வைஸ்யர்கள் என்பவர்கள் வாணிபம் செய்பவர்கள் என்பதைப் பார்த்தோம். இவர்களது வாழ்க்கைக்கான தர்மமும் வரைமுறைப் படுத்தப்பட்டதே.
வைஸ்யர்கள் அநேகமாக ஒரே இடத்தில் கூட்டமாக வாழ்ந்தனர். இவ்வர்ணத்தில் வாணிபம் செய்வோர், விவசாயிகள், பண்ணைகள் வைத்து ஆநிரை வளர்ப்போர், குதிரை, ஆடு, எருமை போன்றவை வளர்த்து விற்கும் வியாபாரிகள், கலைவாணர்கள் போன்றோர் அடங்குவர்.
இவர்கள் அரசன் மற்றும் மக்களுக்குத் தேவையான பொருட்களை
வியாபாரம் செய்வதற்காக, அனைவரும் எளிதில் வந்து செல்ல வசதியாகவும், பொருட்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதற்காகவும், இவர்களது வாணிபத் தலங்களை ஊரின் மத்தியில் வைத்தனர். வெளியிலிருந்து கொண்டு வரும் பொருட்களைப் பாதுகாப்பாக ஒரே இடத்தில் வைக்க, கிடங்கினை ஏற்படுத்தினார்கள்.
அங்கிருந்து எளிதில் கடைகளுக்கு பொருட்களைக் கொண்டு செல்வதற்காகவும், இவர்கள் வாணிபத்துக்காக ஊர்விட்டுச் செல்கையில் இவர்களது குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்கவும், இவர்களது வசிப்பிடமும் நகரம் மற்றும் ஊரின் மத்தியிலேயே அமைந்திருந்தது.
இவர்களது வாழ்வியல் தர்மத்தைப் பொறுத்தவரை,
1) இவர்களுக்கும் குறுசிகை வைத்தலும், முப்புரிநூல் அணிதலும் கண்டிப்பான ஒன்றாக இருந்தது. இவர்களும் மூன்று வேளை நீராடி இறைவனை வணங்க வேண்டும்.
2) இவர்களுக்கும் பலதார அனுமதி இருந்தது. இவர்கள் வெளியூர் சென்று திரும்ப பல வாரங்களோ மாதங்களோ ஆகும்.
பயணத்தின் போது ஆணுக்கு ஏதேனும் நேர்ந்தால், மேலும் அவர்களது குடும்பத்தைப் பாதுகாக்க, அவர்களின் உறவு முறைகளிலேயே யாரேனும் ஒருவர் அப்பெண்ணை மணக்க வேண்டும். இதுவும் இவர்களின் தொழில் காக்கும் நிமித்தமே ஏற்படுத்தப்பட்டது.
3) இவர்களுக்கும் சிறுவயதில் குருகுல கல்வி உண்டு.
எல்லோரும் போல் வாழ்க்கைக்கான பொதுக்கல்வியும் வைஸ்ய தர்மங்களும் மட்டும் போதிக்கப்படும்.
4)அத்துடன் வியாபாரத்திற்கான தர்மங்கள், எந்தெந்த இடங்கள் எங்கே உள்ளன, அதன் வரை படங்கள், செல்வதற்கான வழிகள், எவ்விடங்களில் எவற்றை வியாபாரம் செய்யலாம்,
எந்தெந்த பொருட்களை எவ்வாறு பாதுகாத்துக் கொண்டுசெல்ல வேண்டும், இவற்றுக்கு எத்தனை நாட்களாகும், வழியில் வரக்கூடிய ஆபத்துகள் என்ன, ஏதேனும் உடல் ப்ரச்சனைகள் வந்தால் அவற்றுக்கான மருத்துவத் தீர்வென்ன போன்ற அனைத்தும் இவர்களுக்கு கற்றுத் தரப்படும்.
5) இவர்கள் இசையிலும் நடணத்திலும் சிறந்து விளங்கினார்கள்.
6) இவர்களின் உடைகளிலும் இவர்களின் வேலை வசதிக்காகவே, ஆண்களின் முழங்கால் வரை கச்சமும், பெண்களுக்கு கணுக்காலுக்கு மேலாக இருக்கும்படி புடவையும் அணிவது கொண்டு வரப்பட்டது.
7) இவர்கள் எப்போதும் சுமைகள் அதிகம் தூக்குவதால்,
தலையில் கண்டிப்பாக தலைப்பாகை கட்ட வேண்டும்.
8) பழங்காலங்களில் மார்பை மறைக்கும் வழக்கம் கண்டிப்பாக பெண்களிடம் இருந்தது. ஆனால், அரசகுல மகளிர் மட்டும் மார்பகத்தை சட்டை போல கை, கழுத்து, இடைமேல் வரை அணிந்து, அதன்மேல் புடவை உடுத்தினர்.
