How to get URL link on X (Twitter) App
கி.மு.3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
திருநெல்வேலி என்றாலும் உள்ளூர்க்காரர்களுக்கு என்றும் நெல்லை தான்.
சாப்பாடுன்னா மதுரை தான்யா,
அப்பர்கோதையார் முதல் முத்துகுழிவயல் வரை (கன்னியாகுமரி மாவட்டம்) இந்த இடம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த மழை காடுகள் நிறைந்த பகுதி அதே நேரத்தில் சோலை காடுகள் என்னும் கரும் பச்சை பசுமையான புல்வெளிகளும் உண்டு,
அவனே கண்ணகி கோயில் வழியாய் தேனிக்குள் புகுந்து குறிப்பாக கம்பம் ஊருக்குள் இருந்தவனை,
பொதுவாக காட்டு யானைகள் மிகவும் அறிவுத்திறன் கொண்டவை,
இத்திருச்சுற்றில் தெற்கில்
பெருமகனார் இராஜராஜ சோழரை பற்றி பேச மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது அதற்கு காரணம் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படமும் ஒரு காரணம்.
கைலாய வாத்தியம் வாசித்துவிட்டு அசதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்,
சம்பந்தர், திருநாவுக்கரசர், காளமேகப் புலவர், அருணகிரி நாதர் போன்ற அடியார் பெருமக்களின் பாடல் பெற்றது இவ்வாலயம்,
மூளைக்கு வல்லாரை
கண்ணப்ப நாயனார் தன் கண்ணை பிடுங்கி சிவலிங்கதிற்கு வைத்தார் நீ இப்படி கண்ணை பிடுங்கி வைப்பியா என் கேள்வியும் கேட்டிருந்தாரகள் ?
உணவுப் பாரம்பரியமே ஒருநாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கிறது.
பொதுவாக ருத்ராட்சத்துக்கு மனதை அடக்கி, மனக் கட்டுப்பாட்டை வளர்க்கும் அபூர்வ ஆற்றல் இருக்கிறது.
'திருவாரூர் தேர் அழகு திருவிரிஞ்சை மதிலழகு’
கொக்கரையை ‘சின்னக்கொம்பு’ என்றும் சொல்வர். திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இக்கருவி இசைக்கப்படுகிறது.
தஞ்சைப் பெரியகோவிலுக்கு தென் கைலாயம் என்று ஒரு பெயரும் உண்டு.