#BharathVruksh
🌱க்ஷத்ரியருக்கான படிப்பும் வாழ்வும் (க்ஷத்ரிய தர்மம்)🌱
க்ஷத்ரியருக்கான வாழ்க்கை முறை என்பது பிறரை விட வேறு விதத்தில் கடினமானது. அரசன் என்பவன் *முதல் க்ஷத்ரியன்* என்று கொண்டாடப்பட்டான்.
இதனை யதார்த்த வாழ்க்கையில் இருந்து கொண்டே செய்ய, அவர்களைத் தன்னிடம் அருகே உடனிருத்தி, நடவடிக்கை முதல்
இது தான் ஆரம்பத்தில் இருந்த வாழ்வு முறை.
இவர்கள் முக்கியமாகக் கற்க வேண்டியது தேக ஆரோக்யம். இதற்கு இவர்களும் தினமும் ஸுர்யன் உதிக்கும் முன்னரே எழுந்து, தனக்கான காலைக் கடன் முடித்துவிட வேண்டும்.
பின்னர் குளித்து, ஸுர்ய நமஸ்காரம் முதல் ஆரம்பித்து, யோகம் (ப்ராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி
காலை உணவு இவர்களுக்கு அநேகமாக பால், நெய் வார்த்த சிறு தாணியச் சமையல் போன்றவையாக இருந்திருக்கிறது.
இவையும் ஸமஸ்க்ருத ஸ்லோகங்களாக இருந்ததால், அவற்றை திரும்பத் திரும்பச் சொல்லி மனதில் ஏற்ற வேண்டும். பின்னர் அவற்றைக் கையாளும் முறைகள்
நாட்டு மக்களுக்குத் தேவைகள் என்னென்ன என்பதை அவர்களின் வாழ்க்கை முறை கொண்டு அறிந்து, அதற்குத் தாங்கள் என்ன செய்ய வேண்டும்
ஏனெனில் மன்னன் முதல் சேவகன் வரை, மாறு வேடத்தில் செல்கையிலோ, அல்லது போர் வேளைகளிலோ, தனக்கு ஒன்று தெரியவில்லை எனப் பிறரிடம் நிற்கக் கூடாது.
இவர்களும் மதியத்தில் குளித்து, இறைவனை வணங்கிய பின் உணவு கொள்வார்கள்.
இவர்களும் ஸூர்யன் மறைந்த பின்னர், ப்ராமணர்கள் போல, உணவு கொள்ளக் கூடாது.
இவர்களிலும் மன்னனானவன், ப்ராமணர்களைப் போலவே தனக்கு என்று எதையும் வைத்துக் கொள்ளக் கூடாது. அவனுக்கு சேவை செய்ய மனிதர்கள் இருப்பார்கள்.
எனவே, இவர்களுக்கு வாழ்வு முறையில் தளர்வுகள் இருந்தன. இவர்கள் விரும்பிய உணவுகளை உண்ணலாம். மன்னனானவன், தன் தேசத்தின் மேல் பிற தேசத்தினர்
அதனால், ஒரு மன்னன் இன்னொரு இளவரசியை மணந்த பின், அவளைத் தன்னோடு
ஆரம்ப காலத்தில், மந்த்ர சக்தி மூலமே இருந்த பல விஷயங்கள், யுகங்கள் மாற மாறக் குறைந்து, இன்று மந்த்ரம் என்னும் ஒலி அதிர்வுகளின் பலன்
மேலும், இது க்ஷத்ரியனுக்கான தர்மம் மட்டுமே என்பதையும், அதுவும் நாட்டு நலன் சார்ந்தே என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னும் விஞ்ஞான வளர்ச்சியில் ஒவ்வொன்றாக வரவர, நமக்கும் புரிய ஆரம்பிக்கும், நாமும் இன்றைய TEST TUBE BABY யை ஒத்துக் கொண்டது போல், இவற்றையும் ஒத்துக் கொள்வோம்.
இதில் மஹாராணிக்கு இருந்த விதிவிலக்கு, பிற க்ஷத்ரியர்களுக்கு இல்லை என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் மன்னன் என்பவன் எப்போதும் ஆச்சார்யனை இறைவனுக்குச் சமமாக மதித்து நடப்பதால்,
அது, குருவே ஆனாலும் அது தான் விதி. எனவே, கற்றுக்கொடுத்த குருவும் மன்னனின் ஆணைக்குக் கீழ் படிந்தவரே.
தேசத்திற்காக எதையும் த்யாகம் செய்ய வேண்டும். நாட்டு மக்களைத் துயரிலிருந்து காக்க, எந்த வித காரியத்திற்கும்
அதற்கு உதாரணம் நாம் படித்த “புறாவுக்காகத் தன் சதையை ஈந்த சிபிச் சக்ரவர்த்தி மற்றும் பசுமாட்டின் கன்றைக் கொன்றதற்கு தண்டனையாக, தன் மகனைத் தேர்ச் சக்கரத்தில் ஏற்றிக் கொன்ற மநுநீதிச் சோழன் வரலாறு”.
ஆனால், அவன் தேசத்தைக் காத்ததால், அவனுக்கு நிலங்கள் வழங்கப்படும்.
இல்லை எனில், அவன் பிற மக்களைப் போல, தானும் தேசத்தில் கலந்து, தனக்குப் பிடித்த தொழில் செய்து வாழ்வான்.
அல்லது, அவனது பிற மனைவியரின் தேசத்தில் யாரேனும் ஒரு மகன்
இப்படியே அநேகம் மன்னர்கள் வாழ்வு இருந்திருக்கின்றது. இவர்களும் அரச வாழ்வு துறந்த பின், அநேகமாக ப்ராமணர்களுக்கான உணவுக் கட்டுப்பாடு, வாழ்க்கைக் கட்டுப்பாடு ஆகியவற்றை
உதாரணம் : நாம் அனைவரும் விரும்பும் ராஜராஜ சோழனின் இறுதி வாழ்க்கை வரலாறு.
☘️தொடரும்☘️
🍁வாஸவி நாராயணன்🍁