பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டு 25 ஆண்டுகளுக்குப்பின் செய்யப்படும் ஆய்வுகள் அதிர்ச்சியையே தருகின்றன.
இக்கேள்விக்கு விடை சொல்கிறது 2019 பிற்படுத்தப்பட்டோர் ஆய்வுக்குழுவின் அறிக்கை.
இல்லை. நிரப்பப்பட்டிருக்கின்றன.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட உரிமை இடங்களை யார் நிரப்பியிருக்கிறார்கள் என்றால், உயர்சாதி பிரிவினருக்குத்தான் அந்த இடங்கள் சென்றுள்ளன.
40 மத்திய பல்கலைக் கழகத்தில் 2019 வரை ஒரே ஒரு பேராசிரியர் கூட பிற்படுத்தப்பட்டோர் கிடையாது - ஒரே ஒரு உதவிப்பேராசிரியர் கூட பிற்படுத்தப்பட்டோர் கிடையாது.
சுமார் 22 மத்திய அமைச்சரவை துறை பணிகளில் 10% கூட பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படவில்லை
பிற்படுத்தப்பட்ட இந்துக்களின் வருமான வரம்பில் விவசாயத்தையும், மாதச்சம்பளத்தையும் சேர்க்கத் துடிக்கிறதென்றால் என்ன அர்த்தம்?
யாருக்கு கனவு காண கொஞ்சோண்டு வசதி இருக்கோ அவர் படிக்கக்கூடாது என்று அர்த்தம்
யாருக்கு வர்ணாசிரம அடிமைத்தனத்தை ஒழிக்க கொஞ்சோண்டு வலுவிருக்கோ அவர் படிக்கவே கூடாது என்று அர்த்தம்.