உத்திர பிரதேச துயர சம்பவம் குறித்து உண்மைகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. கற்பழிப்பு சம்பவமே நடைபெறவில்லை, அடித்து முதுகெலும்பை உடைத்தவர்கள் உடன் பிறந்த கிராதகர்களே, நாக்கு அறுக்க படவில்லை என்று. (எனினும் அப்பெண்ணின் மீது நடத்தப்பட்ட வன்முறை சகிகுக இயலாதது. குற்றவாளிகள் யாராயினும
கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்) மடியில் கணமில்லாத உபி முதல்வரோ சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் சிபிஐ வழக்கை விசாரிக்கட்டும் என்று நேர்மையோடு சிபாரிசு செய்கிறார்.
இதற்குள் என்னவெல்லாம் நடந்தேறி விட்டன? ராகுலும் பிரியங்காவும் இதை அரசியலாக்க என்ன ட்ராமாவெல்லாம் போட்டார்கள்?
விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும்போதே தீர்ப்புகள் வழங்கினர் மாற்று மதத்தினர். யோகி ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக செயல்பட்டு தாழ்த்தப்பட்ட சாதியினரை கொடுமை செய்கிறார் என அப்பட்டமான பொய்களை அவதூறுகளை பரப்பினர் ஊடகங்கள். இண்டியா டுடே ஊடகத்தவரோ குடும்பத்தினரிடம் மிரட்டி யோகி அரசுக்கு
எதிராக செயல்படும்படி வற்புறுத்திய டெலிஃபோன் பேச்சுக்கள் வெளியாயின. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இண்டியா என்ற மத அமைப்பு இதை பூதாகரமான பிரச்சனையாக்க களமிறங்கியதாக செய்திகள். இதற்காக வெளிநாட்டு பணமெல்லாம் வந்ததாகவும் கூறப்படுகிறது.
கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களில் யாதொரு உண்மையும் இல்லை
என்று தெரிய வரும்போது இவர்களில் எவனும் மன்னிப்போ வருத்தமோ தெரிவிப்பதில்லை. வெட்கமில்லாமல், அடுத்த கற்பழிப்புக்காகவோ, பிணம் விழுவதற்காகவோ காத்திருக்க ஆரம்பிக்கிறார்கள்.
இவர்களை தேச விரோதி கள், பொது நல எதிரிகள், அர்பன் நக்சல்கள் என திரு H Raja அழைத்ததில் என்ன தவறு?
குஜராத் கலவரத்தி
போது மோடி மீதான பொய்க் குற்றச்சாட்டுகள், புல்வாமா தாக்குதல், அதைத்தொடர்ந்த துல்லிய தாக்குதல் தொடர்பாக கிளப்பப்பட்ட அயோக்கியத்தனமான அவதூறுகள், சந்தேகங்கள், ரஃபேல் திருடர் என்று என்ற பொய்ப் பிரச்சாரங்கள், காஷ்மீரின் தேவையற்ற சிறப்பு அந்தஸ்த்து விலக்கத்தை தொடர்ந்து உலக நாடுகள்
படையெடுத்து வரும், ரத்த ஆறு ஓடும் என்று கலவரப்படுத்தியவர்கள், CAA வைக்கொண்டு முஸ்லீம்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று விதைக்கப் பட்ட விஷ விதை பொய்த்தது, அனிதா மரண தில்லுமுல்லுகள், இப்போது விவசாய சட்டங்கள் என எந்த தவறுக்கும் உண்மைகள் வேறான போது எவனும் மன்னிப்பு கோரவில்லை. மாறாக
அடுத்த சதியை நோக்கி நகர்கிறார்கள். இத்தகைய கயவர்களிடம் ஆட்சி போனால் மக்களின் கதி?
இதை ஏன் இன்னும் நடுசெண்டர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்?
