Ten months after moving to J&K over expectations to be appointed as the new CEO at crisis ridden Jammu and Kashmir Bank, the Reserve Bank of India is yet to clear the appointment of former HDFC Bank VP, Zubair Iqbal. Sources indicate that Iqbal was asked to
stop attending office till the regulator clears his appointment.

In May last year, the Jammu and Kashmir administration had cleared the appointment of Iqbal after a selection process overseen by a high level 3-member committee.
“It’s quite unfortunate that the regulator has been dragging its heels on Iqbal’s appointment since the last 10 months, in fact several shareholders have even shot off letters of complaint to the RBI and the bank board about the
CEO’s appointment, but there hasn’t been any response,” an official in the know said.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with RAMANATHAN KRISHNAN

RAMANATHAN KRISHNAN Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ramandialnet

23 Feb
The government’s plan to attract aircraft leasing companies to India seems to be working, with at least five companies showing interest in opening offices in GIFT City in Ahmedabad, officials told ET. Four of the companies that have shown interest plan to deal with aircraft .”
leasing and one seeks to enter helicopter leasing.

Acumen Aviation confirmed to ET it has started the procedure of registering a company in GIFT City and the venture will be a fully owned subsidiary of the Ireland-based company.

“The steps taken by GoI on
the regulatory front, along with recent budget incentives, have generated a lot of interest and a few aircraft leasing companies and a helicopter leasing company have evinced interest in starting operations,” Dipesh Shah, head-development, International Financial
Read 4 tweets
23 Feb
தர்மத்தின் காவலன
குல தெய்வம் கோவிலுக்கு சென்றிருந்தேன். சிவகிரி மலைக்கோவிலில் முருகன் எழுந்தருளுகிறார். சினிமா ஷூட்டிங் பல நடக்கும். படு ரம்மியமான ஏரி, மலைகள், விவசாயம் என்று இருக்கும். குருக்கள் இளையவரான புதியவராக இருந்தார்.

நீங்க புதுசா இருக்கீங்க? கண்ணன் எங்கே?
என்னன்னு தெரீல.. சட்டுனு மோசமாயிடுத்து உடம்பு. டக்குனு போய்ட்டார்.

அடடா.. சின்ன சின்ன பெண் குழந்தைகள் இருக்கே. வயசு ஒண்ணும் ஜாஸ்தியில்லையே...

ஆமாம்.. என்ன தெரில..
(மௌனம்)

நீங்க?

நான் சென்னைலிருந்து வர்றேன். இந்த ஊருதான் பூர்வீகம். குலதெய்வம் கோவிலுக்கு வந்தேன்.
அப்படியே முருகனையும் தரிசனம் பண்ணலாம்னு வந்தேன். நீங்க எங்க இருந்தீங்க முன்னாடி?

நான் முன்னாடி பெங்களூர்ல வேலையா இருந்தேன். அப்பாதான் கண்ணன் பட்டர் போய்ட்டார். ஆளில்லப்பா. நம்ம ஊரு, நம்ம கோவில். விடப்படாது பூஜையை வந்துடுன்னார். வந்துட்டேன்.

அங்க எங்க இருந்தேள்?
Read 6 tweets
22 Feb
கடந்த 2014-ம் ஆண்டு தானேயில் உள்ள பிவண்டியில் ஒரு பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில், "மகாத்மா காந்தியை கொலை செய்ததற்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் இருந்தது" என குற்றம்சாட்டினார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக ராகுல் காந்திக்கு எதிராக
பிவண்டி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராஜேஷ் குந்தே அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். 

