இந்த பதிவை போட்ட நண்பர்
யாரென்று தெரியவில்லை.!!
மிக நேர்த்தியான பதிவு.!!
உருக்கமான பதிவும் கூட.!!

#இயேசுவை வழிபடும்
#அல்லாவை வழிபடும் எனது அன்பு
#சகோதர #சகோதரிகளுக்கு.!!

நீங்கள் ஒன்றும் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் அல்ல.!!

#நமது நாட்டிலே
நமது இனத்திலே
#பிறந்து
#நமது உணவை உண்டு
#நமது ஆடைகளை அணிந்து
#நமது ஊரிலே வசித்து
#நமது கடவுளை
#நமது கலாச்சாரத்தை
#நமது பாரம்பரியத்தை
#போற்றி வாழ்ந்தவர்கள்தான் #உங்களது #முன்னோர்கள்

நம்மை அடிமைப்படுத்த
நம்மை ஆட்சிபுரிய
நம் அடையாளத்தை அழிக்க வந்தவர்களிடம்

அவர்களின் பணத்திற்காக
அவர்களின் அற்ப
சலுகைக்காக
அவர்களின் ஏமாற்று வேலைக்கு மயங்கி

#நமது கடவுள்
#நமது வழிபாடு
#நமது கலாச்சாரம்
#நமது பண்பாடு
#நமது அடையாளம்
#நமது கல்வி
#நமது ஞானம்

ஆகியவற்றை விட்டெறிந்து
அவர்கள் பின்னால் சென்று விட்டீர்களே.!!

நாம் உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களையும் அன்போடு உபசரிப்பவர்கள்.
விருந்தினர்களாக வந்தவர்களுக்கு
நம் விருந்து திருவிழா நமது பெருமைகளை
சொல்லி குலாவி வழியனுப்பி வைத்துவிட்டு...

நம் வேலையை செய்திருக்க வேண்டும்.!!

அதைவிடுத்து அவர்களோடு சேர்ந்து நமது கலாச்சாரத்தையம் பாரம்பரியத்தையும்
அழிக்க ஆரம்பித்து விட்டீர்களே.!!

இப்பொழுது தெரிகிறதா துரோகம்
எனும் செயல் எங்கிருந்து பிறந்ததென்று

அவர்கள் அவர்களுடைய கலாச்சாரத்தை
பின்பற்றும்போது நீ மட்டும் ஏன் மற்றவர் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும்.??

அதற்கு நீங்கள் சொல்லும் காரணம்.??

தீண்டாமை ! பாகுபாடு ! ஏற்ற தாழ்வு !
உண்மைதான் அதை நமக்குள் சரிசெய்திருக்கவேண்டும்.!!

உனது
குடும்பத்தில் உனது மனைவியுடன் பிரச்சனை என்றால்

அதை சரிசெய்யாமல்
மாற்றான் மனைவியுடன் #ஓடிவிடுவாயா .??

உனது கணவன் உனை அடிமைபடுத்துகிறான்
உன்னை துன்புறுத்துகிறார் என்றால் அதற்கு எதிராக போராடியிருக்க வேண்டும்.!!

அதை சரி செய்திருக்கவேண்டும்.!!

அதைவிடுத்து மாற்றாள் கணவனையோ அல்லது
ஆண்மகனையோ தேடி #போய்விடுவாயா.??

அது விபச்சாரத்திற்கு சமமல்லவா.!!

எனது அன்பு #சகோதரனே ! சகோதரியே !

இப்பொழுது சொல்கிறீர்கள்
ஆரிய கடவுள் திராவிட கடவுளென்று

நீங்கள் இவையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு வெளிநாட்டு
புனிதர்களை வழிபடுகிறீர்கள்

அவர்கள் இந்தியாவில் பிறந்தவரா.?? அல்லது
தமிழகத்தில் வாழ்ந்தவரா.?? அல்லது நமது இனத்தின் #முன்னோர்களா சொல்லுங்கள்.!!

அதைவிட ஏராளமான
புனிதர்கள் வாழ்ந்த பூமி இது.!!

ஒரு அகத்தியருக்கு
ஒரு பதஞ்சலிக்கு
1000 வெளிநாட்டு புனிதர்கள்
வந்தாலும் #ஈடாகாது.