ஓட்டு நஷ்டத்தை குறித்து கவலை கொள்ளாமல், இந்தியாவின் எதிர்காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு, ஊழலற்ற ஆட்சியை மேற்கொள்ளும் பாஜக அரசுகளை
ஒழித்துக்கட்ட மத அமைப்புகள், எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், சினிமா துறையினர் செய்யும் கூட்டுச் சதியை எப்போது இந்த நடு செண்டர்கள் புரிந்து கொள்ள போகிறார்கள்
Courtesy. Madhyamar Group, FB.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மத்திய அரசின் FCRA சட்டதிருத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொண்டு நிறுவனம் என்ற பெயரில் இயங்கி வரும் மதமாற்ற NGOக்கள் ஒன்று சேர்ந்து யோகி ஆதித்யாநாத் அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பிரச்சனைக்கு சர்வதேச விசாரணை வேண்டும்,யோகி அரசை டிஸ்மிஸ் செய்யச் சொல்லி மோடியிடம் வலியுறுத்த வேண்டும் என்கிற ரீதியில் ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் இங்கிலாந்து எம்பிக்கள் ஜான் மெக்டோனல், கிம் ஜான்சன் போன்றோர்
கையெழுத்திட்டு உள்ளனர். இந்தியாவில் NGOக்கள் சம்மந்தமான சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று என்பதை நாம் இந்த நேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்திற்கு எதிராக இவர்கள் போர்க்கொடி தூக்குவது ஏன்? இதேபோல் கேரளாவில் முகமது
ஒரு பெண் கற்பழித்து கொலை. கொலையாளிகள் கைது செய்யபட்டு விட்டார்கள். சட்டம் நீதிமன்றம் அதன் கடமையை செய்யும். அனைவரும் சம்மதம் தெரிவித்தால் ,உடனே என்கவுண்டர் செய்து விடுவார் யோகி. அவருக்கு புதுசா என்ன ? இப்போது என்னதான் பிரச்சனை ?
தலித் பெண் என்பதால் ஆர்பாட்டமா? அப்போ உயர் ஜாதி பெண் என்றால் பப்பு போகமாட்டானா ? ஜோதிமணி தைய தக்கான்னு குதிக்காதா ? எதற்காக இந்த போராட்டம்? பாதிக்கபட்ட பெண்ணின் குடும்பத்தை யார் வேண்டுமானாலும் சந்தித்து ஆறுதல் கூறலாம். ஆனால், அரசியல் உள் நோக்கத்தோடு யோகியை அவர் ஆட்சியை கூடவே
மத்தியில் ஆட்சி செய்யும் மோடியை துஷ்ட பிரச்சாரம் செய்வதற்காகவே கூட்டமாக சென்று கத்தி ஆர்பாட்டம் செய்வது எதனால்? கொலையாளிகளை காப்பாற்ற மோடியும் யோகியும் திட்டம் போட்டார்களா ? அல்லது கொலையாளிகள் காவிகளா ? அப்படி எந்த செய்தியும் இல்லாமல் எதற்கு இந்த ஆர்ப்பாட்டம். ?
கர்ப்பிணி யானை வெடி வைத்துக் கொல்லப்பட்டது. உடனே மேனகா காந்தி, மல்லபுரம் மாவட்டத்திலிருந்து என்றும், அதில் இஸ்லாமியர்கள் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்பது போலவும் சொல்லியிருக்கிறார் போலும்.
உடனே அப்பாவி முஸ்லிம்களின் வாக்கு வங்கிக்காக, கம்யூனிஸ்ட்டும், காங்கிரசும் ஒருவர் மேலே ஒருவர் விழுந்து- மேனகா காந்தியை திட்டித் தீர்த்து தங்கள் மதச்சார்பின்மையை நிலை நாட்டியிருக்கிறார்கள் போலும்.
ஊடகங்களும்- தி ஹிண்டு உட்பட - பினரயி விஜயனுக்கு பாதுகாப்பு வளையம் போட்டு
சமாளித்து வருகின்றனர்.
ஆனால் என்ன உண்மையில் நடந்தது என்றால்-
சிரிய கிருஸ்தவர்கள் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் போலும். காட்டுப் பகுதியை ஒட்டிய நிலங்களை விவசாய நிலங்களாக மாற்ற சிரியன் கிருஸ்துவர்கள் எடுக்கும் முயற்சியை ரகசியமாக ஆதரித்து வருகின்றன.கேரளாவின்
*ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்*
======
*இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது*
ஸ்ரீவில்லிபுத்தூர்: இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது.
இது 78 கிலோ தங்கத்தில் ரூ.24 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவத் தலங்களில் முக்கியமானது. இந்தக் கோயிலுக்கு விமானம் இருந்தபோதிலும், தங்க விமானம் செய்யப்படாமல் இருந்தது.
பக்தர்களின் கோரிக்கையின்பேரில் தங்கவிமானம் செய்ய முடிவு செய்யப்பட்டது. தொழிலதிபர்கள், பக்தர்கள் என உதவியில் 78 கிலோ தங்கத்தில், ரூ.24 கோடி செலவில் தங்க விமானம் தயார் செய்யப்பட்டது.
புதிய தங்க விமானத்தை சுற்றியிருந்த சாரங்கள் நேற்று பிரிக்கப்பட்டன.