இப்போது இது Aggressive India - சீன ஊடகங்கள்.
Aggressive India ஆக்ரோஷமான இந்தியா - சீனா ஊடகங்கள் ஒளிபரப்பு.
தனது தோல்வியை ஒப்புக் கொண்டார் சீனா அதிபர் ஜின்பிங்.
பிரதமர் மோடி போர் வெறி பிடித்து அலைகிறார் என்று சீனா
1/n
பிரதமர் மோடி சீனா மீது பன்முகத் தாக்குதல் நடத்தியுள்ளார் என்று இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு புரியவில்லை.
சீனாவின் FDI, FII மீது தாக்குதல் நடத்தி சீனாவின் நேரடி முதலீடு தடுத்து நிறுத்தினார் மோடி
59 சீனாவின் செயலிகளுக்கு தடை விதிந்ததில் சுமார் 7 லட்சம்
2/n
BSNL, MTNL, கிழக்கு ரயில்வே துறை சீனாவுடன் செய்துள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டார் மோடி.
தைவான் அரசுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார் மோடி.
3/n
சீனாவுக்கு நேபாளம் மற்றும் பாகிஸ்தான் தவிர யாரும் ஆதரவு இல்லாமல் பார்த்துக் கொண்டார்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா என புதிய அணி உருவானது... இணைந்து கப்பல் போர் பயிற்சியில்
4/n
ஜப்பான் ஏவுகணைகளை சீனாவுக்கு எதிராக நிறுத்தி வைத்தது.
இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா
மிகப்பெரிய விமானங்கள் தாங்கிய போர் கப்பல்களை தெற்கு சீனா கடலுக்கு அனுப்பி வைத்தது.
லடாக் எல்லையில் நடந்த மோதலில் 100க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் பலியானார்கள் என்று
5/n
மோடியால் நடத்தப்பட்ட போரை புரிந்து கொண்டவர் பாதிக்கப்பட்ட ஜின்பிங்.
இடையில் வெட்டி அரசியல் செய்த ராகுல் காந்தி, சிதம்பரம், சோனியா காங்கிரஸ் மற்றும்
6/n
லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தியதில் இந்தியாவின் உறுதியான நடவடிக்கைகளை ஜின்பிங்க்கு புரியும் வகையில் சொல்லப்பட்டது.
புரிந்து கொண்ட ஜின்பிங் பின்வாங்கினார்.
7/n
சீனாவின் ராணுவ வீரர்கள் பின்வாங்கியது குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வீடியோ வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடியின் உறுதியான அணுகுமுறை, துணிச்சல் இந்திய மிக்க ராணுவ வீரர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு
8/n
மோடியின் தலைமையின் கீழ் இந்தியா Aggressive Indiaவாக மாறிவிட்டது என்று சீன ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.
9/n
10/n.
Credit-usha shankar