அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியதாவது:
போலி அநாமதேய கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தி, அண்ணா பல்கலை பெயரை களங்கப்படுத்துகின்றனர். புகார் கடிதம் அனுப்பியதாக கூறப்படும் நபரை தொடர்பு கொள்ள, குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் அழைத்தேன்
அவ்வாறு யாருமில்லை என, பதில் வந்தது. புகார் மனுவில், திருச்சி அருகிலுள்ள ஒரு இடத்தைக் குறிப்பிட்டுள்ளனர்; அதுவும் போலியானது.
பேராசிரியர் நியமனத்துக்கு துணைவேந்தர் சுரப்பா, லஞ்சம் வாங்கினார் என்பது ஆதாரமற்றது. இவரது காலத்தில், எந்த நியமனங்களும் நடக்கவில்லை.
அவரை வைத்து பணம் சம்பாதிக்க முடியாததால், அரசு அவரை தொந்தரவு செய்கிறது. அவர் அரசுக்கு வளைந்து கொடுத்திருந்தால் பிரச்னையை சந்தித்திருக்க மாட்டார். தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுக்காக ஓடிக்கொண்டிருந்த பல்கலை வாகனங்களை திரும்ப பெற்றதால், அவர் மீது கோபம் அடைந்துள்ளனர்.
மர்ம கடிதத்தின் அடிப்படையில் விசாரணை நடப்பது இதுவே முதல் முறை.
இந்திய சட்டங்கள் எழுதியது அம்பேத்கர் இல்லையாம்...! ?
அம்பேத்கர் லஞ்சம் வாங்கிக் கொண்டு வெறும் கையெழுத்து மட்டுமே போட்டாராம்.
அம்பேத்கரை இழிவுபடுத்தி எழுதிய ஈவேரா:
ஈவேரா சொன்னார்
இந்திய அரசியல் சட்டம் ஓட்டுரிமை வருவதற்கு முன்னேயே செய்யப்பட்ட அரசியல் சட்டம். ஓட்டுரிமை வந்தது 1951-லே. அரசியல் சட்டம் செய்யப்பட்டது 1948 – 1949லே… அந்த அரசியல் சட்டம் செய்கிறபோது யார் யார் இருந்தாங்கன்னா?
அஞ்சுபேரு இருந்தானுங்க. அவர்கள்தான் கமிட்டி.
ஒருத்தர் என்.கோபால்சாமி அய்யங்கார். ஒருத்தர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். இன்னொருத்தர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. இன்னொருவர் கே.எம்.முன்ஷி. அப்புறம் எவனோ அனாமதேய துலுக்கன். அப்புறம்தான் அம்போத்கர்.
இதற்காக அம்பேத்கர் கொஞ்சம் ரொம்பவும் தான் குதித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிஜேபி கட்சியை எதிர்ப்பவர்களை எல்லாரும் தேச துரோகிகள் (Anti - Indian) என்று சொல்கிறார் தமிழக பிஜேபி தலைவர் H.Raja என்று சொல்லிக்கொண்டு பலரும் மீம்ஸ்களை போட்டார்கள்..! அதெல்லாம் உங்களுக்கும் தெரியும்..!
ஆனால் உங்களுக்கு தெரியாத, புரியாத விஷயம் தேசத்தில் உள்ள பலநூறு அரசியல் கட்சிகளில் ஒன்றான பிஜேபி யை எதிர்க்கிறோம் என்று சொல்பவர்கள் எல்லோருமே நம் இந்திய தேசத்தை தான் எதிர்க்கிறார்கள்..! உங்கள் புரிதல்களுக்கான
சில உதாரணங்களை கொடுக்கிறேன்..!
1) இந்தியா ஒரு பொறுக்கி தேசம் என்று ஐரோப்பா யூனியன் பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தான் திருமுருகன் காந்தி என்ற புனைப்பெயர் வைத்துக்கொண்ட டேனியல்...! இவண் பிஜேபி எதிர்ப்பாளன்..! இவண் தேச துரோகியா இல்லையா.....?
PFI ஆட்கள் துருக்கியில் ரகசிய மீட்டிங் போட்டதாக ரிபப்ளிக் டிவி படங்களை வெளியிட்டு இருக்கிறது..