பிறர் கச்சம் மட்டும் அணிந்து, புடவைத் தலைப்பினால் மார்பகத்தை இடையோடு மறைத்தனர். இடுப்பில் செருகும் புடவையில் முதுகுப் பாகத்தின் வழிவரும் முந்தானையின் ஒரு புறத்தை இழுத்து வலது தோளை மூடிக் கொள்வர்.
(இது இன்றும் மடிசார் கட்டும் பெண்கள் பலரிடம் வழக்கத்தில் உள்ளது.)
9) வியாபாரத்திற்காகச் சென்று திரும்பி வந்ததும் முதலில் அரசவைத் தலையாரியிடம் தாங்கள் சென்று வந்த ஊரின் விபரங்களை விளக்கமாகத் தரவேண்டும்.
பின் அங்கு வியாபாரம் செய்த பொருட்களுக்காக பெற்ற தாணியங்கள், பொருட்கள் போன்றவற்றின் கணக்கைத் தர வேண்டும்.
பின்னர், அரசில், இவர்களிடம் பெற வேண்டிய வரியை மக்களுக்குத் தேவையானவையாகப் பெற்றுக் கொண்டு, அவர்களின் பொருட்களை விற்க அதற்கான விலைகளையும் நிர்ணயித்துச் சொல்லுவார்கள். அதன்படிதான் வியாபாரம் செய்ய வேண்டும் என்பது தர்மமாக்கப்பட்டது.
10) ஊரில் நடக்கும் இறைவனுக்கான பணிகளுக்குத் தேவையான அனைத்தும் இவர்கள் தான் தேர்ந்து அளிக்க வேண்டும். அதே போல, இறைவனுக்கான சிறு சந்நிதிகளை உருவாக்கவும் இவர்கள் உதவ வேண்டும்.
11) ஊரில் நடக்கும் யக்ஞங்கள், இறைவழிபாடு போன்றவற்றிற்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு முக்கிய அதிகாரியாக,
வைஸ்ய வர்ணத்திலிருந்தே ஒருவர் நிர்ணயிக்கப்படுவார். அவரது செயல் வழிப்படுத்தலின் மூலம் மட்டுமே பிறர் நடக்க வேண்டும். அரசன் அதற்காகத் தரும் நிதியின்மீது செலவழிக்கும் கணக்குகளை மன்னரிடம் ஒப்படைக்க வேண்டும். எனவே, இவர்களுக்கு அதற்கான மரியாதை இருந்தது.
12) குருதட்சினையின் போது, குருவிற்கும் குருகுலத்திற்கும் தேவையான அனைத்துப் பொருட்களையும், தட்சினையாகத் தரவேண்டும்.
13) இவர்களில் ஆண்களின் வாழ்வுமுறை இடத்துக்கு இடம் மாறுவதாகவே இருந்தது. ஆனாலும், அவர்களின் வியாபாரக் கணக்குகள், சொந்த நாட்டு அரசனையே சார்ந்து இருந்தது.
இவர்கள் வாழ்க்கை முறை, தங்களுக்கான வணிகப்பொருட்களை விளைவித்து, அல்லது செய்து தரும் ஸூத்ர வர்ணத்தைச் சார்ந்தே இருந்தது. எனவே, தங்களுக்குப் பொருட்களும் தாண்யங்களும் தரும் ஸூத்ர வர்ணத்தினருடன் மிகவும் இணக்கமாக இருந்து வந்துள்ளனர். அங்கே இருந்தது நட்பின் இணக்கமே தவிர வர்ண பேதமில்லை.
இதுவே வைஸ்யர்களின் வாழ்க்கை முறையானது. அதையே வைஸ்ய தர்மம் என்றனர்.
நீங்கள் கவனித்துக் கொண்டு வரலாம், இவ்வாழ்க்கை முறைகளின் தர்மங்களின் படிப்படியாகத் தளர்வுகள் வருகின்றன என்பதை. ப்ராமண வர்ணத்தை விட க்ஷத்ரிய தர்மத்தில் சிறிது தளர்வுகள் அவர்களின் வாழ்கை முறையில் வந்தது,
இப்போது வைஸ்யர்களுக்கு அதைவிடத் தளர்வுகள் தரப்பட்டுள்ளது. இது ஸூத்ர தர்மத்தில் இன்னும் அதிகமாகும்.
☘️தொடரும்....☘️
🍁வாஸவி நாராயணன்🍁
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
🌺அடுத்த சுதந்திரப் போரின் அடித்தளமா??🌺
நேற்று கர்நாடகாவில் அதிர்ச்சிகரமான தீர்ப்பு ஒன்றை நீதிபதி டி. வெங்கட் நாயக் வழங்கியிருக்கிறார்.
