🌺ஏமாந்தது போதும் சகோதரர்களே...🌺

ஏமாந்து கிறிஸ்துவ மதம் போன நாடார் சகோதரர்களே...

இதைப் படித்த பிறகாவது, உங்கள் மனதின் அடியில் நாடார் என்ற உணர்வு இருக்குமானால், கிறிஸ்துவத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, மீண்டும் அன்னை பத்திரகாளியின் பிள்ளைகளாக, கால்டுவெல் சிலையை உடைக்க வாருங்கள்...
யார் அந்த கல்டுவெல்?

அவர் நாடார் சமுதாயத்தைல் கேவலப் படுத்தியது எவ்வாறு??

பொறுமையாக படியுங்கள்...

மூவேந்தர் (சான்றோர் குல நாடார்கள்) என்பது பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். பல நூற்றாண்டுகளாக நம் குல மன்னர்கள் வணங்கிவந்த தெய்வங்கள் சிவன்
(சுராபாண்ட நாதர்) மற்றும் கொற்றவை = துர்கை = காளி (அன்னை பத்திரகாளி).

கோயில்களில் பூஜை செய்யத் தேவையான வசதிகளுக்கான வசதிகளை செப்புப் பட்டையம் எழுதி கொடுத்தனர் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள். 3ம் நூற்றாண்டு எழுதப்பட்ட ஒரு செப்புப் பட்டையம்,
இன்றும் காஞ்சிபுரம் ஆதீனத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அரசர்களுக்குள் ஒற்றுமையின்மையால் 13 முதல் 14 நூற்றாண்டுக்குள், தெலுங்க நாயக்கர்களிடம் ஆட்சியை இழந்து, காட்டுப்பகுதிக்குள் விரட்டப்பட்டனர்.

நாடாண்ட வரலாற்று, ஆவணங்களை தெலுங்க நாயக்கர்கள் அழித்தனர்.
பல தமிழ் நூல்களையும் அழித்தனர். தெலுங்க நாயக்கர்கள் தமிழகத்தை, பாளையங்களாக பிரித்து ஆட்சி செய்தனர். இது நாடார்களின் முதல் வீழ்ச்சி.

11-12-ம் நூற்றாண்டுகளிலிருந்தே சான்றோர் சமூகத்தவருள் சில பிரிவினர், பல வெளி நாடுகளுக்கு முழு அளவில் வாணிகத்தினை மேற்கொண்டிருந்தனர்.
வணிகக் குழுக்களுக்குப் பாதுகாப்புப் படையினராகச் செயல்பட்ட வலங்கை உய்யக்கொண்டார் பிரிவு போர் வீரர்கள் மற்றும் முன்னூற்றுவர், எழுநூற்றுவர் என்று எண்ணிக்கை அடிப்படையில் பெயர் பெற்றிருந்த படைப்பிரிவினர்.

கி.பி. 13-ம் நூற்றாண்டில் சோழராட்சி முழுமையாக வீழ்ச்சியடைந்து பாண்டியர் ஆட்சி,
கர்நாடக ஹொய்சாளர் மேலாதிக்கம் ஆகியவை ஏற்பட்ட போது, தெலுங்க நாயக்கர்கள் ஆட்சியால் எல்லா நிலத்தையும் இழந்த நாடார்கள், வியாபாரம் வணிகம் என தனித்தனியான இடங்களில் நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் வெற்றி பெற்றனர்.

வணிகத் தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டு தாமே வாணிகத்தைச் செய்தனர்.
1760-ம் ஆண்டில் தம்முடைய பொதிமாட்டு வாணிபத்தின் பொருட்டு பஞ்சுப் பொதி, கருப்புக்கட்டிப் பொதி போன்ற பொதிகளை அமர்த்துகின்ற ஒரு கிடங்கினை உருவாக்கி, நாட்டின் வணிகத்தை முழுமையாக கைப்பற்றினர் நாடார்கள்.

