@RangarajPandeyR ji, நான் உங்கள் நெடுநாளைய விசிறி. தங்களது அகந்தையற்ற கேள்வி கேட்கும் முறைதான் அதற்குக் காரணம். ஆனால் சில நாட்களாக என்ன ஆனது உங்களுக்கு??
1) ”ஜோதிகா, கோவில் போல் தானே மருத்துவமனையும்? அதையும் சுத்தமாக வைத்திருக்கக் கூடாதா?” என
2) கமல் “நான் பிச்சைக்காரன் அல்ல... என மட்டும் தான் சொல்லியிருக்க வேண்டும். தியாகராஜரை உதாரணம் காட்டியிருக்கக் கூடாது. அது தவறு" எனச் சொல்லவில்லை. ”ஏதோ ஒரு உதாரணத்துக்கு அவர் போல...
3) விஜய் சேதுபதிக்கும் திருமஞ்ஜனத்திற்குப் பேசிய அந்தத் தகாத பேச்சைக் கண்டிக்கவில்லை.
4) “பணம் உள்ளவனுக்கு மதிப்பு இருப்பது தவறு என மட்டும் சொல்லியிருந்தால் சரி. அவன் எப்படி வருவான் என விமர்சித்தது கண்டனத்திற்கு
ஆனால், அவர் கூறியதன் உள்ளர்த்தம் பணத்தால் பாகுபாடு பார்ப்பதுதான். இதை ஹிந்து தலைவர்களே பலர் கண்டித்துள்ளனர். எனவே அவர் பேசியதைப் பெரிதுபடுத்த வேண்டாம் எனும்படி பேசியிருக்கிறீர்கள்.
ஏனெனில் வயிறு எரிபவர் எல்லாம் பொதுமக்கள் அல்லவா? (நீங்களும் பொதுமக்களில் ஒருவர் தானே?)
அதே வகையில், தாங்களும் “மிகவும் நேர்மறை (Extreme Positive) போலிருப்பது/பேசுவது ஊடக அறம் அல்ல. மேலும் தர்மத்தின் படி,
“தவறைச் செய்பவன் மட்டும் குற்றாவாளி அல்ல. அதைத் தூண்டுபவன் (கர்ணன்)... ஆமோதிப்பவன் (திருதிராஷ்ட்ரன்)... எதிர்க்காது அமைதி காப்பவன் (பீஷ்மர்)... எல்லோரும் குற்றம் இழைத்தவரே. எனவே அவர்களைத் தண்டிப்பது தவறல்ல” என்று சொன்னது போல்,
“என் மனதைப் பொறுத்தவரை நான் நேர்மையாகத்தான் நடந்திருக்கிறேன்; எப்படி எடுத்துக் கொள்வீர்களோ அது உங்களைப் பொறுத்தது” என தான் உங்கள் பதில் இருக்கும்
தாங்கள் சில நாட்களாக இப்படி நடப்பது, பழைய பாண்டேவை சிதைக்கிறது. உங்கள் பணி சிறந்து, பல நல் மாணவர்களை நீங்கள் உருவாக்க, முதலில் தங்களுக்கு
நாங்கள் நல்ல மனிதரை இழக்க விரும்பவில்லை.
இந்தப் பொன் என்றும் மாற்றுக் குறையாதிருக்க அன்பான வாழ்த்துக்கள் ஜி...
Take care of you at this crucial period..... Be safe.... God bless you Ji.🙏
🍁Vasavi Narayanan🍁