பாகம் : 1 : 2
ப:ரத கண்டம் :
இனி நாம் வாழந்து வரும் பாரதம் என்று அழைக்கப்படும் பரத கண்டத்தைப் பற்றிப் பார்ப்போம். பரத கண்டம் என்பது எந்த இடம் என்பதற்கான வர்ணனை, வேதகாலத்திலேயே விஷ்ணு புராணத்தில் சொல்லப் பட்டுள்ளது.
वर्षं तद् भारतं नाम भारती यत्र संततिः ।।
உத்தரம் யத் ஸமுத்ரஸ்ய ஹிமாத்ரேஷ்சைவ தக்ஷினம் !
வர்ஷம் தத்: பா:ரதம் நாம் பா:ரதி யத்ர ஸந்ததி: !!
அதாவது, சமுத்திரங்கள் சூழ்ந்த தக்ஷினத்தையும் (தெற்கு), பனிமலைகள் கொண்ட உத்திரத்தையும் (வடக்கு)
அது வடக்கே ஹிமாச்சலம் மலைத் தொடரில் ஆரம்பித்து, தெற்கே கன்யாகுமரி வரை உள்ள பரப்பு என்பது விளங்குகின்றது.
அடுத்ததாக, பரத: கண்டம் (அதாவது) பாரதம் என்ற பெயர் இந்நிலப் பரப்பிற்கு ஏன் வந்தது ?
அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1) சமஸ்க்ருதத்தின்படி பா:ரத என்பதில்
பா: - ஞானத் தேடுதல் கொண்ட
அந்த அர்த்தத்தின் அடிப்படையிலேயே பரத: கண்டம் எனப் பெயர் பெற்றது.
2) ”தஸராஜனா” என்னும் கதையில், பாரத வர்ஷத்தை
அவர்களுக்குள் நடந்த போரில், **த்ருத்ஸூ** என்னும் ஆள்குடியினத்தைச் சேர்ந்த பரத: என்னும் ஆதிவாசிகள் கூட்டத்தின் தலைவன் **ஸுதாஸ ராஜன்** என்பவன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றான்.
3) அடுத்ததாக **த்ரேதாயுகத்தில்**, ராமரது தமையன் பரதன், அண்ணன் இல்லாத அரசு பீடத்தில் தான் அமர மாட்டேன் எனக் கூறி,
பரதனின் அந்த உயர்ந்த குணத்தால், அவர் குடியின் கீழ் இருந்த மக்கள், அவர் பெயரைக் கொண்டு இக்கண்டத்தை பரத: கண்டம் என்றும், தம்மை பரத: வாசி என்றும் குறிப்பிட்டுக் கொண்டனர் என்றும் ஒரு கூற்று உள்ளது.
இவர் *ஸகுந்தலா – துஷ்யந்தன்* என்னும் க்ஷத்ரிய வம்சாவளித் தம்பதியினருக்குப் பிறந்தவர்.
இந்த பரத: சக்ரவர்த்தியின் பெயரால் தான் பரத: கண்டம் என்ற பெயர் வந்தது என்பது பொதுவாக உலவும் கூற்று.
பரத: கண்டம் என்ற பெயரே 800 ஆண்டுகளுக்கு முன் வரை நிலவி வந்தது.
அதன் பின்னரே இங்கு படை எடுத்து வந்தவர்கள், சிந்து நதி தீரத்தில் இருப்பதால் சிந்து தேசம் எனக் கூறி, பின்னர் அதுவும் இந்து தேசம் என்று மாறியது.
நம் பாரத தேசம் ஆதி காலம் தொட்டே கல்வி, செல்வம், கலை, ஞானம், ஆன்மீகம் என எல்லா வகையிலும் மிகச் சிறந்து விளங்கியது. அதனால், உலகின் பல நாடுகளில் இருந்தும்
மேலும் உலக மொழிகள் சில, நமது பாரதத்தை எத்தகைய பெயர்களால் குறிப்பிட்டனர் என்பது கீழே தரப்பட்டுள்ளது. ஆனால், இது தற்போதைய, 2000 ஆண்டுகளுக்கான விஷயங்கள்.
French – Ynde / Inde
Greek – Indika / India
Early Sanskrit – Aryavartha
Later Sanskrit – Jambudveepa
Jain Text – Nabhi Varsha
China – Tianzhu
Japan – Tenjiku
Persian – Juandu
Arab – Al-Hind
Sumerian – Meluhha / Melukhkha
(Tamil says as Melakham – Highland country)
நமது புராணம் மற்றும் இதிஹாஸங்கள் முழுவதிலும், பாரத வர்ஷத்தின் வரலாற்று வளர்ச்சி பற்றிய குறிப்புகள்
தற்போது பூமிக்குள் சென்று மறையும் ஸரஸ்வதி நதியானது, நம் வேதகால நாகரிகத்தின் இதயமாக, ஏகப்பட்ட இடங்களில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. அதன் குறிப்புகளின் படி, ஸரஸ்வதி நதியானது, பரத கண்டத்தில் தோன்றி, பாரத வர்ஷம் முழுதும்
“பாரதம் தாண்டியும் உள்ள பாரதத்தின் வேதகால நாகரிகம்” என்ற தத்துவம் இது பற்றிய பல கருத்துக்களைப் பற்றிப் பேசுகின்றது.
ஸரஸ்வதி நதியானது, மஹாபாரத காலத்தில் நிலத்துக்குள் சென்று மறைகின்றது பற்றிக் கூறப்பட்டுள்ளது.
லக்ஷ்மி, ஸரஸ்வதி இருவருக்குள் யார் உயர்ந்தவர் எனும் வாக்குவாதம் ஒரு முறை வந்தது. அதற்கு பதில் வேண்டி அவர்கள் ப்ரும்மனை அணுக, அவர் லக்ஷ்மியே சிறந்தவள்
குறைதீர, 100 அஸ்வமேத யாகம் செய்ய வேண்டும், அல்லது காஞ்சியில் அதை ஒரு முறை செய்யவேண்டும் என்றார் விஷ்ணு.
வ்யாஸ பகவான் வேண்டிக் கேட்டும், ஸரஸ்வதியின் கோபம் குறையாததால் வர மறுத்து விட்டாள்.
☘️தொடரும்☘️
🍁வாஸவி நாராயணன்🍁