#BharathVruksh
🌿3 : 4 : 2 : 3🌿
🌱வர்ணாஸ்ரம தர்மம்🌱
(வர்ணாஸ்ரம தர்மம் பற்றி முதலில் ஒரு விஷயம் சொல்லிவிட விரும்புகின்றேன். இன்றைய கண்ணோட்டத்தையோ, அல்லது இன்றைய வாழ்க்கை முறையையோ வைத்து, முந்தைய யுகங்களின் வாழ்க்கை முறையைப்
மேலும், த்ரேதாயுகத்தின் ஆரம்பத்தில் இருந்த வாழ்க்கை முறையின்படி பார்க்கையில், தொழில் நுட்பம் நவீனம் அடைந்தது என்று கூறப்படும் இன்றைய காலத்தை விட, வேலை வகைகள் மிகவும் குறைவாகவே இருந்திருக்கும்.
மனிதர்களது வேலையை வைத்து, அவர்கள் சிறு சிறு குழுக்களாக வாழ்ந்திருக்க வேண்டும் என்பதையும், எந்த மனிதனும் எதை விரும்புகிறானோ அதைக் கற்கத் தடையின்றி இருந்தது என்பதையும் வாழ்க்கை முறை தோன்ற ஆரம்பித்ததில் பார்த்தோம்.
🌿3 : 4 : 2 : 3 : 1🌿
🌱வர்ணத்தின் நான்கு வகைகளாவன🌱
1) ப்ராமண
2) க்ஷத்ரிய
3) வைஷ்ய
4) ஸூத்ர
ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள், ஆச்சார்யர் எனப்படும் ஆசிரியர்கள் / குருமார்கள் போன்றவர்கள், புத்தியை முன்னோடியாக இருத்தி வேலைகள் செய்தார்கள். எப்படி என்று பார்ப்போம்…
இவர்கள் ஸநாதன தர்மம் கற்று / உணர்ந்து, வாழ்க்கைக்குத் தேவையான புதிய விஷயங்களைக் கண்டறிந்து,
த்யானங்கள் மூலம் தவவலிமை பெருக்கி, அதன் மூலம் சக்தியை ஈட்டி, தனிமனிதன் வாழ்க்கைச் சக்திகளை மேம்படுத்திக் கொள்ள, உடல், மனம் இவற்றுக்குத் தேவையான
சமூக வாழ்வின் மேம்பாட்டிற்குத் தேவையான தர்மங்கள், தர்ம வழிகளைக் கையாளும் முறைகள், தனிமனித தொழில்களுக்கான சூத்திரங்கள், அவற்றில் மேம்படும் யுக்திகள்
ப்ரபஞ்ஜத்திலிருந்து வேதங்கள் எப்படி மந்த்ருத்ரஷ்டாக்கள் மூலம் கண்டறியப்பட்டனவோ, அதனை அவர்கள் வெறும் ஸ்லோகமாக மட்டும் இல்லாமல் விளக்கங்களோடும் கொடுத்தார்கள். அந்த விளக்கங்கங்களுக்குத் தான் *ப்ராமணம்* என்று பெயர்.
அதாவது புத்திர்பலத்தால் வேலை செய்தவன்.
”இதைத்தான் ப்ராமணன் பகவானின் தலையில் இருந்து உதித்தான் எனக் கூறினார்கள்.”
அடுத்தது, ஆரம்பக் கட்டத்தில் காடுகள் அதிகம் இருந்திருக்கையில், வன விலங்குகளிடம் இருந்து தனது சமூகத்தைக் காக்க முன்வந்தவர்கள், அதற்கான வழிமுறைகளை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு இடரிலும் எவ்வாறு முன்னின்று அதை தகர்ப்பது என்பதைக் கற்றிருக்க வேண்டும்.
எனவே, ஒரு நாளின் அநேக நேரத்தில், தனது சமூகத்தைக் காக்க வேண்டியவற்றைக் கற்று, அவற்றைப் பழகி,
எனவே, அதற்கான அமைப்புகள் த்ரேதாயுகத்தின் ஆரம்பத்தில் இருந்திருக்க வாய்ப்புகள் இல்லை என்றே தோன்றுகின்றது.
