My Authors
Read all threads
கச்சா எண்ணெய் என்றவுடன் எல்லோரும் அமெரிக்கா, ஈராக், ஈரான், சவுதின்னு நினைக்கிற மாதிரி நமது மூளை டியூன் ஆகிவிட்டது. இந்தியாவில் எப்படி, எப்போது யாரால் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. ONGC, IOCL, BHEL, எப்படி உருவாக்கப்பட்டது என பார்ப்போம்.
1860 களில் அசாமில் உள்ள திப்ரூகாட் யில் இருந்து மார்கரீட்டா நிலக்கரி சுரங்கம் இடையே ரயில்பாதை அமைக்கும் போது நிலத்தின் மேற்பகுதியில் கச்சா எண்ணெய் ஊறுவதை அங்கு பணியில் இருந்த பொறியாளர்கள் பார்த்தனர்.
1867 யில் முதல் ஆயில் கிணறு மாக்கமில் தோண்டப்பட்டது. 1859 யில் LP டிரேக் முதல் ஆயில் கிணற்றை அமெரிக்காவில் நிறுவினார். சரியாக 7 ஆண்டுகளுக்கு பின் அசாமில் முதல் ஆயில் கிணறு தோண்டப்பட்டது குறிப்பிடதக்கது.
1889 யில் முதல் ஆயில் கிணறு டிக்பாயில் தோண்டப்பட்டது. 1899 யில் இந்தியாவின் முதல் ஆயில் கம்பெனி ஆசாம் ஆயில் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது. முதல் சுத்திகரிப்பு ஆலை 1901 யில் டிக்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.
1921 யில் அசாம் ஆயில் கம்பெனியை பர்மா ஆயில் கம்பெனி வாங்கும் போது ஆயில் உற்பத்தி 4500 barrels/day.
இந்தியாக்கு சுதந்திரம் கிடைத்த போது ஆயில் உற்பத்தி சுமார் 20 லட்சம் பேரல். அனைத்தும் அசாமில் இருந்து உற்பத்தியானது. 1947 யில் நமது ஆயில் தேவை 1.70 கோடி பேரல். இந்தியா ஆயில் தேவைக்கு தனியார் பர்மா ஆயில் கம்பெனி & இறக்குமதியை நம்பி இருந்தது.
சுதந்திரத்திற்கு பின் இந்தியா ஆயில் காலனியாக மாறாமல் தடுக்கப்பட்டதற்கு நேரு & ரஷ்யாக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆயில் காலனியாக மாறி யிருந்தால் மோடிக்கு விற்று தின்ன ONGC & IOCL இருந்திருக்காது.
இந்தியாக்கு சுதந்திரம் கிடைத்தபின், 2 அமெரிக்க ஆயில் கம்பெனிகள், 1 இங்கிலாந்தை சேர்ந்த ஆயில் கம்பெனி இந்தியாவை சர்வே செய்து, ஆசாமில் ஒரு சில இடங்கள் தவிர இந்தியவில் வேறு எங்கும் ஆயில் இல்லை என அறிவித்தன.
அமெரிக்க & இங்கிலாந்து கம்பெனிகள் இந்தியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்க அப்போதைய நேரு அரசுடன் ஒப்பந்தம் போட்டது. இந்த பண்ணாட்டு கம்பெனிகள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து சுத்திகரித்து இந்தியாக்கு விற்றது.
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு முலம் பெறப்படும் டீசல் & பெட்ரோல் தவிர மற்ற பொருட்கள் நாப்தா, தார், லுயுப் ஆயில், அமோனியா etc, க்கு மதிப்பு அதிகம் & பல தொழில்துறைகளுக்கு மூலப்பொருட்களாக பயன்படுகிறது. ஜட்டியில் உள்ள எலஸ்டிக் தயாரிக்க கூட கச்சா எண்ணெய் தேவை.
நேரு, நவின இந்தியாக்கு ஆயில் கண்டுபிடிக்கும் & உற்பத்தி செய்யும் தொழில் நுட்பம் தேவை 100% ஆயில் இறக்குமதி நாட்டின் பொருளாதாரம் & பாதுகாப்புக்கு உகந்தது அல்ல என்பதை உணர்ந்து இருந்தார்.
அசாம் தவிர இந்தியாவில் வேறு எங்கும் ஆயில் கிடைப்பதற்கான அறிகுறி, எவ்வளவு ஆயில் உள்ளது என்ற தகவல்கள் இல்லாத நிலையில் நேரு மிகப்பெரிய ரிஸ்க் எடுத்தார். 1956 யில் Geological survey India வில் இருந்து சில Geologist களுடன் ONGC யை ஆரம்பித்தார்.
