->>>இங்குள்ள சீன அபிமானிகள் பலரும் இந்தியா எல்லையில் ஏதும் செய்யாமல் அமைதி காத்து நிற்கிறது என்றே நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்...,
->>>சீனாவோ இந்திய ராணுவத்தினர் எப்போது வேண்டுமானாலும் பாய்ந்து தாக்கக் கூடிய அபாயம் இருக்கிறது என்றே திடமாக
நம்புகிறது. அவர்கள் அப்படி நினைப்பதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை...,
->>> ஏன்? எப்படி?? என்று பார்ப்பதற்கு முன்னர் சிலவற்றை தெளிவு படுத்திக் கொண்டால் இந்தியாவின் செயல் எது என்பது நன்றாக புரிந்துவிடும்..
->>>இந்தியா மற்றும் சீனா இடையே உள்ள எல்லையில் மிக முக்கியமான ஒன்று திபெத்.
இது சீனா அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்த பகுதி. தற்போது அவர்கள் குறிப்பிடும் ஒருங்கிணைந்த சீனாவில் ஐந்தில் ஒரு பங்கு திபெத்திய பிராந்தியம் தான்...,
->>>ஆசியாவின் தண்ணீர்த் தொட்டி என்கிற செல்லப் பெயர் இதற்குண்டு. அது போலவே உலகிலேயே மிக உயரமான பீட பூமி இந்த பகுதி தான்...,
->>>இந்த இடம் 1950 களில் சீனாவில் கிளர்ச்சியின் மூலம் ஆட்சிக்கு வந்த மாவோ கண்களை உறுத்தியது. கொஞ்சம் கொஞ்சமாக கபளீபரம் செய்து விட்டார்...,
->>>இதனை எதிர்த்த தலாய் லாமாவை ஒழித்துக் கட்ட பிரம்ம பிரயத்தனங்கள் செய்து பார்த்து விட்டனர். காரணம் இவரே திபெத்திய மதத்தலைவராகவும் ஆட்சி
மன்ற பொறுப்பையும் ஒரு சேர வகித்து வந்தார்...,
->>>அங்கிருந்து தப்பித்து 1959 ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி சுமார் 537 கிலோமீட்டர் தொலைவினை 31 நாட்களில் நடந்தே கடந்து வந்து இந்திய எல்லையில் தஞ்சம் அடைந்தார்...,
->>>பதறிப் போனார் நேரு.
அடைக்கலம் கொடுக்க முடியாது என்று கையை விரித்ததோடு
இல்லாமல் உடனே பெய்ஜிங்கிற்கு தகவல் அனுப்பினார்..
->>>தலையில் அடித்துக் கொண்டார் லால் பகதூர் சாஸ்திரி. அப்போதைய உள்துறை அமைச்சர் கோவிந்பால பந்தைத் தொடர்பு கொண்டு தலாய் லாமாவை பாதுகாத்து பெங்களூருவில் உள்ள பைலகுப்பா வில் தங்க வைத்து பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுத்திருந்தார்.,
->>>இன்று வரை நாடு கடந்த திபெத்திய அரசாங்கம் இங்கு இருந்து இயங்கி வருகிறது. தற்போது உள்ள இதன் தலைவர் 14 வது தலாய் லாமா. 85 வயது நடக்கிறது.தலாய் லாமா என்பது பலரும் நினைப்பது போல பெயர் அல்ல, அது ஒரு பட்டம். வயது மூப்பு காரணமாக இறக்கும் சமயத்தில் 14 நாட்களுக்குள்ளாக வேறு ஒருவரை
நாடெங்கும் உள்ள பல குருமார்களும் சேர்ந்து பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு தேர்வு செய்வர்...,
->>>அப்படித் தான் 14 முறை தலாய் லாமா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள்...,
->>>திபெத்திய பிராந்தியத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்தவுடன் முதலில் கை வைத்ததும் இதில் தான். அவர்களின்
அதிகாரத்திற்கு உட்பட்ட ஒருவரை "பஞ்சன்லாமா" என்ற பெயரில் பட்டம் உருவாக்கி அதில் அமர்த்தி வைத்துள்ளனர்.இது அங்கு புகைச்சலை உருவாக்கிவிட்டது..
->>>ஆனால் தங்களை ஆதரித்த இந்தியாவைக் கொண்டாடும் திபெத்திய பிராந்திய மக்கள் தங்களை, தங்கள் தலைமுறையினரை ஆதரிக்கும் இந்திய நாட்டின் நலன்களை
பாதுகாப்போம் என்று சபதம் செய்து இருக்கிறார்கள்.
