தமிழகத்தில் மொத்தம் 257 கட்சிகள் உள்ளதாகவும் அவற்றில் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் 10 மட்டுமே என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அங்கீகாரம் பெற்ற கட்சிகள் விவரம்:

அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க., திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை.
1/3
பா.ம.க., மதிமுக, விடுதலை சிறுத்தைகள் போன்ற மற்ற கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் உள்ளன. ஆனால், இவர்கள் போதிய வாக்குகள் பெறாத நிலையில் அங்கீகாரத்தை இழந்துள்ளன.
2/3
இந்த கட்சிகள் தேர்தலில் அதிகாரப்பூர்வ கட்சி ரீதியாக போட்டியிட முடியாது. இவர்கள் அனைவருமே, சுயேச்சையாக கருதப்படுவர்.
3/3

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சோமா Soma

சோமா Soma Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Soma70317358

9 Feb
சுதாகரன், இளவரசியின் சொத்துக்கள் அடுத்தடுத்து அரசுடைமை.. இன்று இழந்தது தஞ்சையில்.. தமிழக அரசு அதிரடி

dhunt.in/cXPhg?ss=twt&s…
மூல: "Oneindia" via Dailyhunt Image
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் 6 இடங்களில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சிக்னோரா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 15.26 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சவுக்கு தோப்பு நெற்பயிர்கள், தென்னை மரங்கள், பணப்பயிர்கள் மற்றும் தோட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
1/3
இந்த இடங்களை கலெக்டர் ஜான்லூயிஸ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, மதுராந்தகம் ஆர்டிஓ லட்சுமி பிரியா, செய்யூர் தாசில்தார் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர் அப்போது அங்குள்ள பண்ணையில் வேலை செய்யும் ஊழியர்களிடம் விசாரித்தனர்.
2/3
Read 4 tweets
9 Feb
சொத்து குவிப்பு வழக்கில் இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் பறிமுதலை தொடர்ந்து ஜெ., சசிகலா சொத்துக்கள் பறிமுதல்? நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை

dhunt.in/cXHp4?ss=twt&s…
மூல: "தினகரன்" via Dailyhunt Image
சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா, 2வது குற்றவாளியான சசிகலா ஆகியோரின் சொத்துக்களை தமிழக அரசு இன்னும் அரசுடைமையாக்கவில்லை.

ஜெயலலிதா சொத்துக்களை அரசுடைமையாக்கினால், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படலாம் என்று முதலில் தமிழக அரசு கருதியது.
1/3
ஆனால் ஜெயலலிதாவின் சொத்துக்கள் தற்போது சசிகலாவின் வசம்தான் உள்ளன. இதனால் இருவரது சொத்துக்களையும் அரசுடைமையாக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
2/3
Read 4 tweets
9 Feb
இவ ராஜமாதாவா ? கிழித்தெடுத்த ஜெ.வின் தோழி : Jayalalitha friend Geetha In... via @YouTube Image
இந்தம்மா மற்ற மூவரை குற்றவாளிகள் என்று கிழி, கிழின்னு கிழிக்கும் போது, செயலலிதாவை மட்டும் குற்றவாளி என்று சொல்ல மறுப்பது ஏன்?
1/5
செயலலிதா தமிழ்நாட்டின் முதல்வர். உளவுத்துறை தகவல்கள் தினசரி அவரின் பார்வைக்கு வைக்கப்படும். செயலலிதாவுக்கு தெரியாமல் சசிகலா குடும்பம் கொள்ளையடிக்கவே முடியாது.
2/5
Read 5 tweets
8 Feb
ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை: சட்டத்திருத்தம் கோரி அரசிடம் மனு கொடுக்க உயர் நீதிமன்றம் அறிவுரை

ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரக்கோரி அரசிடம் மனு கொடுக்குமாறு உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
1/4 Image
திருச்சி லால்குடியைச் சேர்ந்த பார்த்திபன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மக்கள் வரிப்பணத்தை தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். அரசுத் துறைகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன.
2/4
வருவாய், பத்திரப்பதிவு, போக்குவரத்து, வணிகவரி, கல்வித் துறைகளில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று வருகிறது.

அரசு அதிகாரிகள் பயமில்லாமல் ஊழல் செய்து வருகின்றனர். ஊழலை தடுப்பது குறித்து பல்வேறு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் பலனில்லை.
3/4
Read 4 tweets
6 Feb
எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது தமிழர் மரபும்,
கலாச்சாரமும், ஞானமும்!

தமிழ்நாடு குறிப்பாக வெள்ளையர்களின் ஆங்கிலக் கல்வியை பெற துவங்கும் முன்னரே தமிழர்கள் சாதித்தது ஏராளம்.
1/12
அதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எல்லாக் கலைகளிலும் தேர்ச்சி பெற்ற தலைமுறை வாழ்ந்தது என்பதின் அடையாளமே இவை.

*உண்மை இதுதான்*

ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி கற்ப்பிக்கப்பட்டது
என்பது மடத்தனம் ஆங்கிலம் கற்றோம் அவ்வளவுதான்
2 /12
நன்றாகக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் தமிழர்களின் வரலாற்றை:

*Civil Engineering* தெரியாமல்

தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், கரிகாலனின் கல்லணை

இன்னும் இது போன்ற எத்தனையோ 1000 வருடங்களைக் கடந்த காலத்தால் அழியாத வரலாற்று சின்னங்களை
3 /12
Read 13 tweets
5 Feb
இன்னும் நான்கு மாதம்தான் உங்களுக்கு ஆயுள் என டாக்டர் கூறிவிட்டார்.

இறப்பதற்கு முன்பு அவரது சொத்துக்களை பிள்ளைகளுக்கு எழுதிவைப்பதற்காக குடும்ப வக்கீலை வரவழைத்தார் பெரியவர்

மூத்தவனுக்கு 10 ஏக்கர் நெல் வயல் ரூ.10 லட்சம் ரொக்கம்,
1/5
இரண்டாவது மகனுக்கு 5 கடைகள் கொண்ட ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், 5 ஏக்கர் அன்னாசி தோட்டம்,

கடைசி பையனுக்கு வீட்டோடு சேர்ந்துள்ள 5 ஏக்கர் தென்னந் தோப்பும் அதை சுற்றியுள்ள இடமும் என உயில் எழுதச் சொன்னார்.

இந்த விசயம் ஊர் முழுவதும் தீயாய் பரவியது.
2/5
உயில் எழுதச் சொன்ன பெரியவர் நாற்காலியில் சாய்ந்து யோசனையில் மூழ்க

வக்கீல் அவரிடம் என்னங்க பெரியவரே என்ன யோசிக்கறிங்க எதுவும் விட்டுப் போச்சா உயில்ல சேக்கனுமான்னார்.

பெரியவர் இல்ல வக்கீல் சார் உயில் எழுதியாச்சு
3/5
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!