அமெரிக்கா- சவுதி (1)
=====
அமெரிக்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இஸ்ரேலை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இது பொது விதி. அது போல் பாகிஸ்தானையும் விட்டுத் தர மாட்டார்கள்.

ஆனால் வாய் வார்த்தையாக கண்டனம் தெரிவித்தபடி இருப்பார்கள். கூடவே அவர்களுக்கு ஆயுதம் வழங்கியபடி இருப்பார்கள்.
அது போல் சவுதியை கத்தோலிக்க பூமியால் ஒரேயடியாக ஒதுக்கித் தள்ளவும் முடியாது. அந்த அளவுக்கு இவர்கள் வர்த்தக உறவு கெட்டியானது. குறிப்பாக ஆயுதம் விற்பனையில்.

துலுக்கன் பூமியில் பாகிஸ்தானை விட சவுதி, ஈரான், துருக்கி வலிமையானது.
ஆனால் இந்த மூன்று நாடுகளுக்கும் அணு ஆயுதம் கிடையாது. ஆனால் பாகிஸ்தானிடம் உண்டு. பாகிஸ்தான் இந்தியாவின் பரம எதிரி. ஆனால் சீனாவின் செல்லப் பிள்ளை.

அமெரிக்காவின் பழைய நண்பன்.

பாகிஸ்தான் மூலம் இந்தியாவுக்கு அமெரிக்கா குடைச்சல் கொடுத்தபடி இருப்பார்கள்.
இந்தியாவை அமெரிக்காவின் காலடியில் கொண்டு வர.

அமெரிக்காவின் குறி இந்தியா கிடையாது. இந்தியா, வெறும் சந்தை நாடு. இந்தியாவைப் பணிய வைத்து விட்டால், சீனாவை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்பது அமெரிக்கா மற்றும் அதன் அல்லக்கைகள் நினைப்பு.
இது நாள் வரை- அமெரிக்கா, கனடா, பிரிட்டன் , பிரான்ஸ் , ஜெர்மனி உட்பட எந்த கத்தோலிக்க பூமியும்- பலூசிஸ்தான், திபெத், தைவான் பற்றி பேச மாட்டார்கள். வாயைத் திறக்க மாட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஏழை விவசாயிகள் , இந்தியாவின் மத சுதந்திரம் மட்டும் தான் கணக்கு

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Shree Gharudaazhvaan

Shree Gharudaazhvaan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Gharudan_2015

20 Feb
பாரதிய ஜனதா- கேரளா..
=====
மெட்ரோ சீதரன்.

இந்தியாவின் பெரிய பெரிய மெட்ரோ ரயில் ப்ராஜெக்ட்டுகளின் மூளை. 88 வயதாகிறது.
கேரள பாரதிய ஜனதாவில் சேரப் போகிறார்.கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டால், முதலமைச்சர் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளத் தயார் என்றும்
கேரளாவில் அந்தக் கட்சியைக் கை தூக்கி விட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.
அவரது பேட்டியை இன்று காலை இன்டியன் எக்ஸ்பிரஸில் படித்த் போது புல்லரித்தது..
அவர், பாரதிய ஜனதாவில் சேரப் போவதால் அல்ல. சேரும் இடம், கேரளம். இன்று வரை சுதந்திர இந்தியாவில்
ஒரு நாள் கூட பாரதிய ஜனதா ஆண்டதில்லை.
மனிதர் தெளிவாக ஆனால் உறுதியாகப் பேசுகிறார்.

கருத்து சுதந்திரம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டது தான். அதற்காக அதை துஷ்ப்பிரயோகம் செய்யக் கூடாது. மோடி என்ன சொன்னாலும், என்ன செய்தாலும்
Read 7 tweets
20 Feb
காலிஸ்தான்.-இந்தியா, கத்தோலிக்க பூமி
=========
இந்த வீடியோ முக்கியமானது. காலிஸ்தானைப் பற்றி ரத்தினச் சுருக்கமாக விளக்கியிருக்கிறார், இந்த அம்மணி.
1929ல் மோதிலால் நேரு , லாகூரில் முழு சுதந்திரம் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

. via @YouTube
இதை எதிர்த்தவர்கள் 3 பேர்.
1. ஜின்னா. 2.அம்பேத்கர்.3. மாஸ்டர் தாரா சிங்..

மாஸ்டர் தாரா சிங் தான் சீக்கியர்களுக்காக காலிஸ்தான் நாடு கேட்டு பிள்ளையார் சுழி போட்டவர்.
இந்த வீடியோவில் குஷ்வந்த் சிங்" பிந்த்ரன்வாலா , ஒவ்வொரு சீக்கியனும் 32 ஹிந்துவை கொன்றால் தான் பஞ்சாப்பில் சீக்கிய ஹிந்து பிரச்சனை தீரும்" என்று சொன்னதாகச் சொல்லியிருக்கிறார்..

1966ல் தான் பஞ்சாப் , ஹரியானா பிரிக்கப்பட்டது.
Read 7 tweets
13 Jan
பொங்கல் பண்டிகை தமிழன் பண்டிகை என்று ஒட்டு மொத்தமாகச் சொல்லி திசை திருப்புகிறார்கள், திராவிடர்கள். ஹிந்துக்களின் எந்த பண்டிகையையும் மதிக்காத இந்த ஹிந்து துரோகிகள்..

