எழுதி வைத்துக் கொள்ளுங்கள் வருகி ன்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலில்
மேற்கு வங்காளம் அஸ்ஸாம் மாநிலங்க ளில் பிஜேபி ஆட்சி உறுதி. அதே மாதிரி
தமிழ்நாடு பாண்டிச்சேரியில் பிஜேபி
கூட்டணி ஆட்சிதான் அமையும்.
தமிழ்நாடு பாண்டிச்சேரி யில் பிஜேபிக்கு
தடையாக
இருக்கும் காங்கிரஸ் திமுக
கூட்டணி உடையும் சூழ்நிலை யை திமுக
வே திட்டமிட்டு செய்து வருகிறது. எனக்கு
என்னவோ இதற்கு பின்னால் பிஜேபி இருப்பதாகவே தோன்றுகிறது.
திமுக காங்கிரஸ் கூட்டணி கிளைமா க்சை நோக்கி சென்று கொண்டு இருக்கி றது.திமுக காங்கிரசை வம்புக்கு இழுத்து
காங்கிரசே திமுக
கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைக்கி றது.
இதற்கான வேலைகளை பாண்டிச்சேரியி
ல் இருந்து திமுக ஆரம்பித்து இருக்கிறது
என்றே நினைக்க தோன்றுகிறது.
பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் பொறுப்பாளராக பொறுப்பு ஏற்று
இருக்கும் ஜெகத்ரட்சகன் 30 தொகுதிக ளிலும் திமுகவை
வெற்றி பெற வைப்பேன் இல்லை என்றால் தற்கொலை செய்து
கொள்வேன் என்று உணர்ச்சி பெருக்குடன் கூறி இருக்கிறார்.
பாண்டிச்சேரியில் திமுக தனித்து நின்றால் குறைந்தது 15 தொகுதிகளில் டெபாசிட்டையே பெற முடியாது. இந்த நிலையில் ஜெகத்ரட்சகன் 30 தொகுதிகளில்
திமுகவை வெற்றி பெற வைப்பேன் என்று
கூறியதை காமெடியாகவே பார்க்க வேண்டும்.
அது மட்டுமல்ல கடந்த நான்கு ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் பாண்டிச்சேரி
நாசமாக போய் விட்டது என்று காங்கிரஸ் கட்சியை போட்டு தாக்கி இருக்கிறார்.
ஆக திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வேட்டு வைக்கும் வேலையை ஜெகத்ரட்சகன்
ஆரம்பித்து விட்டார். சமீப
காலங்களில் பாண்டிச்சேரி அரசியலில் திமுகவும் காங்கிரசும் எதிர் எதிர் திசைகளில் தான்
சென்று கொண்டு இருந்தன.
துணை நிலை ஆளுனர் கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தை திமுக கண்டு கொள்ள வில்லை. இப்பொழுது தனித்து போட்டி என்று திமுக பகிங்கரமாக பேச ஆரம்பித்து விட்டது.
எனவே
பாண்டிச்சேரியில் திமுக காங்கிரஸ் கூட்டணி உடைவது உறுதியாகி விட்டது. இதன் எதிரொலி தமிழகத்திலும் கேட்கும் என்று எதிர்பார்க்கலாம். நிச்சயமாக தமிழகத்திலும் திமுக காங்கிரஸ் கூட்ட ணி உடையும்.
பாண்டிச்சேரியில் இருந்து பட்டாசு சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது..
விஜயகுமார் அருணகிரி
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
“பாரதத்தின் எந்தொவொரு ஆளும் கட்சியும் ஒரு முஸ்லிமை இந்தியாவின் உள்துறை அமைச்சராக்க விழைந்ததில்லை- காங்கிரஸ் கட்சி உட்பட. ஏனென்றால் இந்திய உள்துறை அமைச்சர் பதவி மிக வலிமையான ஒன்று. அந்தப் பதவியை ஏற்கும் ஒரு முஸ்லிம் எந்தமாதிரி
நடந்து கொள்வார் என எதிர்பார்க்க இயலாது என்கிற அச்சமே அதற்குக் காரணம்.
ஆனால் முன்னாள் பிரதம மந்திரியான வி.பி. சிங் அந்த மாபெரும் தவறினைச் செய்தார். காஷ்மீரியான முஃப்தி முகமது சையதை இந்தியாவின் உள்துறை அமைச்சராக அவர் நியமித்தார்.
1989-ஆம் வருடம் டிசம்பர் 8-ஆம் தேதி பதவியேற்ற
வி.பி. சிங் அமைச்சரவையில் முஃப்தி முகமது உள்துறை அமைச்சரானார்.
அவர் பதவியேற்று ஒன்றரை மாதங்கள் கூட முடியாத நிலையில் ஜனவரி 19, 1990-ஆம் வருடம் காஷ்மீரிலிருந்த ஐந்தரை இலட்சம் காஷ்மிரி ஹிந்துக்களான பண்டிட்கள் காஷ்மீரிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.