இந்த வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு கோர்ட்டில் ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். அப்போது ராகுல் காந்தி தரப்பில் கூறுகையில், "ராகுல் காந்தி எந்த தவறும் செய்யவில்லை.
இந்தக் குற்றச்சாட்டு புனையப்பட்டுள்ளது விசாரணைக்கு உகந்தது அல்ல" எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு மாஜிஸ்திரேட் ஜே.வி. பாலிவால் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது ராகுல் காந்தியின் வக்கீல் நாராயண் அய்யர் வாதிடுகையில், கொரோனா வைரஸ் பரவல் இருப்பதால்,
Read 5 tweets
22 Feb
மோடி - அமீத் ஷா இருவரைப் பார்க்கும் போது ஏற்படும் நம்பிக்கைக்கு '100' என்று Grading தரலாம் என்றால்...
இன்று சேலத்தில் பாஜக இளைஞரணி மாநில மாநாட்டுக்குக் குவிந்த இளைஞர் பட்டாளத்தைக் கண்டால் ஏற்படும் நம்பிக்கைக்கு..
1000 - என்று Grading தரலாம்!
இத்தனை இளைஞர்கள் கூடிய போதும் - ஒரு
குத்துப்பாட்டு டான்ஸ் இல்லை!
ஒரு 'பிகில்' சப்த ஆர்ப்பாட்டம் இல்லை!
விண்ணைப் பிளக்கும் விசில் சப்தங்கள் இல்லை!
சாலையின் ஓரமாக விலகி நின்று நெடுஞ்சாலையில் நகரும் வாகனங்களுக்கு வழிவிடும் பக்குவம் இருந்தது!
சில கேந்திரமான இடங்களில் காவல்துறைக்கு உதவியாக அவர்களும் இணைந்து
போக்குவரத்தை சீர்படுத்தும் முனைப்பு இருந்தது!
பெண்களுடன் டூவீலர்களில் செல்பவர்களுக்கும், என்னைப் போன்ற 'சீனியர் சிட்டிசன்' களுக்கும் முன்னுரிமை தந்து விலகி வழிவிடும் பக்குவம் இருந்தது!
கெக்கே பிக்கே என்று இளம்பெண்களிடம் வழியாமல், கிடைத்த சந்தர்ப்பத்தில் 'கடலை'
Read 6 tweets
22 Feb
புதுச்சேரியில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தங்களது சுயநலமிக்க தவறுகளை மூடி மறைத்து, உண்மைக்கு புறம்பாக பல்வேறு விஷயங்களை பேசி வருவது நாடகத்தனமாக இருக்கிறது. நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் மெஜாரிட்டி இல்லாத அரசை தக்க வைத்த
நாடகத்தை துவக்கி வைத்ததே #திமுகதான்.
இன்றைய தினம் நியமன சட்டமன்ற உறுப்பினர்களின் நியமனத்தைப்பற்றியும் அவர்களுக்குள்ள அதிகாரத்தைப் பற்றியும் பேச திமுகவிற்கு #எந்தவிதமான அருகதையும், தகுதியும் இல்லை.
1990ம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையில்
ஆட்சி அமைந்தது. அப்போது திமுக 9 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான ஜனதாதளம் 4 இடங்களிலும், கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் என மொத்தம் 15 இடங்களில் மட்டுமே அக்கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் 11 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும், சுயேட்சை
Read 16 tweets
22 Feb
மும்பையில் எப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல் 97 ரூபாயை எட்டியுள்ளது. டீசல் 88 ரூபாயை கடந்தது. கொரோனா தொற்றால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எரிபொருள் தேவை பெருமளவு குறைந்தது. இதனால் எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியை குறைக்க முடிவு செய்தன. அந்த முடிவை அப்போது இந்தியா ஆதரித்தது.
ஆனால் தற்போது தேவை அதிகரித்திருப்பதால் உற்பத்தியை குறைக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து விளக்கிய பெட்ரோலிய அமைச்சர், “மாநிலங்களும் பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை அதிகரித்துள்ளன. அதனால் விலை உயர்வுக்கு மத்திய அரசை விமர்சிப்பது தவறு.
சர்வதேச சந்தை
எரிபொருள் உற்பத்தியை குறைத்திருப்பதும், அதிக லாபத்திற்காக எண்ணெய் உற்பத்தி நாடுகளும் அதை செய்வதும் தான் எரிபொருள் விலை உயர்வுக்கான காரணங்கள். இது எரிபொருளை வாங்கும் நாடுகளை பாதிக்கிறது. ஒபெக் எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பிடம் எரிபொருள் உற்பத்தியை குறைக்க வேண்டாம் என
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!