பொங்கலை எல்லோரும் கொண்டாடுவது கிடையாது. தமிழ் ஹிந்து மட்டும் தான் கொண்டாடுவான்.
அவனுக்கு கல்லும், மண்ணும்,. ஆகாயமும், தண்ணீரும் கடவுள். அவன் மனதில் வஞ்சகமில்லாமல் கும்பிடுவான்.

ஆனால் தமிழ் துலுக்கன் சமத்துவப் பொங்கல் என்று இப்போது தான் வீதிக்கு வந்து பத்தோடு ஒன்றாக கொண்டாடுகிறான்.கத்தோலிக்கனும் 2, 3 வருடமாகத் தான் அதுவும் சர்ச்சில் பொங்கல் பானையை வைத்து
கொண்டாடுகிறான்.

ஆனால் காலம் காலமாக ஹிந்துக்கள் தான் இன்று தொடங்கி இன்னும் 4 நாட்களுக்கு கொண்டாடுவார்கள்..கோயிலுக்கு செல்வார்கள். மாட்டோடு விளையாடுவார்கள்..

இது தமிழன் பண்டிகை அல்ல..தமிழ் ஹிந்துவின் பண்டிகை..

.
Read 4 tweets
30 Nov 20
‘பாப்புலர் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா-ராமநாதபுரம்
====

ராமநாதபுரம் மாவட்டத்தின் பெரிய பட்டிணம் தென்னந்தோப்பில் ரகசிய பயிற்சி முகாம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையில் வந்த அதிரடிப் படையினர் திடீர் சோதனை நடத்தினர்.
அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த 35 இளைஞர்களைப் பிடித்து விசாரித்ததில்,அவர்களெல்லாம் அஸ்ஸாம், பிஹார், காஷ்மிர், ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது.

இதுமாதிரியான பயிற்சி முகாம் நடைபெறுவது முதல்முறை அல்ல. ஏற்கனவே பலமுறை நடைபெற்றுள்ளது.
பயிற்சி முகாம் நடைபெறும் பெரிய பட்டிணம் ஊராட்சி, ‘பாப்புலர் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா’ அமைப்பின் ஆதரவாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

ஏற்கனவே, தமிழகத்தில் முதல் இஸ்லாமிய தலைநகர் என்ற கல்வெட்டு பதிக்கப்பட்டு பல்வேறு எதிர்ப்புக்குப் பிறகு அகற்றப்பட்டது.
Read 4 tweets
19 Nov 20
அம்பேத்கர்- ராமசாமி நாயக்கன்..
=====

இந்திய சட்டங்கள் எழுதியது அம்பேத்கர் இல்லையாம்...! ?

அம்பேத்கர் லஞ்சம் வாங்கிக் கொண்டு வெறும் கையெழுத்து மட்டுமே போட்டாராம்.
அம்பேத்கரை இழிவுபடுத்தி எழுதிய ஈவேரா:
ஈவேரா சொன்னார்
இந்திய அரசியல் சட்டம் ஓட்டுரிமை வருவதற்கு முன்னேயே செய்யப்பட்ட அரசியல் சட்டம். ஓட்டுரிமை வந்தது 1951-லே. அரசியல் சட்டம் செய்யப்பட்டது 1948 – 1949லே… அந்த அரசியல் சட்டம் செய்கிறபோது யார் யார் இருந்தாங்கன்னா?

அஞ்சுபேரு இருந்தானுங்க. அவர்கள்தான் கமிட்டி.
ஒருத்தர் என்.கோபால்சாமி அய்யங்கார். ஒருத்தர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். இன்னொருத்தர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. இன்னொருவர் கே.எம்.முன்ஷி. அப்புறம் எவனோ அனாமதேய துலுக்கன். அப்புறம்தான் அம்போத்கர்.
இதற்காக அம்பேத்கர் கொஞ்சம் ரொம்பவும் தான் குதித்தார்.
Read 9 tweets
19 Nov 20
Good morning Indians.

அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியதாவது:

போலி அநாமதேய கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தி, அண்ணா பல்கலை பெயரை களங்கப்படுத்துகின்றனர். புகார் கடிதம் அனுப்பியதாக கூறப்படும் நபரை தொடர்பு கொள்ள, குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் அழைத்தேன் Image
அவ்வாறு யாருமில்லை என, பதில் வந்தது. புகார் மனுவில், திருச்சி அருகிலுள்ள ஒரு இடத்தைக் குறிப்பிட்டுள்ளனர்; அதுவும் போலியானது.

பேராசிரியர் நியமனத்துக்கு துணைவேந்தர் சுரப்பா, லஞ்சம் வாங்கினார் என்பது ஆதாரமற்றது. இவரது காலத்தில், எந்த நியமனங்களும் நடக்கவில்லை.
அவரை வைத்து பணம் சம்பாதிக்க முடியாததால், அரசு அவரை தொந்தரவு செய்கிறது. அவர் அரசுக்கு வளைந்து கொடுத்திருந்தால் பிரச்னையை சந்தித்திருக்க மாட்டார். தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுக்காக ஓடிக்கொண்டிருந்த பல்கலை வாகனங்களை திரும்ப பெற்றதால், அவர் மீது கோபம் அடைந்துள்ளனர்.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!