->>>ஆதலால்தான் இந்திய ராணுவத்தில் இவர்கள் சேர்க்கப்பட்டு தனி அணியாக செயல் பட்டு வர வழி வகை செய்யப்பட்டுள்ளது. இந்தோ-திபெத்திய ராணுவ படை பிரிவு மட்டுமல்லாமல் SSF வீரர்களாக தற்போது எல்லையில் களமுனையில் முன்னணியில் நிற்பதும் இவர்கள்
தான்...,
->>>இவர்களின் ஒரே குறிக்கோள் திபெத்திய பிராந்தியத்தினை தன்னாட்சி பெற்ற பகுதியாக தனி நாடாக மாற்றிட வேண்டும் என்பது தான்...,
->>>அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்பின் பதவி காலம் வரும் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி முடிவுறும் தறுவாயில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் உலகெங்கும்
பலவிதமான ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் போடப்பட்டு வருகிறது...,
->>>இதில் மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தையும் நிறைவேற்றி யிருக்கிறது.
->>>அதுதான் TPSA.
Tibetian Policy and Support Act of 2020.
அமெரிக்க வரலாற்றில் இரு கட்சி உறுப்பினர்களும்
அதாவது அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோபைடன் கட்சியினரும், தற்போதைய அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் ட்ரம்பின் கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து இந்த தீர்மானத்தை சட்டபூர்வமாக நிறைவேற்றியிருக்கார்கள்...
->>>இதனால் திபெத்திய பிராந்தியத்தில் அமெரிக்க தூதரகம் அமைக்கப் பட உள்ளது.
கிட்டத்தட்ட தனி நாடு போல அங்கீகரிக்கப்பட்ட விஷயம் இது. அது போலவே தலாய் லாமாவை அங்கீகரித்து விட்டது அமெரிக்க செனட் சபை.
->>>அடுத்ததாக தலாய் லாமாவை தேர்ந்தெடுக்கவும் அதில் தலையிடும் சீன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், சீன நாட்டின் மீது பொருளாதாரத் தடை போன்றவற்றைக் கொண்டு
வர வழி வகை செய்கிறது இந்த சட்டம்...,
->>>இது மாபெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. இதன் பின்னணியில் இருந்தது யார் என்று சொல்லவும் வேண்டுமா?...,
->>>அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த முறை தான் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு சீனா தான் காரணம்,
எவ்விதத்திலாவது அவர்களை ஒரு வழி பண்ண வேண்டும் என்று நினைத்திருந்த வேளையில் இந்த காரியத்தை மனமுவந்து செய்திருக்கிறார்...,
->>>இதில் உடனடியாக பலனடைவது இந்தியாதான்.எப்படி என்றால் இனி இந்தியாவின் அடுத்த எல்லை சீனா இல்லை திபெத்திய பிராந்தியம் தான்...,
->>> ஒரு வேளை எல்லையில் போர்
ஏற்பட்டால் உலகம் திபெத்தை தனி நாடாக அறிவித்து விடும், சொந்த ராணுவமற்ற திபெத்தைக் காப்பது ஐநாவின் கண்காணிப்பில் இயங்கும் NATO படைகளின் பொறுப்பு...,
->>>அவர்கள் கள முனைக்கு வரும் பட்சத்தில் ஒரு பக்கம் இந்திய ராணுவத்தினர் மறு பக்கத்தில் ஐநாவின் கீழ் இயங்கும் ராணுவம்
இவ்விரண்டிற்கும் இடையே சீன ராணுவம் சிக்கி சின்னா பின்னமாகும் நிலை ஏற்படும்
->>இப்படி ஓர் சூழல் உருவானால் அமெரிக்க ராணுவ வீரர்கள் எல்லையில் இந்திய ராணுவத்தினர் கீழ் இயங்கும் படையாக வந்து நிற்க கடந்த அக்டோபர் மாத இறுதியில் மேற் கொள்ளப்பட்ட 2+2 பேச்சு வார்த்தை வழி வகை செய்கிறது.
->>>ஆக, சீனா தற்போது உள்ள சூழ்நிலையில் எல்லையில் இருந்து பின்வாங்குவதைத் தவிர வேறு வழியே இல்லை...,
->>>இதனைத் தான் உலகம் முழுவதிலும் உள்ள அறிவு ஜீவிகள் ஆச்சரியத்துடன் அதிசயமாக பார்க்கின்றனர். யுத்தம் இல்லாமல் வெற்றி பெறுவது என்பது இது தான் என்று சிலாகின்றனர்...,
->>>எப்படி காஷ்மீர் பிரச்சினையில் அதிரடியாக அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்களோ அது போலவே மீண்டும் ஒரு காரியத்தை செய்து காட்டியிருக்கிறது இந்தியா என்றும் கொண்டாடுகிறார்கள்...,
->>>கடந்த திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் தான் அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான மைல் கல்லாக
பார்க்கப்படுகிறது...,
->>>1960 களில் தலாய் லாமா விஷயத்தில் அமெரிக்கா CIA பல்வேறு விதமான நிதி உதவிகளை வழங்கி இருந்தனர். அப்போது வட கொரியா விஷயம் பெரிய அளவில் இருந்ததாலும் இந்தியா அவருக்கு அடைக்கலம் கொடுத்தாலும் அப்போது ஒதுங்கிக் கொண்டது.
