர்ந்த 70,000 இந்துக்கள் வாள்முனையில் திப்பு சுல்தானால் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.”
ஃப்ரெஞ்சு வரலாற்றாசிரியரான அலெய்ன் டானெயலு, இந்தியாவின் இஸ்லாமிய ஆக்கிரமிப்பைப் பற்றிக் குறிப்பிடுகையில், “இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் 632-ஆம் வருடம் இந்தியாவைக் கைப்பற்றிய காலந்தொட்டு, இந்திய வரலாறு கொலைகளாலும், படுகொலைகளாலும், அழிவுகளாலும், பேரழிவுகளாலும் துயறுற்றது” என்கிறார்.
“புனிதப் போர் (ஜிகாத்) என்னும் மூடத்தனத்தால் உலகின் பல அற்புதமான கலாச்சாரங்களையும், பல இன மக்களையும் இக் காட்டுமிராண்டிக் கூட்டம் அழித்தது” எனத் தொடரும் அலெய்ன் டானெயெலு, “முகமது கஜினி என்னும் தற்குறி மதுராவின் 1018 இந்து ஆலயங்களை எரித்ததுடன், கன்னோஜை தரைமட்டமாக்கி,
காலம் காலமாக இந்துக்களின் புனிதத் தலமாகப் புகழ்பெற்ற சோம்நாத் ஆலயத்தையும் தகர்த்தெறிந்தான். அவனைத் தொடந்து வந்தவர்களும் இதற்குச் சளைத்தவர்களில்லை. வாரணாசியின் 108 கோவில்களையும், பல அற்புதமான அரண்மனைகளையும் புனிதப் போரின் பேரால், தங்களின் மதவெறியினால் இடித்துத் தகர்த்தார்கள்.”
அமெரிக்க வரலாற்றாசிரியரான வில் துராண்ட் (Will Durant), இந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் நடத்திய படுகொலைகளே உலக வரலாற்றில் மிகக் கொடூரமானது (bloodiest in history) எனக் கணிக்கிறார். “இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களும், கல்வியாளர்களும் இந்துக்கள் கொல்லப்படுவதையும்,
இந்துப் பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும் அடிமைகளாக பிடித்துச் சென்று அடிமைச் சந்தையில் விற்பதனையும், இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டு பல இலட்சக்கணக்கான இந்துக்கள் வாள் முனையில் மதமாற்றம் செய்யப்பட்டதையும் மிகப் பெருமையுடனும்,
தாங்கொனாத மகிழ்ச்சியுடனும் எழுதிச் சென்றிருக்கிறார்கள்” எனக் குறிப்பிடுகிறார்.

இதுபோன்ற மனோவியாதி பிடித்த இஸ்லாமிய பயங்கரவாதம் இந்திய காஃபிர்களின் மீது நடத்திய பேரழிவுகளைப் பற்றிய குறிப்புகள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி அகற்றப்படுமம் வரை தொடர்ந்து குறிக்கப்பட்டு வந்திருக்கிறது.
முகமது-அல்-குஃபி, அல்-பிலாதுரி, அல்-உத்பி, ஹசன் நிஜாமி, அமிர்-குஸ்ரு, ஜியாவுதீன் பரானி போன்ற இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களின் குறிப்புகள் இன்றைக்கு கிடைக்கும் ஆதாரங்களாகும்.

இந்து காஃபிர்களுக்கு எதிராக இந்தியாவில் நடந்த படுகொலைகளுக்கும், பேரழிவுகளும்,
அவர்களின் வழிபாட்டிடங்களின் மீது நடந்த தாக்குதல்களுக்கும் இணையாக உலகில் வேறெங்கிலும் இன்றுவரை நடந்ததில்லை என்பதே உலக வரலாற்றாசிரியர்களின் பெருவாரியான முடிவு.

இந்தியாவில் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டு மத்திய ஆசியா நோக்கி நடத்திச் செல்லப்பட்ட பெருவாரியான ஹிந்துக்கள்
ஆஃப்கானிஸ்தானத்தின் மலைகளைக் கடக்கையில் குளிர் தாளாமால் இறந்து போனார்கள். அதன் காரணமாகவே ஆஃப்கானிஸ்தானத்து மலைகள் “ஹிந்து குஷ் (hindu killers or slayer of hindus) என்று பெயரிடப்பட்டன. இதனைக் குறித்து எழுதும் இப்ன்-பதூதா, “இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட அடிமைச் சிறுவர்களும்,
சிறுமிகளும் அந்த மலைகளைக் கடக்கையில் பனியிலும், குளிரிலும் சிக்கி இறந்து போனார்கள்” என்கிறார்.

