எப்போதும் இந்த மாதிரி புத்திசாலிகளின் வார்த்தைகளை திரும்பிப் பார்க்காத மக்கு நான். ஆனால், இப்பதிவு உண்மையைச் சொல்ல ஒரு தூண்டுகோலாக இருந்தது...
கி.பி. 1133 - விக்கிரம சோழன், தனது மகன் இரண்டாம் குலோத்துங்க சோழனை இளவரசன் ஆக்கினான். 2ம் குலோத்துங்கனுக்கு குருவாக இருந்தவர் கவிராக்ஷஸர் ஒட்டக் கூத்தர். இவர் மிகப்பெரிய சிவ பக்தர், மேலும் வைஷ்ணவத்தை வெறுப்பவர் என அறியப் படுகின்றது.
அவனது ஆணையின் மேல் சில ஆழ்வார்கள் சந்தேகம் கொண்டனர். ராமானுஜர் சென்றால் அவருக்கு ஏதேனும் ஆபத்து வர நேரிடும் என்று அவர்கள் அஞ்சினர்.
சோழனைச் சந்திக்க ராமானுஜரின் முதன்மைச் சீடர் பெரிய நம்பி புறப்பட்டார். அவரைத் தனியாக அனுப்ப பயந்து, அவரது மற்றொரு சீடாரான கூரத்தாழ்வாரும்
இறுதியில், சைவத்தை ஏற்று வைஷ்ணவத்தைப் புறக்கனிக்குமாறு
“நம்பியின் மரணத்தைக் கண்டு கொக்கரித்துச் சிரிக்கும் உன் தொண்டை புழுத்துப் போய், வலி மிக்க ஆகித் தவித்துப் போய் இறப்பாய்...”
என்று சோழனுக்குச் சாபமிட்டார். பின்னர் குருடான கண்களுடன் திருவரங்கத்தை நோக்கிப் புறப்பட்டார்.
இந்நிலையில், திருவரங்கம் திரும்பி வந்த கூரத்தாழ்வாரை அங்கே யாரும் ஏற்கவில்லை. சோழனின் தண்டனைக்கு அஞ்சி,
இந்நிகழ்வு 1138 ல் நடந்திருக்க வேண்டும் என்பதற்கான சான்றாதாரங்கள்...
**திவ்ய சூர்ய சரிதம்**
ஆகிய இரு வைஷ்ணவ நூல்களில் உள்ளன.
திருவரங்கத்தில் உள்ள 1141 ம் நூற்றாண்டின் கல்வெட்டுகளில், 2ம் குலோத்துங்கனின்
**பூமன்னு பதுமம் பூத்த ஏழுலகும்** எனத் தொடங்கும் மெய் கீர்த்தியில், அவன் தன்னைத் திருமாலாகவே உருவகப்படுத்திக் கொள்கிறான்.
மேலும், திருவரங்கக் கோவிலை அவன் தொந்திரவு செய்யாததாலும்
இந்நிலையில் 1150ம் ஆண்டு, **இரண்டாம் குலோத்துங்க சோழன்*
கண்டம் என்பது ஆண்களின் தொண்டைப் பகுதியைக் குறிக்கும். கண்டத்தில் கிருமி வந்து இறந்ததால் தான்,
**கிருமிகண்ட சோழன்** என்று அழைக்கப் பட்டான். இவை எல்லாம் சரித்திரம் பற்றிய பல எழுத்தாளர்களின் குறிப்புகளில் உள்ளன. ஆனால் இவை கல்வெட்டுக்களில் இல்லாததால், இந்நிகழ்வை வரலாற்று ஆதாரம் அற்றது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
ஸநாதன தர்மத்தில், **சான்றோர்கள் சாபம் பொய்க்காது** என்று கூறுவதையே இச்சம்பவம் நிரூபித்து உள்ளது.
தெரிந்து கொள்ளாது உளறி, அதன் பயனாய் இன்று பலருக்கு இந்த வரலாற்றைத் தெரிய வைத்ததற்கு நன்றி அறிஞரே!!
🍁வாஸவி நாராயணன்🍁