#அறியாமையில்_இருக்கும்_தமிழா!!!
#நீ_தமிழா?

தெரிந்து கொள் புரிந்து கொள்
#ஆரியன் வருகைக்கு பின் தான் நீ #இந்து!!!
#முகலாயர்கள் வருகைக்கு பின் நீ #முஸ்லீம்..!!!
#ஐரோப்பியர்கள் வருகைக்கு பின் நீ #கிறித்துவன்.!!!
#ஆங்கிலேயன் வெளியேறிய பின் நீ #இந்தியன் - 1/10
#தெலுங்கர்கள் ஆட்சிக்கு பின் நீ #திருட்டுத்_திராவிடம்
சிந்தித்து பார் தமிழா #50,000 ஆண்டுகளாக நாம் #தமிழர் !!!
நம் அடையாளத்தை உயிர் போனாலும் விட்டுக் கொடுக்காதே..!!!ஆரியம் திராவிடம் இரண்டும் ஒன்றே...
இரண்டிற்கும் ஒரே எதிரி தமிழ் தேசியம் ஒன்றே... - 2/10
#தமிழன்னா நடுங்கனும் உன் இனத்தில் எவன் பெயரை சொன்னால் எதிரி நடுங்குகிறானோ அவனே உன் தலைவன்...

#கடைசி_நிலப்பரப்பு

உலகின் மூத்த இனம் தமிழினம்;
அதற்கு ஒரு கண்டத்தின் அளவு
விரிந்து பரந்த தாயகம்
ஒரு காலத்தில் இருந்தது..
ஆனால் அது இன்றுள்ள
தமிழ்நாடாக சுருங்கிக் கிடக்கிறது - 3/10
பஃறுளி ஆறு ஓடிய பன்மலை
அடுக்கங்கள் நிறைந்த குமரிக் கண்டம் தலைச்சங்கம் வைத்து தமிழர்கள்
வாழ்ந்த இடம் என்று
தமிழ் இலக்கியம் கூறுகிறது.

அது கடல் கோளால் அழிந்தது.

குமரிமுனை யிலிருந்து இமயமலை, சிந்துச் சமவெளி வரை தமிழர்கள் வாழ்ந்த வரலாற்றுக்கான சான்றுகள் இன்றும் உள்ளன - 4/10
அந்தத் தாயகத்தையும் இழந்தோம். கரிகால் பெருவளத்தான்
அரண்மனையும்
கடல் வாணிகக் கடை வீதிகளும் திகழ்ந்த காவிரிப் பூம்பட்டினமும்
கடலுக்குள் போய்விட்டது.

தமிழகம்
ஒரு மாநிலமாக சுருங்கியபோது, வடவேங்கடம்,
சித்தூர்,
திருக்காளத்தி போன்ற
செந்தமிழ் நிலங்களை - 5/10
ஆந்திரப் பிரதேசத்திடம் இழந்தோம்;

தேவிகுளம்,
பீர்மேடு,
நெய்யாற்றின்கரை,
நெடுமங்காடு,
கொச்சின்,
சித்தூர்,
செங்கோட்டை புறநகர் வட்டம் போன்ற தமிழர் தாயகப் பகுதிகளைக் கேரளத்திடம் இழந்தோம்.

கோலாறு தங்க வயல்,
கொள்ளேகாலம் பகுதிகளைக் கர்நாடகத்திடம் இழந்தோம் - 6/10
சுருங்கிச் சுருங்கி இன்றைக்குள்ள
தமிழகமாகச் சிறுத்துள்ளது
நமது தாயகம்!!!

ஆந்திரப் பிரதேச நிலப்பரப்பு தமிழகத்தைப் போல
இரண்டு மடங்கிற்கும் அதிகம்;

நம்மைவிட மக்கள் தொகை குறைவாகவுள்ள
கர்நாடகத்தின் நிலப்பரப்பு
தமிழகத்தைவிட
31 ஆயிரம் சதுரகிலோ மீட்டர் அதிகம் - 7/10
இன்று எஞ்சியுள்ள
தமிழர் தாயகத்திற்குள்
#அன்றாடம் ஆயிரம் ஆயிரமாய்
அயல் மாநிலத்தார் வந்து
குடியேறுகிறார்கள்..
இங்கேயே நிரந்தரக் குடிமக்களாக அவர்கள் தங்கி விடுகிறார்கள்.

வெளியார் மக்கள் தொகை
தமிழர்களின் மக்கள் தொகைக்குச் சமமாக பெருகிவரும்
ஆபத்து அதிகரித்துள்ளது - 8/10
அப்படி நடந்தால் அதன்பின்
தமிழகம் தமிழர்களின்
தாயமாக நீடிக்காது..
கலப்பு இனங்களின் தாயகமாக மாறும்.
இம்மண்ணில் முதன் முதலில் செய்த மதமாற்றம்
தமிழனை இந்துவாக மாற்றியதுதான்.. திராவிடம்

இந்த மண்ணிற்க்கான அரசியலை முன்னெடுக்கும் உங்கள் பிள்ளைகள் நாங்கள் - 9/10
ஜாதி மதங்களை கடந்து ஒன்றினைவோம் நாம் தமிழராக..
ஒன்று இணையாவிட்டால்
தமிழினம்
தனது கடைசி நிலப்பரப்பையும்
இழந்துவிடும்.

#உடனே_விழித்து_கொள்_தமிழா!!!