இவர்களுக்கு புஜபலம் அதிகம் வேண்டும். அப்போது தான், அவர்கள் எதையும் போரிட்டு வெல்ல முடியும்.
🌱வைஷ்ய🌱
அடுத்ததாக, வாழ்க்கை மாறுகையில் மனிதனின் தேவையும் அதிகமாகின்றது. எனவே, அவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்கள் எங்கு இருக்கின்றதோ, அதைத் தேடிச் சென்றிருக்க வேண்டும். அவ்வாறு தேடிச் சென்று,
ஏனெனில் தனது சமூகத்தில் சில பொருட்களைச் செய்வது போல, பிற சமூகத்தினரும் வேறு சில பொருட்கள்
ஆரம்பத்தில் அருகில், அக்கம் பக்கங்களில் இருந்து கொடுத்து-பெற ஆரம்பித்தவர்கள்,
வைஷ்ய என்பதற்கு விவசாயி, உழைப்பவன் எனப் பொருள். எனவே, தனது க்ராம மக்களின் தேவைக்காக,
இவ்வாறு சென்று வருபவர்களுக்குத் தொலை தூரம் நடப்பதற்கு, தொடையில் பலம் இருக்க வேண்டும். ”இதைத்தான் வைஷ்யன் பகவானின் தொடையில் இருந்து தோன்றினான் எனக் கூறினார்கள்.”
இறுதியாக, ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறைக்கு, அத்தியாவஸ்யத் தேவையான;
(உதாரணமாக - குடில் அமைத்தல், கிணறு தோண்டுதல், தொழிற்கருவிகள் செய்தல், ஆடைகள் நெய்தல், உணவுப் பொருட்கள் தயாரித்தல், கூடைகள் முடைதல், பாத்திரங்கள் செய்தல் போன்றவை. இவை போன்றவை தான்…
அனைத்துப் பொருட்களையும், தேவையான செயல்களையும் செய்திருப்பார்கள். இவர்களுக்கு, இவர்கள் செய்யும் செயல்களின் தொழில் நுட்பங்கள் கண்டிப்பாகத் தெரிந்திருந்தால் மட்டுமே, இவர்கள் செய்யும் செயலைச் சிறப்பாகச் செய்து சமூகத்திற்கு அளிக்க இயலும்.
அவ்வாறு அறிந்தவற்றைப் பயன்படுத்தி இவர்கள் தயாரிக்கும் பொருட்களையே அவர்களது சமூக மக்களுக்கும் வழங்கியிருக்க வேண்டும்.
“ஸூத்ரம் அறிந்தவன் ஸூத்ரன்” என்ற முதுமொழி நமது தமிழிலும் இருக்கின்றது…
இவ்வாறான ஸூத்ரன் தனது தொழிலைச் செய்வதற்கு, அவர்கள் அநேகமாக வெகுநேரம் நின்று வேலை செய்ய வேண்டும்.
இவை தான் நான்கு வகை வர்ணங்கள். ”இவை நான்கு வகை தானே ஒழிய, நான்கு படிகள் அல்ல” என்பதை மனதில் இருத்திக் கொண்டால்,
கண்டிப்பாக ஒவ்வொரு வர்ணமும் மற்றொன்றைச் சார்ந்து தான் வாழ வேண்டும். கற்றுத் தருபவர் இன்றி ஏதும் அறிய முடியாது; காப்பவர் இன்றி நிம்மதியாக இருக்க முடியாது; வேண்டியவற்றைத் தேடித் தருபவர் இன்றி
அதைச் செய்பவர்கள் கல்லாமல், பாதுகாப்பின்றி, கொடுக்கல் வாங்கல் இன்றி ஒன்றும் செய்திருக்க முடியாது. எனவே ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்த இவற்றை
☘️தொடரும்☘️
🍁வாஸவி நாராயணன்🍁