How to get URL link on X (Twitter) App
முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில், 1.74 கோடி பேர் இரண்டாம் தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளனர். சுமார் 9.21 கோடி பேருக்கு இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியிருந்தது.
சாகு மகராஜின் நினைவையொட்டி எழும் ஒரு முக்கியமான கேள்வி, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கான இட உரிமைச் சட்டத்தின் உண்மையான பலன் கிடைக்கிறதா?
People - Government connection-ல் அரசைத் தக்கவைப்பதில் அவர்களுக்கு இணையான அதிகாரிகள் சமகால வரலாற்றில் யாராலும் கண்டெடுக்கப்படவில்லை. ஸ்டாலினே அதைச்செய்தார். மேயராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக அவர் இருந்தபோது கண்டெடுக்கப்பட்ட முன்னிறுத்தப்பட்ட அதிகாரிகள் மிகச்சிறந்தவர்கள்.
27% இட ஒதுக்கீட்டை, அகில இந்திய ஒதுக்கீட்டில் நிறைவேற்றுவதற்கான விருப்பம் ஒன்றிய அரசுக்கு இருக்கிறது என அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருப்பது, அரசியல் ரீதியான முக்கிய வெற்றி.
ஆனால், மோடியின் ஆட்சியில் தான், சீனப்போருக்கு பிறகான மிக அதிகமான எல்லைப்பதற்றத்தை சீனத்துடன் இந்தியா சந்திக்கிறது. இவ்வளவு சந்திப்புகளுக்குப் பிறகும், சீனாவோடு சுமுகமான சூழலை மோடியால் ஏற்படுத்த முடியவில்லை. ஏன்?
1950ல் இதே மாதிரியான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது.
கல்லூரிகள் பிரிவில் முதல் 100 இடங்களில் தமிழ்நாடு 32 இடங்களைப் பிடித்துள்ளது
குழந்தைகள் பாதிப்பும், முதல் 3 மாதத்தில் உகான் நகர பாதிப்பைவிட தமிழ்நாட்டில் 2.5 மடங்கு அதிகம்.
ஏனெனில், இதை வைத்தே மரபு வழி மருத்துவம் என சொல்லி, வெகுவெளியில், எளிய மக்கள் ஏமாற்றப்படுவதற்கான அபாயம் இருக்கிறது.
உச்சநீதிமன்றம்: தொழிலாளர்களுக்கு திருப்பிக்கொடுப்பதாக இருந்தால் எந்த மாநிலம் கொடுக்கும்? அனுப்பும் அரசா? பெறும் அரசா? தொழிலாளர்களுக்கு இந்த விவரம் தெரியுமா? பணம் கொடுக்கப்பட்டதை எப்படி உறுதிசெய்கிறீர்கள்?
கூட்டத்துக்கு பிறகு, "இனி உ.பி-யிலிருந்து எந்த ஒரு மாநிலத்துக்காவது புலம்பெயர்வு தொழிலாளர்கள் வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட மாநிலம் உ.பி அரசுக்கு விண்ணப்பித்து கேட்க வேண்டும். அதன் பிறகே நாங்கள் அனுப்புவோம்" என்றிருக்கிறார்.
என்.ஆர்.இளங்கோ: கலைஞர் வழக்கறிஞர் அணி மீது காட்டிய அக்கறையில் நீங்கள் சொல்லும் காரணம் இருந்திருக்கிறது. இந்திரா காந்தி வழக்கு, சட்டநகல் எரிப்பு வழக்கு, ராஜிவ் காந்தி மரண்ம தொடர்பான ஜெயின் கமிஷன் வழக்கு என எத்தனையோ வழக்குகளை அதற்கு உதாரணமாக சொல்லலாம்.
மாநில அரசுகள் தங்கள் GDP-ல் 3% வரை கடனாக வாங்கிக்கொள்ளலாம் என்பது விதி. பேரழிவு நேரத்தில் 5% ஆக மாற்ற வேண்டும் என மாநிலங்கள் கோரிக்கை வைத்தன. தாராள மனசு கொண்ட, வள்ளல் மத்திய அரசு 5% ஆக உயர்த்திவிட்டது. சூழ்ச்சியோடு !
மின் உற்பத்தியாளர்களை காக்கும்பொருட்டு, DISCOM-களுக்கு அபராதம் விதிக்கும் என்கிற அறிவிப்பு, மாநில ஆணையங்களை மத்திய ஆணையம் கைகளுக்குள் கொண்டுவருகிறது என்பதை சொல்லாமல் சொல்லும் அறிவிப்பு.
1967-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், அதிகாரப்புகலிடங்களுக்கும், மக்களுக்கும் இடையிலான இடைவெளி நொறுங்கியது.
அனுப்பப்பட்ட 21 நாட்களுக்குள், மே 8க்குள் இம்மசோதா மீது பதிலளிக்குமாறு முதற்கெடு விதிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு தரப்பின் அழுத்தத்தையடுத்து ஜூன் 5 வரை கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது

ஒரு மருத்துவ பேரழிவை சந்தித்துக்கொண்டிருக்கும்போதே, இன்னொருபுறம் நடக்கும் சுகாதாரத்துறை தொடர்பான நடவடிக்கைகள், இந்த நாடு எப்படி சம்பந்தமே இல்லா பாதைகளில் மாட்டிக்கொள்கிறது என்பதற்கு சாட்சி.