#இந்து என்பது மதமல்ல
அது நமது #வாழ்வியல்முறை

#மதத்தை நாம்
உருவாக்கவில்லை
எங்கிருந்தோ வந்தவர்களெல்லாம்
நாங்கள் கிறுஸ்துவ மதம்
நாங்கள் இஸ்லாமிய மதம்
என்று பறைசாற்றும்போது

நாம் நமது வாழ்வியலை
காப்பாற்ற வேண்டாமா.??

அதனால்தான் நாங்கள் #இந்து மதமென்று உங்கள் வழியில் பயணிக்கிறோம்.!!

நமக்கு நம் முன்னோர்களான

சிவனும்
விஷ்ணுவும்
பிரம்மாவும்
விநாயகனும்
முருகனும்
காத்தவராயனும்
காளியும்
துர்க்கையும்
போதும் சகோதரர்களே ! சகோதரிகளே !

வா..........
மீண்டும் வா........
திரும்பி வா
நமது கடவுளை
நமது வழிபாட்டை
நமது கலாச்சாரத்தை
நமது வாழ்வியலை
நமது பாரம்பரியத்தை
பிழையில்லாமல் மீட்டெடுப்போம் வா...

ஒரு இந்தியனாக
ஒரு தமிழனாக
ஒரு கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் போராளியாக
சேர்ந்தே மீட்போம் வா...

இந்த பதிவிற்குப் பின்னும் உங்கள் மனம் மாறப்போவது என்பது குறைவு அல்லது இல்லை எனலாம்.

தாங்கள் தங்களை கிருத்துவன், முஸ்லிம் என்று கருதினாலும் நீங்கள் இந்துதான்.....

நீங்கள் தமிழன் என்றாலும் இந்துதான்....

இது
மதவெறியல்ல மதபற்று....

நீங்கள் மேலும் எத்தனை மதம் மாறினாலும் தாய்மதம் இந்துதான்.!!

தங்கள் மனம் புண்பட்டால் படட்டும்..!!

தவறில்லை.!!

ஏனென்றால் யாரோ சிலர்
வாங்கும் அற்ப பணத்திற்கு
நீங்கள் விற்கப்பட்டுள்ளீர்கள்.!!!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with .P.BALASUBRAMANIAM🚗 (😜)Professional Ethics

.P.BALASUBRAMANIAM🚗 (😜)Professional Ethics Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @balup13248255

29 Nov
50000 கோடி கொடுத்து #ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை திமுக மாறன் குடும்பம் வாங்கிய பொழுது தெரியவில்லை..

1000 கோடி கொடுத்து ஐபிஎல் கிரிக்கெட் நிறுவனத்தை வாங்கியது தெரியவில்லை.

5000 கோடி செலவில் #சன்_டிடிஹச் நிறுவனம் அமைத்தது தெரியவில்லை.

1000 கோடி மதிப்பு உள்ள #சரவனபவனை வாங்கி பினாமி Image
பெயரில் இயக்குவது தெரியவில்லை.

#சுமங்கலி கேபிள் விசன் என்று பெயரில் , ஊரில் இருந்த சிறிய சிறிய கேபிள் நிறுவனங்களை எல்லாம் வாங்கி அடிமை ஆக்கி ஒரே ஆளாக மாதம் 500 கோடி சம்பாதித்தது தெரியவில்லை.

300 கோடி பட்ஜெட் உடைய #எந்திரன் படத்தை உலகில் உள்ள பணக்கார நிறுவனங்கள் எல்லாம் தயங்கிய
பொழுது , அதை வாங்கும் கேபாசிடி இருக்கும் பொழுது தெரியவில்லை.

ஆளான #ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து #அயன் படத்தை மிரட்டி வாங்கியது தெரியவில்லை..

#பில்கேட்ஸ் உடன் 500 கோடி பேரம் பேசி அவரை அதிர வைத்தது தெரியவில்லை.

#நோக்கியா நிறுவனம் 3000 கோடி வரி ஏய்ப்பு செய்ய வைத்தது தெரியவில்லை.
Read 6 tweets
28 Nov
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க
உண்மையாகவே காந்திதான் காரணமா?

அப்படி காந்தி காரணம் என்றால் ,

இன்று காமன் வெல்த் நாடுகள் என்று அழைக்கபடும் மற்ற நாடுகளுக்கு எப்படி சுதந்திரம் வந்தது???

அதற்கும் காந்திதான் காரணம் என்று சொல்லுவானுங்க போல !!!