#நாம்_தமிழர்_கட்சி - 10/10
“Un roll” @threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel@NTK

Sakthivel@NTK Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sakthi45929949

20 Nov
#மாவீரன்_திப்புசுல்தான் அவர்களுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்...

#திப்புசுல்தான் இல்லையென்றால் #தீரன்_சின்னமலை இல்லை #வீரமங்கை_வேலுநாச்சியார் இல்லை... - 1/3
#நாம்தமிழர்கட்சி ஆட்சியில் திப்புசுல்தான் அவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக எடுப்போம் - 2/3
Read 4 tweets
20 Nov
வாணியம்பாடி நாம் தமிழர் கட்சியின் #நவம்பர்_26 தலைவர் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நிரல்.

1) நவம்பர் 26 காலை 8 மணிக்கு செல்வம் பிரபு ஆலங்காயம் நடுவண் ஒன்றிய செயலாளர் அவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தும் நிகழ்வு இடம்பெறும் - 1/4 Image
2)திருப்பத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக ஆண்டியப்பனூர் ஊராட்சி உறவுகள் ஏற்பாட்டில் காலை 10 மணிக்கு மேல் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு இடம்பெறும்.

3)காலை 10.30 மணிக்கு ஆண்டியப்பனூர் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு இடம்பெறும் - 2/4 Image
4) மதியம் 1 மணிக்கு குருதிக்கொடை வழங்கியோருக்கும்,ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட உறவுகளுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

5) மதியம் 1.30 மணிக்கு சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆண்டியப்பனூர் ஊராட்சியில் நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வுஇடம்பெறும்... - 3/4 Image
Read 5 tweets
19 Nov
#அறியாமையால்_தொலைந்துபோன_ஆரோக்கியம்...!!!

1). இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்.

நாங்களும் மாறினோம்.

இன்று அதையே
BARBECUE என்று BC,
KFC,MACDONALD இல் விக்கிறான்.

2). உப்பு + கரியில் பல் தேய்த்தோம்.
பற்பசையை - 1/6
அறிமுகப் படுத்தினான்.
இப்போது உங்கள் TOOTHPASTE இல்
SALT + CHARCOAL இருக்கா ?
என்று கேட்கிறான்.

3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம்.உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்.
இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் STAR HOTEL களில் விக்கிறான்

4). நாட்டு மாட்டின் பாலை - 2/6
பயன்படுத்தினோம்.
ஜெர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான்.
இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் SPERM ஏற்றுமதி செய்கிறான்.

5). இளநீர் , பதனீரைப் பருகினோம்.
COKE, PEPSI ஐ கொண்டு வந்தான்.
இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.

6). CORPORATE COMPANY களின் - 3/6
Read 7 tweets
19 Nov
#தலைவர்_பிறந்த_நாள்!
#தமிழர்_நிமிர்ந்த_நாள்!
#மக்கள்_உயிர்_காக்க_குருதிக்கொடையளித்து
#இனமான_பணியாற்றிடுவோம்!

அன்பின் உறவுகளுக்கு,
வணக்கம்!



தமிழ்த் தேசிய இனத்தின் முகமாக முகவரியாக விளங்கும் தன்னிகரில்லா தமிழ்த்தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் - 1/6 Image
மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 26 அன்று, உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ் உறவுகள் அந்நாளை சிறப்பாகக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் தமிழர் கட்சி சார்பாகச் சிறப்பான முன்னெடுப்புகளை எப்போதும் போலத் தொடங்கியிருக்கிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் - 2/6 Image
தலைவர் பிறந்த நாளினை தமிழர் எழுச்சி நாளாகப் போற்றி இன விடுதலைக்குச் சூளுரைக்க உறுதியேற்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறை மற்றும் குருதிக்கொடைப் பாசறை இணைந்து தமிழகமெங்கும் முன்னெடுத்துவரும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வுகளில் இவ்வாண்டும் நாம் தமிழர் கட்சியின்- 3/6 Image
Read 7 tweets
19 Nov
👉 தினம் ஒரு நாம் தமிழர் அரசு செயற்பாட்டு வரைவு விளக்கம் 👈

ஈழத்தமிழ் உறவுகளுக்கான தீர்வு பகுதி 4

#தீர்வு

நாம் தமிழர் அரசு அவர்களுக்கு இந்தியக் குடியுரிமையை மத்திய அரசிடம் பேசிப் பெற்றுத்தரும்!!!

இதுவரை காலமும் அவர்களுக்கு திணிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் - 1/5
அனைத்தும் நிரந்தரமாக நீக்கப்படும். அகதிகளுக்கு உலகநாடுகள் என்ன நிதி உதவிகளை வழங்குகிறதோ அதையே மாநில அரசும் வழங்கும். திபெத் வங்கதேச அகதிகளை போல் விரும்பிய வேலைகளுக்கு சென்று வரலாம்!!!

தமிழக மலைப்பிரதேச சுற்றுலாத்தலங்களில், திபத் அகதிகளுக்கும் வங்கதேச அகதிகளுக்கும் கடைகள் - 2/5
ஒதுக்கப்பட்டிருப்பது போல ஈழ அகதிகளுக்கும் கடைகள் ஒதுக்கப்படும்!!!

*•* அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், சிவிஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைப் போல் இந்தியாவும் உலகளாவிய அகதிகளுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்து போட வேண்டுமென்று நாம் தமிழர் அரசு தொடர்ந்து அழுத்தங்களைக் - 3/5
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!