இந்தியாவிடம் ONGC நிறுவனம் மட்டுமே இருந்தது. ஆயில் கண்டறியக்கூடிய & உற்பத்திக்கான தொழில் நுட்பம் கிடையாது. இந்த சமயத்தில் ரஷ்யா நமக்கு உதவியது. ரஷியா ஆயில் கண்டறியக்கூடிய & உற்பத்திக்கான தொழில் நுட்பத்தை அளித்தது.
ரஷ்ய Geo scientists, இந்திய Geo scientists க்கு ஆயில் கண்டறிய பயிற்சி அளித்தார்கள். ருமேனியர்கள் Rigs & drilling technology அளித்தார்கள். ரஷ்யர்கள் ஆயில் எடுக்க தேவையான உபகர்ணங்கள், சர்வே equipments அளித்து training அளித்தார்கள்
1960 யில் ONGC க்கு முதல் வெற்றி லுனாஜ், குஜராத்தில் கிடைத்தது. பிறகு அசாமில் ருத்ரசாகர், உலகில் மிகப்பெரிய ஆயில் வயல்களில் ஒன்றான பாம்பே ஹை கண்டறியப்பட்டது. பாம்பே ஹை, நார்த் சீ & மெக்சிகோ வளைகுடா இவை அனைத்து ஒரே காலகட்டத்தில் கண்டறியப்பட்டதாகும்
ONGC யின் முக்கிய Oil fields, பாம்பே ஹை, அங்கலேஷ்வர், கேம்பே, ருத்ரசாகர், காவேரி, கிருஷ்ணா & கோதாவரி டெல்டா கண்டறிய ரஷ்யர்கள் உதவி செய்தார்கள். ரஷ்யர்கள் உதவிக்கு பிரதிபலனாக, அமெரிக்கர்கள் மாதிரி ஆயில் உற்பத்தியில் பங்கு கேட்கவில்லை
ONGC, உற்பத்தி செய்த கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்ய இந்தியாவில் உள்ள அமெரிக்க ரிவைனரிஸ் மருத்துவிட்டன. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் அது சிகப்பு ஆயில் (ரஷ்யா உதவியதால்). கச்சா எண்ணெய் சுத்திகரிக்க கோயாலி, குஜராத்யில் ரிபைனரி கட்டப்பட்டது (IOCL).
இந்தியாவில் இயங்கிய அமெரிக்க, இங்கிலாந்து ரிபைனரிகளின் ஆதிக்கம் உடைபட்டதால் அவர்கள் பெட்ரோல், டீசல் & மண்ணெண்ணை விலையை உயர்த்தினார்கள். ரஷ்யா மீண்டும் உதவிக்கு வந்தது. ரூபாய்க்கு பெட்ரோல், டீசல் & மண்ணெண்ணை கொடுத்து உதவினார்கள்.
1964 யில் உள்நாட்டில் உற்பத்தியாகும் & இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் யை சுத்திகரிக்க IOCL ஆரம்பிக்கப்பட்டது. ONGC க்கு தேவையான ரிக், பம்புகள், Xmas tree, Well head, Valves, electrical equip, etc., தயாரிக்க BHEL, BEML போன்ற ஒரு டசன் பொதுத்துறை நிறுவணங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
1965 யில் இந்தியா & பாக்கிஸ்தான் க்கு இடையே போர். அமெரிக்க ரிபைனரிகள் இந்திய விமானப்படைக்கு ஜெட்எரிபொருள் வழங்க மறுத்து விட்டன. IOCL இந்திய விமானப்படைக்கு ஜெட்எரிபொருள் வழங்கியது. இந்தியா போரில் வெற்றி பெற்றது.
1966 யில் இந்திராகாந்தி, இந்தியாவில் இயங்கிய அமெரிக்க & இங்கிலாந்து சுத்திகரிப்பு ஆலைகளை நாட்டுடைமையாக்கினார். இந்திராகாந்தி ஆயில் & கேஸ் எடுக்கும், சுத்திகரிக்கும் பணி அனைத்து அரசு நிறுவணங்கள் மட்டுமே செய்யும் என அறிவித்தார்.
1966 யில் இந்திராவால் அடைக்கப்பட்ட கதவு1997 யில் நரசிம்ம ராவ் ஆட்சியில் திறக்கப்பட்டது. 2014 யில் ஆட்சிக்கு வந்த பைத்தியக்காரக்கூட்டம் எல்லாத்தையும் விற்று சாப்பிடுகிறது.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with ராம் ராஜ்யம்

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!