#உண்மை_காரணம்_இதோ...!!!💁💁💁💁
இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்த போது இரண்டாம் உலக போர் முடிந்து இரண்டு ஆண்டே ஆகி இருந்தது.

அப்போது இங்கிலாந்து படையில் பெரும்பாலானவை ஹிட்லரின் நாசி படையிடம் மோதி அழிந்து போனது.

மேலும் இந்தியாவில் இருந்த படையில் மூன்றில் ஒரு பகுதி நேதாஜியின் ராணுவத்தால் அழிக்கப்பட்டது .
இந்தியாவை கையாள தேவையான ராணுவ பலம் இங்கிலாந்திடம் இல்லை. இந்தியாவை கட்டுப்படுத்த மேலும் படைகளை அனுப்பினால் இங்கிலாந்தை இழக்க நேரிடும் . அதனால் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர் .

நேதாஜி உலகநாடுகளுக்கு சென்று படைகளை திரட்டி வெள்ளையனை தாக்க ஆயத்தம் ஆனார் என்ற தகவலும் அவர்களை
Read 5 tweets
27 Nov
*இன்று சென்னை வெள்ளத்தில் தத்தளிக்க காரணமே திராவிட கட்சிகள் தான்.*

இந்த நிலையில் திராவிட கட்சிகளின் கபளீகரம் செய்யப் பட்டுள்ள நீர்நிலைகள் குறித்த பட்டியலை பலர் தேடிக் கண்டுபிடித்து அவற்றை பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் *பாரதியஜனதாகட்சியை சேர்ந்த பகவான் என்ற Image
பகவான் M அற்புதராஜன் என்பவர் பெயரில் வாட்ஸ் அப் வாயிலாக வலம் வரும் ஒரு நீர்நிலை ஆக்கிரமிப்புப் பட்டியல் இது…*

*திருட்டு திராவிட கட்சி கும்பலின் ஆட்சியில் சென்னையில் காணாமல் போன ஏரிகள், குளங்கள் குட்டைகள் புதிய பட்டியலுடன்:-*

1.நுங்கம்பாக்கம் ஏரி, (தற்போது வள்ளுவர்கோட்டம்,
நுங்கம்பாக்கத்தின் சில தனியார் கம்பெனிகள்)
2.தேனாம்பேட்டை ஏரி,
3.வியாசர்பாடி ஏரி,
4.முகப்பேர் ஏரி,
5.திருவேற்காடு ஏரி,
6.ஓட்டேரி,
7.மேடவாக்கம் ஏரி,
8.பள்ளிக்கரணை ஏரி,
9 உள்ளகரம் ஏரி,
10போரூர் ஏரி,
11ஆவடி ஏரி,
12.கொளத்தூர் ஏரி,
13.இரட்டை ஏரி,
14.வேளச்சேரி ஏரி,(100 அடி சாலை, ரானே
Read 8 tweets
27 Nov
😍 மதமாற்றங்கள் எப்படி நடக்கின்றன ?

🐺 ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு நரிக்கூட்டம் வாழ்ந்து வந்தது..

🐺 அதில் ஒரு நரி ஒரு நாள் காட்டை ஒட்டி இருந்த திராட்சை தோட்டத்திற்குள் புகுந்து திராட்சை பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தது..

அப்பொழுது அங்கு வந்த தோட்டக்காரன் நரியைப் பிடித்து Image
அதன் வாலை வெட்டி விட்டான்..

வாலில்லாமல் நரிக்கு மிகவும் அவமானமாக இருந்தது. "அடடா இனிமே நம்மை நம்ம கூட்டத்தில் சேர்க்க மாட்டாங்களே.. என்ன செய்யலாம்.....???" என்று யோசித்து கொண்ருக்கும் போது எதிரில் அதோட கூட்டத்தை சேர்ந்த நரி ஒன்று வந்தது..

அது வால் இல்லாத நரியைப் பார்த்ததும்
அடக்க முடியாம விழுந்து விழுந்து சிரித்தது..

என்னடா இது அசிங்கமா போச்சேன்னு யோசித்த முதல் நரிக்கு ஒரு யோசனை வந்தது..

உடனே பதிலுக்கு அதுவும் விழுந்து புரண்டு சிரித்தது..

உடனே இரண்டாவது நரி "ஏன்டா நீ என்ன லூசா" என்று கேட்டது..

🐺 உடனே இது "அடேய் முட்டாப்பயலே என் வாலை
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!