1.
கோவையில் வேல் யாத்திரையில் பாஜக மாநில தலைவர் திரு முருகன் அவர்கள் அவர்கள் ஆற்றிய உரை👌✌️
4.
கோவையில் வேல் யாத்திரையில் பாஜக மாநில தலைவர் திரு முருகன் அவர்கள் அவர்கள் ஆற்றிய உரை👌✌️
2.
கோவையில் வேல் யாத்திரையில் பாஜக மாநில தலைவர் திரு முருகன் அவர்கள் அவர்கள் ஆற்றிய உரை👌✌️
3.
கோவையில் வேல் யாத்திரையில் பாஜக மாநில தலைவர் திரு முருகன் அவர்கள் அவர்கள் ஆற்றிய உரை👌✌️

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with VichuKichu

VichuKichu Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kongunatan

24 Nov
திப்பு சுல்தான்.

இந்த கொடுங்கோலனை இந்திரன் சந்திரன் என்று புகழ்படியிருக்கிறார் திருவாளர் Stanley Rajan. அந்த கண்றாவி பதிவை இப்போதுதான் பார்த்தேன். அடேங்கப்பா விட்டால் இவரே போய் விழா எடுப்பார் போலிருக்கிறது. இதோ எழுதுகிறேன் திப்பு சுல்தானின் சுயரூபம் பற்றி

கர்நாடகத்தில் உள்ள Image
ஒரு சிறு கிராமம் மேல்கோட்டை. இன்றைக்கும் இங்கு வாழும் சமஸ்கிருத அறிஞர்களால் இந்த ஊர் பாரதம் முழுவதும் அறியப்பட்டுள்ளது.

இங்குள்ள சமஸ்கிருத ஆராய்ச்சி மையம் திரு.அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பட்டுள்ளது. பாரத மக்கள் அனைவருக்கும் சொந்தமான சமஸ்கிருத மொழி ஒரு இனத்திற்கோ,
நிலப்பரப்பிற்கோ சொந்தமானது அல்ல. இங்கு நடக்கும் ஆராய்ச்சிகள் இயற்கை விவசாயம் முதல், கம்பியூட்டர் மொழியியல் வரை பல துறைகளுக்கு உபயோகமாக இருக்கும் என்றும் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

இப்படி, நம் பாரம்பரியங்களைக் காப்பாற்றிவரும் மேலக்கோட்டையில் வாழும் அந்தணர்கள் பாரதத்தின் தேசியத்
Read 24 tweets
23 Nov
சிவன் சொத்தை மீட்ட ஐயா மோகன்ராஜ் அவர்கள் பாதம்பணிகிறேன்!
மயிலை லஸ் சர்ச் ரோட்டில் உள்ள Central Bank of India மயிலை கபாலீஸ்வரர்க்கு சொந்தமான நிலத்தில் இயங்கி வருவதாக கேள்வி பட்ட ஜெபமணி மோகன்ராஜ், வங்கியிடம் வாடகை யாருக்கு செலுத்துகிறீர்கள் என்று கேட்க, வங்கி ஒரு தனியார் பெயரை Image
குறிப்பிட்டது. திரு மோகன் ராஜ் அறநிலையத்துறை ஆணையரிடம் முறையிட, விஷயம் ஆணையர், துணை ஆணையர், செயல்அலுவலர் என்று முடிவில்லாமல் சுற்றி கொண்டிருந்தது. ஆகவே சென்னை உயர் நீதிமன்றத்தில் W.P. No. 8185 of 2019 என்ற பொதுநல வழக்கை தொடுத்தார்.

நீதிமன்றத்தில் அறநிலையத்துறை வேறு வழியின்றி
அந்த சொத்தை பற்றிய உண்மைகளை கக்கியது.

1898 ஆம் ஆண்டு சௌந்தரராஜ அய்யங்கார் என்பவர் 3333 லஸ் சர்ச் ரோட்டில் உள்ள 24 கிரௌட் கபாலீஸ்வரர் சொத்தை 100 ருபாய்க்கு 99 வருட‌ குத்தகை எடுத்தார். அந்த நிலத்தில் 4321 சதுர அடி நிலத்தை தனியார்க்கு உள்குத்தகை விட்டார். உள்குத்தகைகாரர் அங்கு.
Read 13 tweets
22 Nov
1.
கோவையில் பாஜக மாநில தலைவர் திரு முருகன் அவர்களின் வேல் யாத்திரையில் மாநில துணை தலைவர் திரு அண்ணாமலை IAS அவர்கள் ஆற்றிய உரை👌✌️
2.
கோவையில் பாஜக மாநில தலைவர் திரு முருகன் அவர்களின் வேல் யாத்திரையில் மாநில துணை தலைவர் திரு அண்ணாமலை IAS அவர்கள் ஆற்றிய உரை👌✌️
3.
கோவையில் பாஜக மாநில தலைவர் திரு முருகன் அவர்களின் வேல் யாத்திரையில் மாநில துணை தலைவர் திரு அண்ணாமலை IAS அவர்கள் ஆற்றிய உரை👌✌️
Read 6 tweets
16 Nov
#உண்மைகள்_உபதேசமாய்!!!

1. தங்க செருப்பானாலும் தலைக்கு ஏறாது.
2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.
3. நாடு கடந்தாலும் நாய் குணம் போகாது.
4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.
5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.
7. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.
8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை.
9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.
10. கடன் வாங்கி கடன் கொடுத்தவனும் கெட்டான்.
மரம் ஏறி கை விட்டவனும் கெட்டான்.
11. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.
12. கூப்பாட்டால் சாப்பாடாகுமா?
13. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல,
கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல,
சில்லரைக் கடன் சீரழிக்கும்.
14. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
15. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
(எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு
Read 16 tweets
15 Nov
பூனாவில் உள்ள ஒரு சிறிய அலுவலகத்தில் உள்ள ஒரு அறையின் ஒரு ஓரத்தில், கண்ணாடி பெட்டிக்குள் ஒரு வெள்ளி பேழையில் ஒரு தீவிரவாதியின் அஸ்தி கரைக்கப்படாமல் காத்துக் கொண்டிருக்கிறது. அந்த தீவிரவாதியின் பெயர் நாதுராம் கோட்சே !! காந்தி என்கிற தேசத்தின் மிகப்பெரும் தலைவரை கொன்ற
குற்றத்திற்காக தூக்கிலிடப்படுகிறார் அந்த தீவிரவாதி. "ஆர் எஸ் எஸ்" இயக்கத்திற்கும் இவர் செய்த கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லாவிடினும், நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி, ஆர் எஸ் எஸ் இயக்கத்தை தடை செய்கிறது.

காந்தி கொலையின் பின்புலம் என்ன ?

பாகிஸ்தானை இந்தியாவில் இருந்து
பிரிக்க அனுமதி தரமாட்டோம் என்று காந்தி பிடிவாதமாக இருந்தார். ஆனால் எதுவுமே அவரின் கட்டுப்பாட்டில் இல்லை. ஜின்னா உட்பட முஸ்லீம் தலைவர்கள் அவரின் பேச்சை கேட்பதாக இல்லை. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளை தங்களுக்கு தந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.
Read 14 tweets
15 Nov
பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை. சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளை கொட்டி
தீர்க்கவே விரும்பினேன்.

மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை. பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. "

கொலைக்கு நானே பொறுப்பு" என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு
இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது.

என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன்.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!