நேற்று அமித் ஷா அவர்கள் அறிவிக்கும் வரை ப்ரு (Bru) என்ற பழங்குடி இன மக்கள் பற்றியோ அவர்கள் அனுபவித்து வந்த கொடுமையான துயரங்கள் பற்றியோ நிச்சயமாக நம்மில் பெரும்பாலானோருக்கு என்னவென்றே தெரியாது.
இவர்கள் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ரியாங்க் (Reang) என்ற பழங்குடி இன மக்கள். ப்ரு என்ற
மொழியை பேசுவதால் ப்ரு (Oru) இன மக்கள் என்று அறியப்படுபவர்கள். தீவிரமான இந்துக்கள்.
கிறிஸ்தவ மதத்திற்கு மாற மறுத்து தங்களது தொன்மையான வழிபாட்டு முறைகளையே தொடர்பவர்கள். அதனாலேயே மிசோரம் மாநிலத்தில் மிகவும் பெரும்பான்மையாக உள்ள அன்பு மயமான கிறிஸ்தவ மக்களால் கொடூரமாக தாக்கப்பட்டு
கொடுமைப் படுத்தப்பட்டவர்கள்.
எவ்வளவு குரூரமான கொடுமைகள் என்றால் 1997ல் இவர்கள் மீது நடந்த கலவரத் தாக்குதலில் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டி தங்களது வீட்டை விட்டு, உடைமைகளை விட்டு ஓடிப்போய் அண்டை மாநிலமான திரிபுராவில் அகதிகளாக முகாம்களில் வாழ்பவர்கள்.
தன் அம்மா, மனைவி, மகன் கண்முன்னால் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினரால் கை துண்டிக்கப்பட்ட ஜோசப் சாரின் வாழ்க்கை கதை.
நீதிமன்றம் நிரபராதி என தீர்ப்பு வழங்கியும், அவர் மனைவி சலோமி தற்கொலை செய்யும் வரை மீண்டும்
விரிவுரையாளராக வேலை நல்காத கிறிஸ்தவ கல்லூரி சபை நிர்வாகத்தால் கொடுமை அனுபவித்த ஜோசப் சாரின் கதை.
தன் குடும்பம் பட்டினியில் சாகாமல் இருக்க ஒரு கையோடு ஆட்டோ ஓட்டி பிழைத்த ஜோசப் சாரின் கதை.
கல்லூரி நிர்வாகம் வேலை திரும்ப நல்காததால் பணமில்லாமல் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தடைபட,
எல்லாம் அறிந்து ஏற்று கொள்ள தயாரான ஒரு ஹிந்து இளைஞனை திருமணம் செய்து வாழும் ஒரு மகளின் தந்தையான ஜோசப் சாரின் கதை.
மனைவியின் தற்கொலைக்கு காரணம் என வழக்கு பதிவு செய்துவிடுவாரோ என பயந்து வழக்கு தொடுக்கமாட்டேன் என எழுதி ஒப்பிட்டு வாங்கிகொண்டு மீண்டும் ஒரே ஒருநாள் மட்டும் வேலை
தர்ம சாஸ்திரத்தில் நமது முன்னோர்களுக்கு தர்மவான்கள் என்று அடையாளம் சொல்ல முப்பத்து இரண்டு வகையான தர்மங்களை சொல்லியிருக்கிறார்கள். அந்த முப்பத்து இரண்டு அறங்கள் எது என்று உங்களுக்கு தெரியுமா?
#எஸ்ரா#சற்குணம் என்ற நபர் மீது புகார்:
Asuvathaman Allimuthu
இந்த நபர் ஏற்கனவே " இந்துக்கள் முகத்தில் குத்துங்கள் " என வனமுறையைத் தூண்டும் விதமாக பேசிய பேச்சுக்கு , நான் ஏற்கனவே கொடுத்த புகாரின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த முறையாவது தமிழக காவல் துறை உரிய
நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அ.அஸ்வத்தாமன்
பாஜக
####
வழக்கம்போல் புகார் வடிவம் அளிக்கிறேன். காவி சொந்தங்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.
அனுப்புதல்:
அ.அஸ்வத்தாமன், வழக்கறிஞர்,
மாநில செயலாளர் - சட்டப் பிரிவு ,
பாரதிய ஜனதா கட்சி,
பெறுதல்:
உயர்திரு. காவல்துறை ஆணையர்,
சென்னை.
பொருள்: நமது பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் மாண்பையும் மரியாதையையும் குலைக்கும் வகையில் கொச்சையான அவதூறுகளை பரப்புதல், மக்களிடையே தேசத்தின் மீதான வெறுப்புணர்வை தூண்டுதல், ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்தில் பதிவிடுதல் ,ஒரு பிரிவினரை தூண்டி , சினம்