->>>தற்போது உலக அளவில் அட்டகாசம் செய்து
வந்த சீனாவை ஒற்றை தேசமாக இந்தியா எதிர்க்கத் துணிந்ததோடு இல்லாமல் ராஜ தந்திர ரீதியிலும் அதனை மடக்க இந்த விஷயங்களைத் தான் கையில் எடுத்து தற்போது வெற்றியும் பெற்றிருக்கிறது என்றே சொல்லலாம்.
->>>இனி வரும் நாட்களில் எல்லையில் இருந்து சீனா மற்றும் பாகிஸ்தானை ஒரு சேர அப்புறப்படுத்த
இந்தியா முனைப்புடன் செயலாற்றப் போகிறது.
அதற்குண்டான அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை நாம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த சிறு பதிவு...,
மேலதிக தகவலாக பதினைந்து நாட்களுக்கான கடும் போருக்கு உண்டான அனைத்துத் தளவாடங்கள் சேகரித்து வைக்க தனது
துருப்புக்களுக்கு இந்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக வரும் செய்திகளின் நிஜப் பிண்ணனி இது தான்...,
“பாரதத்தின் எந்தொவொரு ஆளும் கட்சியும் ஒரு முஸ்லிமை இந்தியாவின் உள்துறை அமைச்சராக்க விழைந்ததில்லை- காங்கிரஸ் கட்சி உட்பட. ஏனென்றால் இந்திய உள்துறை அமைச்சர் பதவி மிக வலிமையான ஒன்று. அந்தப் பதவியை ஏற்கும் ஒரு முஸ்லிம் எந்தமாதிரி
நடந்து கொள்வார் என எதிர்பார்க்க இயலாது என்கிற அச்சமே அதற்குக் காரணம்.
ஆனால் முன்னாள் பிரதம மந்திரியான வி.பி. சிங் அந்த மாபெரும் தவறினைச் செய்தார். காஷ்மீரியான முஃப்தி முகமது சையதை இந்தியாவின் உள்துறை அமைச்சராக அவர் நியமித்தார்.
1989-ஆம் வருடம் டிசம்பர் 8-ஆம் தேதி பதவியேற்ற
வி.பி. சிங் அமைச்சரவையில் முஃப்தி முகமது உள்துறை அமைச்சரானார்.
அவர் பதவியேற்று ஒன்றரை மாதங்கள் கூட முடியாத நிலையில் ஜனவரி 19, 1990-ஆம் வருடம் காஷ்மீரிலிருந்த ஐந்தரை இலட்சம் காஷ்மிரி ஹிந்துக்களான பண்டிட்கள் காஷ்மீரிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.
நேற்று அமித் ஷா அவர்கள் அறிவிக்கும் வரை ப்ரு (Bru) என்ற பழங்குடி இன மக்கள் பற்றியோ அவர்கள் அனுபவித்து வந்த கொடுமையான துயரங்கள் பற்றியோ நிச்சயமாக நம்மில் பெரும்பாலானோருக்கு என்னவென்றே தெரியாது.
இவர்கள் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ரியாங்க் (Reang) என்ற பழங்குடி இன மக்கள். ப்ரு என்ற
மொழியை பேசுவதால் ப்ரு (Oru) இன மக்கள் என்று அறியப்படுபவர்கள். தீவிரமான இந்துக்கள்.
கிறிஸ்தவ மதத்திற்கு மாற மறுத்து தங்களது தொன்மையான வழிபாட்டு முறைகளையே தொடர்பவர்கள். அதனாலேயே மிசோரம் மாநிலத்தில் மிகவும் பெரும்பான்மையாக உள்ள அன்பு மயமான கிறிஸ்தவ மக்களால் கொடூரமாக தாக்கப்பட்டு
கொடுமைப் படுத்தப்பட்டவர்கள்.
எவ்வளவு குரூரமான கொடுமைகள் என்றால் 1997ல் இவர்கள் மீது நடந்த கலவரத் தாக்குதலில் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டி தங்களது வீட்டை விட்டு, உடைமைகளை விட்டு ஓடிப்போய் அண்டை மாநிலமான திரிபுராவில் அகதிகளாக முகாம்களில் வாழ்பவர்கள்.
