ஊடகங்களை திமுக விலைக்கு வாங்கிவிட்டது .. நெறியாளர்கள் விலை போய்விட்டார்கள் ..பாஜகவை எதிர்க்க லட்சங்கள் கை மாறின. இதைப் போன்ற பாஜகவினர் பதிவுகளை எல்லாம் பார்க்கும் போது கோபம் தான் வருகிறது. உண்மையில் அவர்கள் எல்லாம் விலை கொடுத்து வாங்கப்பட்டவர்கள் அல்ல.
அது எப்படி என்பதற்கு நான் இங்கு மூன்று சம்பவங்களை சுட்டிக் காட்ட உள்ளேன்.
3) ஊடகங்களில் ஆரம்பக்கட்டத்தில் வழங்கப்படும் 3000,4000/5000 ரூபாய் சம்பளங்களை
இப்படி ஊடகத்தினர் குறித்து எந்த சிந்தனை திட்டமிடல்களும் இன்றி ..
2) மாலன்நாராயணன். பானுகோம்ஸ். கோகுலஸ்ரீனிவாஸ். எஸ்.வி.சேகர் உள்ளிட்ட இந்துத்துவ சிந்தனையாளர்களை சார்ந்து பல்வேறு கலை இலக்கிய ஊடக அமைப்புகளை தொடங்குங்கள்.. அதன் சார்பில் தேசிய சிந்தனை வாய்ந்த ஊடகவியலாளர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்களை கௌரவியுங்கள்..
3) ஊடகவியலாளர்கள் ஊடக பணிகளில் ஆர்வம் உள்ளவர்கள் என இரண்டு பிரிவுகளாக பயிற்சி
இப்படி ஒரு இளம் தலைமுறையை வளர்த்து உருவாக்கி எடுங்கள் .தேசத்தையும்
#வாட்ஸப்பகிர்வு