கேரள முதல்வர் இப்படி சொன்னாரா என்று தெரியவில்லை. ஆனால், சொல்லி இருக்கும் செய்தி என்னவோ உண்மை. சமஸ்கிருதம் நீக்கிய மலையாளம் தூய தமிழாக சங்கத்தமிழாக இருக்கும். கதிரவன், சூரியன் என்று தமிழில் நாம் சொன்னாலும் சங்க தமிழ் ‘ ஞாயிறு’ என்பதே. 1/4
இன்றும் மலையாளத்தில் பேச்சு வழக்கே ‘ஞாயிறு’ தான். இது போன்ற சொற்களே சில உதாரணம்.மலையாளிகள் மொழி நடையும் ஈழ தமிழர்களின் மொழி நடையும் ஒன்றே. அதாவது அந்த slang கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். 'சேரி' கூட மலையாளத்தில் உண்டு. இதுவும் நல்ல தமிழ் சொல்லே. 2/4
அதை ஜாதி வழி பிரித்து ஒதுக்கியது பார்ப்பனீயம். ஆனால் இன்று சேரி அப்படியல்ல. எல்லோரும் இணைந்து வாழும் இடமாக மாறிவிட்டது. இன்று சென்னையில் வேளச்சேரி என்றால் IT எலைட் மக்கள் வாழும் இடம்.இங்கு ஒரு கிரவுண்டு வீட்டுமனை, மயிலாப்பூர் ஆழ்வார்பேட்டை யில் என்ன விலை விற்குதோ அதற்கு சமம்.3/4
Note: எனக்கு தமிழ் புலமையெல்லாம் கிடையாதுங்க. ஏதோ சில மலையாளிகள் எனக்கு நண்பர்களாக இருப்பதால் அவர்களின் பேச்சு வழக்கு வைத்து சொன்னேன். End @threadreaderapp unroll
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சூர்யா, விஜய் போன்றோர் கூட தங்களின் தன்முகவரியுடைய கடிதத்தாளில் கையொப்பத்துடன் கூடிய அறிக்கை வெளியிடுகின்றனர். ஆனால் இதோ கட்சி ஆரம்பிக்க போறேன் பேர்வழி ரஜினி மட்டும் மொட்டை பேப்பரில் அறிக்கை வெளியிடுவது.
ஒரு மொட்டை கடுதாசியில் எதையாவது எழுத சொல்லி தன் ட்விட்டர் பக்கத்தில் 1/n
வெளியிடுவது ரஜினியின் வழக்கம். இப்படி தலையும் இல்லாமல் காலும் இல்லாமல் ஒரு மொட்டை பேப்பரில் அறிக்கை எழுதுவதில் ஒரு வசதி என்னவென்றால் ஏதாவது சர்ச்சை என்றால் அது என்னுது இல்லன்னு எளிதா கடந்து போய்டலாம். அதுக்கு தான் அந்த யுத்தி. சங்கீ மூளையை விட அபாரமான வேலை செய்யும் ரஜினியின் 2/n
மூளை.சூப்பர் சங்கீ அல்லவா!
அந்த யுத்தியின் படி, ஒரு மொட்டை பேப்பரில் தனது உடல்நிலை பற்றி அனைத்து விபரங்களையும் சொல்லி.. இதன் காரணமாக என்னால் அரசியலுக்கு வர முடியாது என்று ஒரு அறிக்கையை தயார் செய்து..அதை தனது ஆதாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடாமல்....3/n
கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளதன் தத்துவமே தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று தடுக்கப்பட்ட நிலையில், அதே நேரத்தில் அவர்கள் பக்தி வலையில் சிக்காமலும் இருக்கக்கூடாது; வேறு சிந்தனைகள் மறந்தும் வந்துவிடக் கூடாது என்ற கண்ணோட்டத்தில் செய்யப்பட்ட சூழ்ச்சிதான். 1/n
கோபுரம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களைப் பொறுத்தவரை ஓர் அவமானச் சின்னம்தான்.
கோயிலில் நான்கு வாயில்கள் அமைத்திருப்பதிலும் வருணாசிரமம் உண்டு.
அந்தணர் தென்திசை
அரசர் மேற்றிசை
வந்திடு வணிகர்
வடக்கு வான்திசை
தொந்தமில் சூத்திரர்
தோன்றும் கீழ்த்திசை
பிந்திய நடுவது
பிரமன் தானமே 2/n
இதன்படி பார்ப்பான் தெற்குக் கோபுர வாயில் வழியாகவும், சத்திரியர் மேற்குக் கோபுர வாயில் வழியாகவும், வைசியர் வடக்குக் கோபுர வாசல் வழியாகவும், சூத்திரர் கிழக்கு கோபுர வாயில் வழியாகவும் கோயிலுக்குள் சென்று வரவேண்டுமாம்.அய்ந்தாம் ஜாதியினர் (பஞ்சமர்கள்) என்ற தாழ்த்தப்பட்ட மக்கள் 3/n
மனு தர்மம் பல முறை எரிக்கப்பட்டுள்ளது; டாக்டர் அம்பேத்கர் தலைமையில், திராவிடர் கழகம் தலைமையில். தற்பொழுது விடுதலை சிறுத்தைகள் சார்பில்,மனு தர்மத்தை எரிக்க போவதாக கூட சொல்லவில்லை.மனுதர்மத்தை தடை செய்ய சொல்லி எழுச்சி தமிழர் திருமா தலைமையில் போராட்டம் அறிவித்திருக்கிறது விசிக 1/n
ஹெஜ்.ராஜா, நாராயணனன் திருப்பதி போன்ற காவி பார்ப்பனிய பண்டாரங்கள் இதை கண்டு கொதித்தெழுந்து விட்டனர். விசிக கலவரம் ஏற்படுத்த முயற்சிக்கிறது என்கின்றனர். மிரட்டல் விடும் தொனியில் ஊளையிடுக்கின்றனர்.இது பச்சை அயோக்கியத்தனம் தானே. இப்படி சொல்ல வெட்கமா இல்ல? 2/n
மனுதர்ம படி பெண்கள் அடிமையாக்க படுகின்றனர்,பெரும்பான்மை மக்கள் சூத்திரர் பஞ்சமர் என்று இழிவுபடுத்தபடுகின்றனர்.சூத்திர,பஞ்சம இப்படித்தான் நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது என்று மனுதர்மம் பற்றி திராவிட இயக்கத்தவர் சொன்னால்.இப்போவெல்லாம் யாருங்க மனுதர்மம் பார்க்கிறாரா 3/n