மீட்டிங்கில் என்ன பேசப்பட்டது என்றால் 2047ல் இந்தியாவின் ஜனத்தொகை பகுப்பு (demographic distribution - INDIA 2047) எப்படி இருக்க வேண்டும் என்பதாக பல ஆலோசனைகள் கூறப்பட்டதாக தெரிகிறது..
யாரு நாட்டுக்கு யாரு பிளானை போடுறான் பாருங்க...! 😡😡
காங்கிரஸிற்குத் துருக்கி இஸ்தான்புல் இல் ஒரு அலுவலகம் இருக்கிறது என்று நம்மில் கித்னா பேருக்கு தெரியும்.. ?
சமீபத்தில் ஆமிர்கான் கூட துருக்கி போயி அரசரை சந்தித்ததாக படங்கள் வெளிவந்தன..
ஹிந்து தன்மையினை, கொள்கைகளை வெளிப்படையாக காட்டும் பலம் பொருந்திய அரசு, தலைவன் அமைந்தது இவர்களுக்கு பொறுக்கவில்லை..
2047 தானே என்று நாம் அசால்ட்டாக இருக்க முடியாது.. !
கிட்டத்தட்ட நம்முடைய குழந்தைகள் 30 -40 வயதுகளில் இருக்கும் சமயம் அது.. நம்மை
மூக்குத்தி அம்மன் (7)
=====
என்னிடம 2 வருடங்களுக்கு முன் ஒரு வீடியோ கிடைத்தது.அதில் பாகிஸ்தான் மதரசாவில் ஒரு இமாம் சிறுமியை இம்சை செய்வதை பார்த்டு 4, 5 நாட்கள் பேந்த பேந்த அதையே நினைத்தபடி இருந்தேன். எரிச்சலில் என் பாகிஸ்தான் நண்பரிடம் காட்டினேன்.
எனக்கு உத்தரப்பிரதேசமாக இருக்குமோ என்று அவரிடம் காட்டினேன். இது பாகிஸ்தான் மதரசா என்று சுட்டிக் காட்டினார். அது போல் இன்னொரு வீடியோ..அதில் ஒரு 40 வயது பெண்ணுடன் ஒரு இமாம் கூத்தடிக்கும் காட்சி அது..
சில வருடங்கள் முன்பு கூட யோகி ஆத்தியநாத் பூமியில் மதரசாவில் ரெய்டு விட்டு 50 இளம் பெண்களை, சிறுமிகளைக் காப்பாற்றியிருக்கிறார்..ஆண்கள் படிக்கும் மதரசாவில் எதற்குப் பெண்கள்?
இதை எல்லாம் கூட சமூகத்துக்கு எச்சரித்து காட்ட வேண்டியது ஐசரி வேலன், பாலாஜியின் கடமை என்று நினைக்கிறேன்.
உத்திர பிரதேச துயர சம்பவம் குறித்து உண்மைகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. கற்பழிப்பு சம்பவமே நடைபெறவில்லை, அடித்து முதுகெலும்பை உடைத்தவர்கள் உடன் பிறந்த கிராதகர்களே, நாக்கு அறுக்க படவில்லை என்று. (எனினும் அப்பெண்ணின் மீது நடத்தப்பட்ட வன்முறை சகிகுக இயலாதது. குற்றவாளிகள் யாராயினும
கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்) மடியில் கணமில்லாத உபி முதல்வரோ சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் சிபிஐ வழக்கை விசாரிக்கட்டும் என்று நேர்மையோடு சிபாரிசு செய்கிறார்.
இதற்குள் என்னவெல்லாம் நடந்தேறி விட்டன? ராகுலும் பிரியங்காவும் இதை அரசியலாக்க என்ன ட்ராமாவெல்லாம் போட்டார்கள்?
விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும்போதே தீர்ப்புகள் வழங்கினர் மாற்று மதத்தினர். யோகி ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக செயல்பட்டு தாழ்த்தப்பட்ட சாதியினரை கொடுமை செய்கிறார் என அப்பட்டமான பொய்களை அவதூறுகளை பரப்பினர் ஊடகங்கள். இண்டியா டுடே ஊடகத்தவரோ குடும்பத்தினரிடம் மிரட்டி யோகி அரசுக்கு