எழுதி வைத்துக் கொள்ளுங்கள் வருகி ன்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலில்
மேற்கு வங்காளம் அஸ்ஸாம் மாநிலங்க ளில் பிஜேபி ஆட்சி உறுதி. அதே மாதிரி
தமிழ்நாடு பாண்டிச்சேரியில் பிஜேபி
கூட்டணி ஆட்சிதான் அமையும்.
தமிழ்நாடு பாண்டிச்சேரி யில் பிஜேபிக்கு
தடையாக
இருக்கும் காங்கிரஸ் திமுக
கூட்டணி உடையும் சூழ்நிலை யை திமுக
வே திட்டமிட்டு செய்து வருகிறது. எனக்கு
என்னவோ இதற்கு பின்னால் பிஜேபி இருப்பதாகவே தோன்றுகிறது.
திமுக காங்கிரஸ் கூட்டணி கிளைமா க்சை நோக்கி சென்று கொண்டு இருக்கி றது.திமுக காங்கிரசை வம்புக்கு இழுத்து
காங்கிரசே திமுக
கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைக்கி றது.
இதற்கான வேலைகளை பாண்டிச்சேரியி
ல் இருந்து திமுக ஆரம்பித்து இருக்கிறது
என்றே நினைக்க தோன்றுகிறது.
பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் பொறுப்பாளராக பொறுப்பு ஏற்று
இருக்கும் ஜெகத்ரட்சகன் 30 தொகுதிக ளிலும் திமுகவை
தன் அம்மா, மனைவி, மகன் கண்முன்னால் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினரால் கை துண்டிக்கப்பட்ட ஜோசப் சாரின் வாழ்க்கை கதை.
நீதிமன்றம் நிரபராதி என தீர்ப்பு வழங்கியும், அவர் மனைவி சலோமி தற்கொலை செய்யும் வரை மீண்டும்
விரிவுரையாளராக வேலை நல்காத கிறிஸ்தவ கல்லூரி சபை நிர்வாகத்தால் கொடுமை அனுபவித்த ஜோசப் சாரின் கதை.
தன் குடும்பம் பட்டினியில் சாகாமல் இருக்க ஒரு கையோடு ஆட்டோ ஓட்டி பிழைத்த ஜோசப் சாரின் கதை.
கல்லூரி நிர்வாகம் வேலை திரும்ப நல்காததால் பணமில்லாமல் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தடைபட,
எல்லாம் அறிந்து ஏற்று கொள்ள தயாரான ஒரு ஹிந்து இளைஞனை திருமணம் செய்து வாழும் ஒரு மகளின் தந்தையான ஜோசப் சாரின் கதை.
மனைவியின் தற்கொலைக்கு காரணம் என வழக்கு பதிவு செய்துவிடுவாரோ என பயந்து வழக்கு தொடுக்கமாட்டேன் என எழுதி ஒப்பிட்டு வாங்கிகொண்டு மீண்டும் ஒரே ஒருநாள் மட்டும் வேலை
தர்ம சாஸ்திரத்தில் நமது முன்னோர்களுக்கு தர்மவான்கள் என்று அடையாளம் சொல்ல முப்பத்து இரண்டு வகையான தர்மங்களை சொல்லியிருக்கிறார்கள். அந்த முப்பத்து இரண்டு அறங்கள் எது என்று உங்களுக்கு தெரியுமா?
#எஸ்ரா#சற்குணம் என்ற நபர் மீது புகார்:
Asuvathaman Allimuthu
இந்த நபர் ஏற்கனவே " இந்துக்கள் முகத்தில் குத்துங்கள் " என வனமுறையைத் தூண்டும் விதமாக பேசிய பேச்சுக்கு , நான் ஏற்கனவே கொடுத்த புகாரின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த முறையாவது தமிழக காவல் துறை உரிய
நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அ.அஸ்வத்தாமன்
பாஜக
####
வழக்கம்போல் புகார் வடிவம் அளிக்கிறேன். காவி சொந்தங்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.
அனுப்புதல்:
அ.அஸ்வத்தாமன், வழக்கறிஞர்,
மாநில செயலாளர் - சட்டப் பிரிவு ,
பாரதிய ஜனதா கட்சி,
பெறுதல்:
உயர்திரு. காவல்துறை ஆணையர்,
சென்னை.
பொருள்: நமது பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் மாண்பையும் மரியாதையையும் குலைக்கும் வகையில் கொச்சையான அவதூறுகளை பரப்புதல், மக்களிடையே தேசத்தின் மீதான வெறுப்புணர்வை தூண்டுதல், ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்தில் பதிவிடுதல் ,ஒரு பிரிவினரை தூண்டி , சினம்