இஸ்லாமியர் அமைப்புகள் இந்துக்களுக்கு ஆதரவு கொடுக்கச் சொல்லவில்லை, குறைந்தபட்சம் இந்துகளை இழிவுபடுத்தி பேசும் நபர்களுக்கு ஆதரவு கொடுக்காதீர் என்று தான் கேட்டுக் கொள்கிறேன்.
பல நல்ல இஸ்லாமிய நண்பர்களையும் சேர்த்துக் காயப்படுத்தும் என்ற காரணத்தால் நான் சரியத் சட்டம் சார்ந்து பேசும் எண்ணத்தைக் கைவிடுகிறேன்.
நான் மிகவும் மதிக்கும் பலரும் " மதம் மொழி இனம் ஜாதி என்று எந்த அடிப்படையிலும் வெறுப்பு அரசியலை தயவு கூர்ந்து கையில் எடுக்க வேண்டாம்"
கேட்டுக் கொண்டனர்; அவர்கள் என் மீது கொண்ட நம்பிக்கையை உடைக்க விரும்பவில்லை. சமூக அமைதியை மேலும் சிக்கலாக்க விரும்பவில்லை.
திருமாவளவன் , அவர் பேச்சுக்கு ஆதரவு கொடுத்த திமுக ஸ்டாலின் இருவரும் இந்து பெண்களிடம் மன்னிப்பு கேட்கும் வரை இந்த விசயத்தை நிச்சயம் விட்டு கொடுக்க மாட்டேன்.
#மனுவிலிருந்து...
"உங்கள் பெண்கள் உங்களின் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்களின் விருப்பப்படி விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்; ....(மனுநீதி அத்தியாயம்: 2: ஸ்லோகம்223)
மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; ..(மனுநீதி அத்தியாயம் 2ஸ்லோகம் 256)
.
அநாதை பெண்களிடம் உங்களால் நேர்மையாக நடந்துக்கொள்ள முடியாது என்று கருதினால் அதில் உங்களுக்கு விருப்பான அனாதைப் பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ;
ஆனால், அதிலும் உங்களால் நேர்மையாக இருக்க முடியாது என்று கருதினால் ஒரு பெண்ணையே மணந்து கொள்ளுங்கள்.
அல்லது...
உங்களுக்கு சொந்தமான ஓரு அடிமைப்_பெண்ணைஉறவுக் கொள்ளுங்கள் ...(மனு நீதி அத்தியாயம் 4 ஸ்லோகம் 3)
மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை;
பல நூறு கோடிகளை வருமானமாகக் கொண்டு மீடியா பிசினஸ் பல ஆண்டுகளாக செய்யும் The hindu Group தலைமை TheHindu N Ram என்ன செய்கிறார்? SFIல் மாணவர்களை capitalism vs communism என்று கம்யூனிசம் பேசத் தூண்டுதலாக உள்ளார்.
அதில் விஷேசம் பாருங்க
The Hindu images Websiteல் காரல் மார்க்ஸ் புகைப்படத்தின் விலை : 9074Rs. (புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது)
இதை விட ஒரு கேலிக்கூத்து வேறு உண்டா? அய்யா இதில் எங்கே அந்த கம்யூனிசம் பொதுவுடமை ? அது காரல் மார்க்ஸ் புகைப்படத்தில் மட்டுமே உண்டு.
அந்த காசு போகும் இடம் தேடுங்கள் பின்னால் இருக்கும் ராம் அவர்கள் சார்ந்த வியாபார உலகம் புரியும்.
நிர்வாகம் , பொருளாதாரம் , வியாபாரம் இதனை யோசித்தால் N Ram போன்றவர்களின் புத்திசாலித்தனமும் , நமது முட்டாள்தனம் புரியும்.
மத விஷயங்களை நாம் கடந்து செல்லலாம்.. நாம் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றி அதனால் இந்த நாட்டில் மேலும் மத மோதல்கள் அதிகரிக்க கூடாது என்று நினைக்கிறோம்..
ஆனால் அவ்வளவு பெரிய கலவரம் நடந்திருக்கிறது, 20 பேர் கோவிலை காப்பாற்றினார்கள் என்று செய்தி போடுகிறார்கள் இங்கே உள்ள ஊடக அயோக்கியர்கள்.. யாரிடமிருந்து காப்பாத்தினார்கள் என்று சொல்ல துப்பிருக்கா?
இவர்கள் நோக்கம் என்ன தெரியுமா? இதை தலையங்கமாக சொல்லி, பார்த்தீர்களா.. மர்ம நபர்களெல்லாம் எல்லாம் எவ்வளவு சகோதரத்துவத்துடனும், மனிதத்துவத்துடனும், பெருந்தன்மையுடனும் இருக்கிறார்கள்? என்பதைதான்...