ஜம்கந்தியில் உள்ள ராமதீர்த்தக்கோவிலில் மூன்று இஸ்லாமியர்கள் வேலை வாகனங்கள் தருவதாக உறுதியளித்தும், organiser.org/2025/07/24/304…
துண்டுப் பிரசுரங்கள் அளித்தும் தங்கள் மதத்தைப் பிரச்சாரம் செய்ததோடு, ஹிந்து மதத்தைக் கேவலமாகவும் பேசியுள்ளனர்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்-ஐ கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, வழக்கைப் பதிந்தவர் இதில் நேரடியாகத் தொடர்பில் இல்லாதவர் என்றும்,
அந்த இஸ்லாமியர்களின் பிரசாரத்தால் மதமாற்றத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர் மட்டுமே வழக்கு பதிய முடியுமென்றும் கூறியுள்ளது நீதிமன்றம்.
இந்த விஷயம் புரியவில்லை. ”ஒருவர் கொலை செய்யப்பட்டாலோ, அல்லது ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்தாலோ, பாதிப்புக்கு உட்பட்டவர்தான் வந்து வழக்கினைப்
● சாக்லேட் கிட்காட்டில் மாட்டிறைச்சியில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றை சேர்ப்பதை நெஸ்லே நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது !!
● ஃபேர் அண்ட் லவ்லி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில், க்ரீமில் பன்றிக் கொழுப்பிலிருந்து
எண்ணெய் கலந்திருப்பதாக ஒப்புக்கொண்டது.
● ஐரோப்பாவின் பல நாடுகளில் Vicks தடைசெய்யப்பட்டுள்ளது..! அங்கு அது ஸ்லோ பாய்சன் என அறிவிக்கப்பட்டுள்ளது.
● Lifebuoy என்பது குளியல் சோப்பும் அல்லது கழிப்பறை சோப்பும் அல்ல! ஆனால் அது விலங்குகளைக் குளிப்பாட்டப் பயன்படும் கார்போலிக் சோப் !
ஐரோப்பா நாய்களுக்காக Lifebuoy பயன்படுத்துகிறது! நம் நாட்டில் மில்லியன் கணக்கான மனிதர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள் !!
● கோக், பெப்சி உண்மையில் ஒரு டாய்லெட் கிளீனர், அதில் 21 வகையான பல்வேறு விஷங்கள் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் கேன்டீனில்
🌺உலகின் 8'வது, 9'வது மற்றும் 10'வது அதிசயம் இந்தியாவில் தான் உள்ளது. 🌺
8️⃣வது அதிசயம்: கரீனா கபூரின் குழந்தைகள் முஸ்லீம் ஒருவரை மணந்த பிறகு முஸ்லிம்களாகப் பிறந்தனர். ஆனால் "ஃபெரோஸ் கானை" திருமணம் செய்த பிறகு "இந்திரா எனும் மைமுனா பேகம்" குழந்தைகள் "பிராமணர்களாக" பிறந்தார்கள்?😅
9️⃣வது அதிசயம்:
தீவிர காங்கிரஸ்காரரான "அஜித் ஜோகி" அவர் ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவ மதத்தின்படி அடக்கம் செய்யப்பட்டார்.
அவரது மகன் அமித் ஜோகி, காங்கிரஸ் தலைவர்களுடன் சேர்ந்து தனது மறைந்த தந்தையின் அஸ்தியை நர்மதா நதியில் கரைத்தார். எரிக்கப்படாத ஒருவரின் "சாம்பல்" எங்கிருந்து வந்தது?
😂
"காங்கிரஸால் எதையும் செய்ய முடியும், "கான் மற்றும் வத்ரா"வை "காந்தி" ஆக்க முடியுமானால்,
இது முடியாதா?😅
🔟வது அதிசயம்: "நேரு"க்கு முன் "நேரு" இல்லை. "நேரு"விற்குப் பிறகு "நேரு" இல்லை!
முழு வரலாற்றிலும், மோதிலால் & ஜவஹர் லால் ஆகிய 2 நேருக்கள் மட்டுமே பூமியில் பிறந்துள்ளனர்.
நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம் அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா? அது ஒரு கதை...
🍒 தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி
ஸ்ரீராமன் சீதா பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் 14 ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே.
சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன், ஸ்ரீ ராமன்
வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் பல வகை. உயரமானவை, குட்டையானவை என்று. அதில் "சிங்கலிகா" என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை. இதில் ஆயிரம் வானரங்கள். இவை எப்படி போர் புரியும் என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?