, 19 tweets, 7 min read
My Authors
Read all threads
கல்லூரிக்கு பேச போனால் கல்வி பற்றி பேச வேண்டும்

கோவிலுக்கு போனால் ஆன்மீகம் பற்றி பேச வேண்டும்

அரசியல் பேச வேண்டுமனா மேடை போட்டு பேச வேண்டும்

தமிழ்நாட்டைக் கெடுத்து இந்து மத கலாச்சாரத்தை அழித்ததில் பெரும்பங்கு #திருட்டு_திமுக வையே சேரும்.

கல்யாணத்தில கூட அரசியல் பேசுவானுங்க.
ஆதி தமிழ்,சமஸ்கிருதம் இரண்டும் ஆன்மீகத்தால் ஒருங்கிணைத்து அதன் வழி வந்த பலநூல்கள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது.

அப்படி இரண்டரகலந்து வளர்ந்த பாரம்பரியமிக்க பண்பாட்டை அதன் கலாச்சாரத்தை கொச்சைப்படுத்தி,அந்நிய மத வளர்ச்சிக்கு துணை போன கைக்கூலிகள் இந்த திராவிட கட்சிகள்.
திராவிட வளர்ச்சி தான் தமிழ் கலாச்சாரத்தின் சீரழிவு,

தமிழ் தாத்தா உ.வே சாமிநாதய்யர் மட்டும் வரவில்லை என்றால் தமிழ் என்ற மொழிக்கு இன்று கிடைக்கும் இந்த பெருமை, வரலாற்று முக்கியத்துவம் , இலக்கிய பெருமை என்று எதுவுமே கிடைத்திருக்காது. இது எவராலும் மறுக்கமுடியாத உண்மை.
இந்த மனிதர் தான் தன்னுடைய வறுமை காலத்திலும் 500 வருடம் மேலாக ஏழுத்தபட்ட தமிழ் மொழியை மீட்டவர். இன்று இருக்கும் பெரும்பாலான இலக்கியங்கள்,காப்பியங்கள், புராணங்கள் பெரும்பாலும் இவர் மீட்டு கொடுத்துவிட்டு சென்றார். அதை யாரிடமும் நன்கொடை வாங்கி செய்யவில்லை.
திராவிட கழகமே நன்கொடை காசு பணம் துட்டு மணி என்று திரிந்த கழகம்.

எந்த வித பலனும் எதிர்பார்க்காமல் தமிழ் மொழிக்கு உயிரை கொடுத்து வேலை செய்தவர் இந்த மனிதர்.

இங்கே கிழக்கிந்தியக் கம்பெனியினர் காலடி வைத்த போது பள்ளிகள் தனி அமைப்பாக இருக்கவில்லை.
குருகுலக் கல்வி முறையே வழக்கத்தில் இருந்து வந்தது அது ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது ஆனால் இந்நிலைமை ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது.

1678ல் ரால்ஃப் ஆர்டு என்கிற ஆசிரியருக்கு வருட சம்பளமாக 50 பவுண்ட் கொடுத்ததாகக் கம்பெனியின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்தப் பள்ளி எங்கிருந்து செயல்பட்டது என்ற விவரங்கள் இல்லை. பின்னர், 1784ம் வருடம் கிறிஸ்துவ மத அறிவைப் பரப்பும் சங்கம் (Society for Promoting Chiristian Knowledge) மெட்ராஸில் முதல் பள்ளியைத் தொடங்கியது இந்தப் பள்ளியே பிறகு ‘வேப்பேரி இலக்கணப் பள்ளி’ என மாறியது.
இதன்பிறகு, 19ம் நூற்றாண்டில் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் வந்தன குறிப்பாக ஆங்கிலேய,பிரெஞ்சு அமைப்புகள் மேற்கத்திய கல்வி முறையைப் புகுத்த பள்ளிகளையும்,கல்லூரிகளையும்
தொடங்கினர்,
கல்லூரி மாணவர்களுக்கு பெரும் அறிவாளிகளும், சிந்தனையாளர்களும் விஞ்ஞானிகளும்
மாபெரும் சித்தாந்தவாதிகள் பேச வருவார்கள்.

