ப்ரும்மா அதனால், தனது மற்றொரு மனைவியாகிய ஸாவித்ரியின் துணையுடன் ஆஹுதி அளித்து யாகத்தை நடத்தினார். இதை அறிந்த ஸரஸ்வதி, பெருங்கோபத்துடன் அந்த ய்க்ஞத்தை அணைப்பதற்கு வேகவதியாகப் பாய்ந்து ஆறாக ஓடி வந்தாள். இதை உணர்ந்த ப்ரும்மா,
கோபமாகப் பாய்ந்து வந்த வேகவதி அவரைக் கண்டதும் வெட்கமுற்று, அந்தர்வாகினியாக பூமிக்குள் மறந்து விட்டாள். இதுதான் ஸரஸ்வதி நதி பூமியில் மறைவதற்கான காரணம் என்று புராணத்தில் உள்ளது.
1) ரிக்வேத நாதிஸ்துதி சூக்தம் அனைத்து முக்கிய நதிகளை விவரமாய்ச் சொல்கிறது. கிழக்கின் கங்கையிலிருந்து மேற்கின் சிந்து வரை தெளிவான புவியியல் வரிசைப்படி சொல்கிறது.
ரிக் வேதம் (10.75.5) கங்கை, யமுனை, ஸரஸ்வதி மற்றும் ஷுதுத்ரி எனும் வரிசைமுறையானது
2) ரிக் வேதம் (3.23.4) இன் பாடல் ஸரஸ்வதி நதியை த்ருசத்வதி நதியுடனும் அபயா நதியுடனும் இணைத்துக் கூறுகிறது.
3) யஜூர் வேதத்தின் (34.11) வாஜசனேயி - ஸம்ஹிதாவின் துணை அத்தியாயத்தில், ஸரஸ்வதி சிந்துவைத் தெளிவாகப் பொருள்படுத்தும் சூழலில் குறிப்பிடப்படுகிறது:
இடைக்கால **ஆய்வுரையாளர் உவாதா** விற்கு இணங்க, ஸரஸ்வதியின் ஐந்து கிளை நதிகள் பஞ்சாபின் த்ரிஷத்வதி, சதுத்ரி (சட்லெஜ்), சந்த்ரபாகா (செனாப்),
4) *ஸ்கந்த புராணம்*, ”ஸரஸ்வதி நதியானது பிரம்மாவின் நீர்க் குவளையில் இருந்து உருவாகிறது, மேலும் இமயத்தின் பிளாக்ஸாவில் இருந்தும் பாய்கிறது, அதன் பிறகு அது மேற்கில் கேதாராவில் திரும்புகிறது,
5) *மேகதூதத்தில்* தெய்வக்கவி *காளிதாஸன்*, *மேகங்களை முதலில் வடக்கில் இமயம் தொட்டுப் பல பகுதிகளுக்கும் செல்லச் சொல்கிறார். பின் குருக்ஷேத்திரத்திற்கு விஜயம் செய்துவிட்டு, ஸரஸ்வதி நீரைப் பருகச் சொல்கிறார்.
6) *பெஹோவா*வில் குர்ஜா – ப்ரதிஹார வம்சத்தைச் சேர்ந்த *மிஹிர போஜன்* என்ற அரசனின் *கல்வெட்டு* கிடைத்துள்ளது.
9 - ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டு, ஸரஸ்வதி நதி பெஹோவா வரையிலாவது ஓடியிருக்கிறது என்பதற்கு ஆதாரப் பூர்வமான சான்று.
மேலும் மொழியியல், வானவியல், மனித இனவியல் என பல ஆராய்ச்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
1) ரிக் வேதம் 2) மஹாபாரதம் முதலிய வேத இலக்கியங்கள் யாவும் அக்காலத்திற்கு முன்பாகவே இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறுதியிட்டுச் சொல்கிறார்.
ஆதாரம் கீழே 👇
வேதகால புவியியல் தரவுகளின்படி, அரபிக் கடல் அப்போது இல்லை. மேலும், அந்நிலப் பரப்பானது, தற்போதைய இந்தியாவில் இருந்து ஆஃப்ரிக்கா வரை தொடர்ந்து பரந்திருந்தது.
நாம் மேற்கண்ட அதே வலிமை வாய்ந்த ஸரஸ்வதி நதியானது, ஹிமாலயத்தில் தொடங்கி,
மூன்று பெரும் நதிகளான கங்கை, யமுனை, ஸரஸ்வதி ஆகியவற்றில், கங்கையும் யமுனையும் இன்றும் கரைபுரண்டு பாய்ந்து கொண்டிருக்கின்றன.
ஸரஸ்வதி என்னும் நதி இருந்தது ஒரு கட்டுக் கதை என்றே தற்காலத்தில் கூறப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்திய செயற்கைக் கோள் ஆராய்ச்சிகள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் அது அளித்த புவியியல் தடயங்கள்,
இது பற்றி மேலும் பல ஆச்சரியமூட்டும் தகவல்களும் உள்ளன. இதன் முழு விபரங்களையும் கீழே உள்ள தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
books.google.co.in/books?id=aq1dD…
References :
The Origin of Human Past – Children of Immortal Bliss Author: V Lakshmikantham, Professor of Mathematics, Florida Institute of Technology, USA
இப்போது தங்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றி இருக்கலாம்.
ஒரு நாட்டின் பூர்வ புவியியல் அமைப்பை, அந்நாட்டின் நதிகளைக் கொண்டே கணக்கிடுவர். அவ்வாறு இருக்கையில், ஸரஸ்வதி நதியின் விபரங்கள் பற்றிச் சொல்வது,
எனவே முதலில் இந்தப் புண்ணிய பூமியாம், இறைவன் அவதாரங்கள் எடுத்த, ஞானிகள் மற்றும் சித்தர்கள் வாழ்ந்த, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்
🇮🇳ஜெய் பா:ரத்🇮🇳
☘️தொடரும்☘️
🍁வாஸவி நாராயணன்🍁