#brahmanism

எனக்கு தோழியாக இருக்கிற ஒரு முற்போக்கான பிராமணப் பெண் ஒரு தகவலை என்னிடம் சொன்னார். அவர் LIC யில் பணியாற்றி வருகிறார். விபி. சிங் மண்டல் கமிஷன் பரிந்துரைத்து ஆட்சியை இழந்திருந்த நேரத்தில் இவருக்கு நேர்காணல் நடந்திருக்கிறது.
நேர்காணல் நடத்தியவர் அவரிடமே இப்படிச் சொல்லியிருக்கிறார் 'விரைவில் மண்டல் பரிந்துரை நீதிமன்றத்தின் தயவால் நிறைவேறி விடும். அதுக்குள்ள நிறைய Interview நடத்தி நம்ம ஆளுகளா போட்டுடலாம்னு பாக்கிறோம்.அதனால்தான் உனக்கு வேலை '(நேர்காணலில் அவர் கேட்டது மூன்றே மூன்று கேள்விகள்தான்.
1.காயத்ரி மந்திரம் தெரியுமா 2.பரத நாட்டியம் தெரியுமா?3.கர்நாடக சங்கீதம் படித்திருக்கிறாயா?).எவ்வளவு பெரிய தேசிய அளவிலான லாபியை விபி. சிங் உடைத்திருக்கிறார் என்று நினைத்துப் பார்க்கவே ஆச்சர்யமாக இருக்கிறது.

அவர் மண்டல் கமிஷன் பரிந்துரையை நிறைவேற்றும் போது உச்சரித்த வார்த்தைகள்
இவைதான்.'பெரியார், அம்பேத்கருக்கு நன்றி '.தமிழ்நாட்டில் பெரியார் முன்வைத்த சமூகநீதியின் அனைத்து பலன்களையும் அனுபவித்துக் கொண்டு 'பெரியார் என்ன கிழித்தார்? 'என்று பேசும் இணையப்புலிகளை அந்த உத்திரப்பிரதேச வாலா செருப்பால் அடித்திருக்கிறார்.

மதவெறி காந்தியை நேரடியாகக் கொன்றது
என்றால் விபி. சிங்கை மறைமுகமாகக் கொன்று விட்டது. மண்டல் கமிஷன் மீதான அழுத்தம் அவர் உடலை பாதித்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட கலவரத்திற்காக அவர் உண்ணாவிரதம் இருந்த போதுதான் அவர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டது.தான் மையவெளியில் வருவதற்குக் காரணமான விபி.சிங்கிற்கு அத்வானி
செய்த துரோகம்தான் மோடியின் வடிவில் நின்று கொல்கிறது.

அவர் மரணமடைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கூட கடுமையான உடல்நல பாதிப்பையும் தாண்டி அம்பானி &கோவின் நில அபகரிப்பை எதிர்த்துப் போராடினார்.அதானி, அம்பானிகளால் தீர்மானிக்கப்படாத' மக்களின் பிரதமர் ' அவர் மட்டும்தான்.
ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டுப் படித்து மத்திய அரசு பணிக்குச் சென்று நல்ல சாப்பாடு சாப்பிட்டு,வசதியான வீட்டில் குடியேறி , பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்ப்பதற்காக வாகனங்களில் விரைந்து கொண்டிருக்கும் பிற்பட்ட சமூகங்களைச் சார்ந்த சகோதரர்கள்(கிட்டதட்ட 3220 சாதிகள்)
உங்கள் எல்லா அவசரங்களையும் தாண்டி சில நிமிடங்களாவது இந்த சமூக நீதிக் காவலனை நினைத்துக் கொள்ளுங்கள். அது மட்டும்தான் அவனுக்கான அஞ்சலியாக இருக்க முடியும்.

நவ 27 .விபி. சிங் நினைவு நாள்

* மானசீகன் FB post

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 𝓜𝓻. 𝐀𝐒𝐔𝐑𝐀𝐍

𝓜𝓻. 𝐀𝐒𝐔𝐑𝐀𝐍 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @tamizh_asuran

28 Nov
பொன்முடி : விழுப்புரம் திமுகவை அழித்ததில் வரலாற்று சாதனை படைத்தவர்.

கொலைகார கூட்டத்தை அருகில் வைத்து பல திமுக முன்னோடிகளை மிரட்டி கட்சியை விட்டு விலக வைத்தவர்.
சொந்த கட்சி காரர்களை கூட இருவருக்கிடையில் சிண்டி முடித்து அவர்கள் அடித்துகொண்டு சாக வேடிக்கை பார்த்து ஆந்த கூத்தாடியவர்
திமுகவின் உண்மையாக கட்சிக்கு உழைத்த குடும்பங்கள் இவரால் சீரழிந்தன.நடுத்ததெருவில் நின்றன.

சி.வி.சண்முகத்துடன் கூட்டு சேர்ந்து பல கொலை,கொள்ளை ,டெண்டர் சம்பவங்கள் சைலன்டாக.

தன்னை தவிர்த்து விழுப்புரத்தில் வேறு ஒருவரையும் வளரவிடமால் கொலை கார கும்பல் வைத்து மிரட்டுவது.
கூட்டணி கட்சி நாடாளுமன்ற வேட்பாளரை வேண்டுமென்றே தோற்கடித்தது.

அதீத சாதி வெறிபிடித்து சுயசாதி கார்களை மட்டும் வளரச்செய்து அவர்களையும் கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடவைத்து பிறகு அவர்களையே போட்டு தல்லுவது.மிகவும் சாதி வெறி பிடித்தவர் ஆனால் அவர் கீப்புகளை தவிர்த்து.
Read 7 tweets
27 Nov
பிராமணர்கள் ரொம்ப புத்திசாலிகள் தெரியுமா?

சரி உலக அளவில் பயன்படுத்தக்கூடிய ஏதேனும் ஒரு பொருள் அவர்கள் கண்டுபிடித்தார்களா?..

இல்லை.

பிறகு எப்படி அவர்கள் புத்திசாலிகள்?

இந்தியாவில் அவர்கள் அறிவாளிகள்!

சரி இந்தியாவிலாவது அவர்கள் கண்டுபிடித்த பொருள் ஏதும் பயன் படுத்தப்படுகிறதா?
தெரியவில்லை ஆனால் அவர்கள் ஆன்மீகவாதிகள்!

சரி இந்தியாவில் மிகப்பெரிய பழமை வாய்ந்த கோயில்களில் எதுவும் அவர்கள் கட்டியிருக்கிறார்களா.?

தெரியவில்லை ஆனா அவர்கள் திறமைசாலிகள்

சரி இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் அந்த விவசாயத்தில் ஏதாவது செய்திருக்கிறார்களா?

தெரியவில்லை.
பிறகு எதில் அவர்கள் திறமைசாலிகள் புத்திசாலிகள்?

நமஸ்காரம் ஐயரே,
நான் ஒரு ஆண்ட பரம்பறைங்க.
என்னையும் என் சாதிக்காரங்களையும் ஆசிர்வாதம் பன்னுங்க மத்தபடி கீழ்சாதி ஆளுங்கள, நாங்க பாத்துகிறோம்.
உங்களுக்கு கீழ இருக்குற அடிமைகளிளேயே நாங்கதாங்க மே..ல் தட்டுல இருக்குறோம்.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!