1975 ல் இவர் RAWவில் சேர்ந்தார். நிற்க.
2001ல் பாகிஸ்தானில் நபி அஹெமத் என்பவர், இருதயம் மற்றும் நுரையீரல் நோயால்
அதைத்தானே அவர் அவருடைய 30 ஆண்டு காலமாக செய்து கொண்டு பாகிஸ்தான் ராணுவத்தையே கலங்க அடித்தார்.
ரவீந்தர் கௌஷிக் என்கிற நபி அஹெமத்....
இன்றும் ”ரா”வில் சேரவிரும்பும் உளவாளிகள், இவருடைய அபரிமிதமான சாகசங்களை கேட்டு மெய்சிலிர்ப்பது நிஜம். தன்னுடைய 23 வது வயதில் ”ரா” வினால் தேர்வு செய்யப்பட்டு,
இவர் இந்தியன் என்பது சம்பந்தப்பட்ட அத்தனை ஆதாரங்களும்
1975ல் பாகிஸ்தானில் சட்டக் கல்லூரியில் பட்டம் படிக்க அடியெடுத்து வைத்த இந்த மனிதருக்கு, ராணுவத்தில் சேர
“அமானத்” என்கிற இஸ்லாமிய பெண்ணை திருமணமும் செய்து இஸ்லாத்தையும் தழுவி,
அவை எல்லாம் கிடைத்த காரணத்தால் எண்ணில் அடங்காத நாசகார பாகிஸ்தானின் முயற்சிகள் இந்திய ராணுவத்தினரால் தடுக்கப்பட்டன. இவரின் அபார திறமையைக் கண்டு
இதற்கு நடுவில் இந்திய உளவு துறை, அடுத்து ”இன்யத் மைஷா” என்கிற ஒருவரை அதே பாகிஸ்தானுக்கு 1983ல் அனுப்பியது.
சும்மா விடுமா?? யார் உள்ளே புகுந்தார் என்று தெரிந்து கொள்ள இவரை சித்திரவதை செய்து விஷயத்தை கறக்க என்னன்னவோ செய்து, கடைசியில் தெரிந்தும் கொண்டது.
அவரை 2 வருடங்கள் சித்திரவதை செய்து, பின்னர் சிறையில் அடைத்து, அவருக்கு தூக்கு தண்டனையும் நிறைவேற்ற முடிவு செய்தது. இது நடந்த வருடம்,1985.
கௌஷிக் கிட்டத்தட்ட 16 வருடங்கள் தன்னுடைய தாய் நாட்டிற்காக பாகிஸ்தானில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். மிகவும் மோசமான அந்த சிறை வாசத்தால் அவருக்கு TB,
உளவுத்துறை இவரை போன்ற ஒரு மாவீரனை இன்று வரை கண்டெடுக்கவில்லை... எந்த வித பிரதிபலனையும் எதிர்பாராமல் தேசத்துக்காக தன்னுடைய உயிரை
உளவின் சிறப்பே தன்னை யாரும் அறியக்கூடாது என்பது தான். போற்றுதலுக்கு உரிய இந்த மனிதரை வணங்குவோம்..
🙏🏽: Thyagaraja Bharathi
நம் தேசத்துக்கு உயிரைப் பரிசளித்த ரவீந்தர் கௌஷிக் போல ஆயிரம் ரவீந்தர்கள் உள்ளனர். இவர்கள் மலம் உண்ட பன்றி கூட தேசத் துரோகத்தை நினைக்காது.
இன்றைய தடம் மாறும் இளைஞர்களிடம் எதிர்ப்பதை விட, இது போன்ற நம் தேசத் தியாகிகள் பற்றியும்,
என் வாழ்வு என யோசிக்காமல், நம் குழந்தைகளை படிப்பு முடிந்தவுடன்,
🚩சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🚩
🍁வாஸவி நாராயணன்🍁