ஆஃப்கானிஸ்தானத்து மலைகளில் எத்தனை இந்துக்கள் உறைந்து இறந்தார்கள் என்னும் கணக்கு தெரியவில்லை. ஆனால் கொண்டு செல்லப்பட்டவர்களின் ஏராளமான எண்ணிக்கை காரணமாக, பெரும்பாலோர் உயிரிழந்தாலும்,
அதில் தப்பி உயிர் பிழைத்தவர்களுக்கு மத்திய ஆசிய அடிமைச் சந்தையில் கணிசமான விலை கிடைத்தது என்று குறிப்பிடுகிறார் மூர்லண்ட் என்னும் மேற்கத்திய ஆராய்ச்சியாளர்....
🌸மேற்கண்ட தகவலைப் படித்த ஒருவர் கேட்டர்.....
" சில நூறு வருஷங்களாகத்தான் இந்த ஜாதிப் பிரச்சனை இங்கே தலைதூக்கி உள்ளது. அதனை எதிர்த்த ஒரு பெ.பியவர் எனப்படுபவரைப் பின்பற்றுவோர்... எம் மைமுன்னேற விடாது அழித்தான் எனக்கூறி ஓர் வம்சத்தை முன்னேற விடாமல் அடித்தூக் கொண்டிருக்கிறதே....
கேட்டால், "அந்ந வலி பட்டவனுக்குத்தான் தெரியும்" எனக்கூறி, இன்னமும் கொதித்துப் பேசுகிறதே அந்த இனத்தை வெறுத்து.....

அப்படியானால், இந்துக்களின் ஆயிரமாயிரம் கோவில்களை இடித்து, நம் முன்னோர் பல்லாயிரத்தோரைக் கொன்று, இரைச்சியும் உண்ணக் கொடுமைப்படுத்தி, வலுக்கட்டாய சுன்னத் செய்து,
நம் பெண்டிர்களைக் கற்பழித்து, மகளிரைக் கடத்தி விலைமாதுக்களாக்கி, இன்னும் என்னென்னவோ கொடூரமான கொடுமை இழைத்துள்ளனரே.....

அந்தக் கொடுமைகள் இங்ஏ நடக்காதபோதே இப்படித் துள்ளும் இந்த வாரிசுகள், அவர்களால் காயம்பட்ட நாம் மட்டும் அவர்களை வெட்கமின்றி வெளிநாட்டிலிருந்தும்,
அது தீவிரவாதியா என்றும் தெரிந்து கொள்ளக்கூடாது, ஏற்க வேண்டும் என்று கூப்பாடு போடுவது எவ்வகையில் நியாயம்?? நமக்கு மட்டும் அந்த மதத்தினால் ஏற்பட்ட காயமும் வலியும் தழும்பும் இருக்காதா?

இன்றைய இ.நநிய இஸ்லாமியர் அப்படியே இருக்கட்டும். தவறென்ன? ஆனால், என் மூதாதையும் ஒரு இந்துதான்
என்னும் எண்ணமே இன்றி வாழ்வோரை, தேசப்பற்றின்றி வாழ்வோரை, மதத்துக்கு மட்டுமே முக்கியம் அளிப்போரை நாம் கட்டாயம் ஏற்க வேண்டுமெனக் கூத்தடிப்பது கேவலமல்லவா??

இவன் மாற வேண்டும் என்றால், நீ மாறுவாயா? முப்பாட்டன் வாழ்க்கை முறைக்காக, இன்று ஒரு உயர்சமூகம் என அரசு குறிப்பிட்டுள்ள மக்களிடம்
கீழ்த்தரமான முறையில் அவரைப் பேசுவதும், அவரின் முன்னேற்றத்தைத்த் தடுத்துக் கூத்தடிப்பதும் மட்டும் சரியா???

இவனுக்கு வந்தால் நோவு.....
பிறருக்கு என்றால் தேனிலவா?🌸

எனப் பொரிந்து தள்ளினார்.....
பெரிய பெரியவங்களோட வாரிசுகள் பதில் (நேர்மையான) சொல்ல முடியுமா???

🍁வாஸவி நாராயணன்🍁
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!