#Anna112#HBDAnna
They say, " Let us be united; let us be prosperous ", It is not human decency to deny it. At the same time we may also consider the reason to reject it, if there is any. 1/n
We must admit that Tamil Nadu has some specific problems, (unlike other states) while we accept integration.
Though we accept the principle of integration, there are certain leaders-here who doubt us.
If they do so, it shows their weakness only. If we do not believe each other and if we live with enmity then it is a life of mistrust.
Integration cannot be achieved by mere pledge alone. It must rather be achieved by mutual trust and confidence. If these two things are lacking, it is not integration; it is slavery only.
-@annadurai_tn
26-12-67
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஜெயலலிதா ஆட்சிக் காலத் தில் சின்னவாள், ஜெயேந்திர ருக்கு என்ன கதி ஏற்பட்டது ? அந்த மகாகுருவையே சிறைக் கம்பிகளை எண்ண வைத்த நிகழ்வுகள் மதுரையின் இன்றைய பீடாதிபதிக்கு நினைவிருக்கும் எனக் கருதுகி றோம்! 1/n
கைது செய்து சிறைக் கூடத்துக்கு மட்டும் அனுப்பவில்லை; அதனைத் தொடர்ந்து அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் எத்தனை நிகழ்வுகள் நடந்தன என்பதை மதுரை ஆதினம் உணர்ந்திருப்பார் எண்ணுகிறோம்! 2/n
இவை எல்லாம் மதுரை ஆதினத்தை மிரட்ட தரும் தகவல்கள் என அவர் கருதிவிடக் கூடாது; "பிரதமர் மோடியிடம் செல்வேன்; அமித்ஷாவிடம் செல்வேன்" - என்று பூச்சாண்டி காட்டும் மதுரை ஆதினத்தின் புரிதலுக்காக இதனை நினைவூட்டுகிறோம்! 3/n
எனக்கும் சிதம்பரத்தின் மீது கோவம் உள்ளது அதற்காக அவரை ராஜாஜிவுடன் ஒப்பிடுமளவெல்லாம் வன்மம் இல்லை.
கலைஞர் நினைவஞ்சலி கூட்டத்தில் கூட “கருணாநிதி” என்று பல எதிர்ப்புகள் வந்த போதும் பேசிய ”கொம்பன்” சமஸ் ஏன் ராஜாஜி என்று எழுத வேண்டும் சக்ரவர்த்தி இராசகோபாலன் என்று எழுதலாமே ? 1/n
திராவிட இயக்கத்தின் அஸ்தமனம் என்று எழுதி வியாபாரம் பார்த்த பிறகு அடிக்கும் காற்றின் திசை அறிந்து கலைஞர் புகழும் அண்ணா புகழும் பாடினார்.
அடுத்ததாக இந்தியையும் குலக் கல்வியையும் திணித்த சக்ரவர்த்தி இராசகோபாலனை பற்றித்தான் தொகுப்பு தயார் செய்துக் கொண்டிருக்கிறாரா ? சமஸ் ? 2/n
ஒன்றிய அரசியலில் சக்ரவர்த்தி இராசகோபாலன் கிழித்த கிழி தான் என்ன ?
“தமிழ்நாட்டு அரசியலர்களின் தொலைநோக்கின்மை மற்றும் கற்பனை வறட்சி’யையே பேச வேண்டி இருக்கிறது.” என்று எழுதியுள்ளார் … 3/n
The film RRR by SS Rajamouli is aimed at blending hindutva project with the nationalism. Undoubtedly, the film will reinforce both.
1/n
Unlike north Indians who are used to this blending for long, the combination of religion with nationalism will surely be new for Tamil audience.
It attempts to undermine the basis that India should be secular and thus nationalism should be independent of religions.
2/n
One of the two heroes dresses as Lord Rama while destroying a whole of British regiment. Note: The film plays in the backdrop of Indian freedom struggle in 19th century.
Of two heroes - one apparently belongs to upper caste and another a tribe. 3/n
1957 இல் தேர்தலில் போட்டியிட்டு 1967 இல் - பத்தே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்த பெருமை உங்கள் கட்சியன் (திமுக) தனி பெரும் சாதனை அல்லவா ? என்று அண்ணாவிடம் கேட்க , அறிஞ்சர் அண்ணா மிகுந்த பெருமிதத்திடனும், தன்னடக்கத்துடனும் சொன்ன பதல் - 1/n
“எங்களுடைய வெற்றி ஏதோ 10 ஆண்டுகளில் கிடைத்த வெற்றி அல்ல; எங்கள் பாட்டன் - நீதிக்கட்சி இட்ட அஸ்திவாரத்தின் மீது ஏற்பட்ட வெற்றி . நீதிகட்சி அப்போது தோல்வி அடைந்த பின் காங்கிரஸ் கட்சியின் சத்தியமூர்த்தி அய்யர் “நீதிகட்சியை 500 அடி ஆழக் குழித்தோண்டிப் புதைத்து விட்டோம்” 2/n
என்று கூறியது உண்மையல்ல ; இதோ நாங்கள் அதன் தொடர்ச்சியாகவே இந்ந வெற்றி கனியைப் பறித்துள்ளோம் “ என்றார். 3/n
@thiruja ஏன் வரலாற்றில் உள்ளதை வெட்டியும் ஒட்டியும் பொய் பரப்புகிறார்?
பெரியார் தேர்தல் அரசியலை புறக்கணித்தாரா ?
ஆம் புறக்கணித்தார் .
பெரியார் தேர்தலை புறக்கணித்தாரா ?
இல்லை , எல்லா தேர்தலுக்கும் பிரச்சாரம் செய்தார் 1/n
பெரியார் அரசியல் கட்சிகளுக்கு எதிரானவரா ?
பொய் - நீதிக்கட்சி அரசியலில் போட்டியிடக் கூடாது என்றார் . ஆனால் அதே பெரியார் தான் “நமக்கென்று தனிக்கட்சி ஒன்று சட்டசபையில் அதாவது நமது சுயமரியாதைக்கு இடையூறாக இருக்கும் சட்டத்தடையை ஒழிப்பதற் காவது அவசியம் வேண்டியிருக்கிறது” என்றார் 2/n
ஈரோடு வேலைத் திட்டத்தை (கொள்கை திட்டத்தை) நிறைவேற்ற சட்டசபை பிரவேசம் மூலம்,பிரச்சாரம் மூலம் ,பத்திரிக்கை துண்டு பிரசுரம் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார். 3/n @thiruja