இயற்பியல் மாணவர்களுக்கு சர்.சி ராமனும், பொறியியல் கல்லூரிகளுக்கு விஸ்வேஸ்ரய்யர் போன்ற பெரும் விஞ்ஞானிகளும் அழைக்கபட்டார்கள்,

தமிழறிவு மிக்க அந்த காலத்தில் தமிழ் மாணவர்களுக்கு போதிக்க சைவ சித்தாந்த கழகத்தின் விற்பனர்கள்,பெரும் அறிஞர்கள்
வந்து கம்பராமாயணம், பெரிய புராணம் இன்னும் பல இலக்கியங்களின் சொல் அழகு, பொருள் அழகு தமிழ் அழகுகளை விவரித்து சொன்னார்கள்

இந்த அருமையான கலாச்சாரத்தில் எப்பொழுது கேடு விழ்ந்தது என்றால் திராவிடகழகம் உதித்த பின்பு,மேடை பேச்சை ஒரு ஆயுதமாக மாறி மூளை சலவை செய்வதை துவக்கியதே பெரியார் தான்
திராவிட இயக்க கூட்டங்களில் முக்கிய அம்சமாக, புத்தக விற்பனை இருந்தது புத்தகங்களை விற்றுவிட்டுதான் பெரியார் பேச்சையே தொடங்குவார்

புத்தகத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சின்ன அறிமுகத்தைச் சொல்லிவிட்டு,இந்தப் புத்தகத்தின் விலை ரெண்டணா இந்தக் கூட்டத்தில் ஒன்றரையணாக்கு கொடுக்கிறேன் என்பார்
கூட்டத்துக்கு நடுவே புத்தகங்களைச் சுமந்து கொண்டு வந்து திராவிட இயக்கத்தினர் விற்பார்கள்.அப்படி ஆரம்பித்ததுதான்,

அண்ணாதுரை என்பவரை மாணவர்களிடம் பேச அழைத்து பெரும் பாவம் செய்ய தொடங்கின கல்லூரிகள்,

மாணவர்களிடம் நஞ்சை விளைக்கும் வழக்கம் அப்பொழுது தொடங்கிற்று,
அதை மிஷனரி கல்லூரிகள் கிறிஸ்தவ கல்லூரிகள் ரசித்து ரசித்து செய்தன, கொடுக்கும் அன்பளிப்பு கவர்கள் பெரும் புத்தகம் போல் இருந்தன,‌

அப்படி அன்பழகன், அண்ணா போன்றோர் பேச பேச மாணவர்களிடம் தமிழின வரலாறு மறைக்கபட்டு திரிக்கபட்ட வரலாறு போதிக்கபட்டது,
பள்ளிகூடமே தாண்டாத, தமிழ் இலக்கணம் கூட அறியாத கருணாநிதியும் தலமை பேச்சாளராக கல்லூரிகளுக்குள் கால்பதித்தார்,

அப்போதைய தமிழக முதல்வர்கள் இதை தடுக்கவில்ல்லை, குறிப்பாக கல்லூரிகளில் இந்து,பிராமண,சமஸ்கிருத எதிர்ப்பு என திராவிட கும்பல் விஷ ஊசிகளை ஏற்றும் பொழுது கண்டுகொள்ளவில்லை,
அதற்கான பலன் 1965ல் இந்தி எதிர்ப்பு போரில் மாணவர்கள் வீதிக்கு வந்தபொழுது தெரிந்தது,

திராவிட கும்பல் எப்படி மூளை சலவை செய்திருந்தது என்பது அப்பொழுதுதான் உலகுக்கு விளங்கிற்று, காங்கிரஸை இங்கே சரித்து காட்டி அரியணை ஏறிற்று

அதன் பின் மாணவர்களிடம் விஞ்ஞானிகள் வரவில்லை,
பெரும் ஞானவான்களும் சிந்தனையாளர்களும் வரவில்லை

இதில் திமுக அதிமுக தனிதனி கல்லூரி கட்டியபின் நிலமை இன்னும் மோசம், கிறிஸ்தவ நிறுவணங்களோ வைகோ,சீமான்,சிவகுமார்,கோபிநாத், லியோனி என அழைத்து மாணவர்களை குழப்பி கொண்டே இருக்கிறது,கொடுக்கபடும் பணம் பெரிது,அது யார் பணம் என்றால் மாணவர் பணம்,
ஆக தாங்களே காசு கொடுத்து இந்து மதத்தையும் நமது கலாச்சாரத்தையும் நல்ல பண்புகளையும் அழிவை நோக்கி தள்ளியிருக்கின்றது தமிழக கல்லூரிகள்,

மாணவர்களிடம் விதைப்பது என்பது அடுத்த தலைமுறைக்கு விதைக்கும் விதை அது கல்பகவிருக்ஷமாக வளர்ந்து நாட்டின் ஒற்றுமையை நிலை நிறுத்த வேண்டும்,
இனிமேலாவது மிஷனரிகள் பேச்சை கேட்டு நடக்கும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ சமுதாயம் சிவகுமார் மாதிரி பேச வருபவர்களை புறக்கணித்து நம் தமிழ் மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் காப்பாற்றுங்கள்,

நன்றி வணக்கம் 🙏
#SSR

திருட்டு திரவிடத்தை ஒழிப்போம்...!
திமுகவை கருவருப்போம்...!
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with SSR

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!