அமெரிக்காவிற்கும் நாடார்கள் பருத்தி ஏற்றுமதி செய்தனர்.
1731ல் திருவிதாங்கூரின் மன்னராக முடிசூடிய மார்த்தாண்ட வர்மா மருமக்கள் முறைப்படி, வாரிசு சமஸ்தானங்கள் நாடார்களால் கைப்பற்ற பட்டது.

மக்கள் முறைப்படி வாரிசுகளாக இருந்தவர்கள், பத்மநாபன் தம்பி மற்றும் ராமன் தம்பி. நாடார்களில் சுசீந்திரம் பொற்றையடி தாணுமாலயன் நாடார்,
மாங்குடி ஆசான்மாடன் குலசேகரன் நாடார் ஆகிய இரு நாடார் பிரபுக்கள் மட்டுமே மார்த்தாண்ட வர்மாவை ஆதரித்தார்கள்.

அவரது முடிசூட்டும் நிகழ்ச்சியில் அவர்கள் கலந்துகொண்டார்கள். அவர்கள் வைத்திருந்த நாடார் ராணுவம், மார்த்தாண்ட வர்மாவுக்கு உதவியது. அதற்கு கைமாறாக மார்த்தாண்ட வர்மா,
தாணுமாலையன் நாடாருக்கு மாறச்சன் [மாற்று அப்பா] என்ற பட்டத்தைக் கொடுத்தார். சம காலத்தில், திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சியை மலையாள நாயர்கள் கைப்பற்றுகின்றனர்.

இந்த நாடார்கள் ராஜ்யம் 19-வது நூற்றாண்டில் மலையாள வேளாளர்-நாயர் களால் வீழ்த்தப்படுகிறது. இது நாடார்களின் இரண்டாம் வீழ்ச்சி.
திருவிதாங்கூர் சமஸ்தானம் தோள் சீலை போராட்டம்:

🍃தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாமலே போன பல மறைக்கபட்ட உண்மைகள்🍃

உண்மையில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்தது, மலையாளி-தமிழன் சண்டைதான். பிராமணன்-சூத்திரன் என்ற சண்டை இல்லை புரிந்து கொள்ளுங்கள்.
உண்மையில் போரில் தோற்ற சான்றோர் (நாடார்) குலத்தவர்களுக்கும், வேளாளர்-நாயர் குலத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்தான் தோள்சீலைக் கலகம்.

அதாவது, மலையாள நாயர்களின் சேலை கட்டும் முறை, நாடார் பெண்கள் சேலை கட்டும் அழகை விடக்குறைவாக இருக்கும்.
போரில் தோற்றும், இந்த நாடார்கள் குலத்தைச் சேர்ந்த பெண்கள் நாகரிகமாக சேலை அணிந்து வருவது, நாயர்கள் கண்ணை உறுத்த, ஆத்திரத்தில் திருவிதாங்கூரை ஆண்ட ராணி பார்வதிபாய் (1815-1829);

"நாடார் பெண்கள் மேலாடை அணிவது அறிவுக்குப் பொருத்தமற்றதாக இருப்பதால் இனி அவர்கள் எதிர்காலத்தில்,
தங்கள் உடலின் மேல் பாகத்தை மூடிக்கொள்ளக்கூடாது"

என்று பிரகடனம் செய்தார். இந்த சட்டத்திற்கு நாடார்கள் அடிபணிய மறுக்கின்றனர். இதனால் தெருவில் வரும் நாடார்குலப் பெண்களின் மாராப்பு சேலையை நாயக்கர்கள் கிழித்து எறிய, நாடார்கள் எதிர்த்து அடிக்க, திருவிதாங்கூரில் கலவரம் உருவாகிறது.
பல நாடார் குல பெண்களும் ஆண்களும் கொல்லபடுகின்றனர். இந்த நேரத்தில் உயிருக்குப் பயந்த நாடார் மற்றும் பல சாதிகள் கிறிஸ்துவ மதம் மாறுகின்றனர்.

அவனுக்கு மட்டும் 1830-ல் தோள்சீலை அணிய உரிமை கிடைக்கிறது. இவர்கள்தான் உயிருக்குப் பயந்த நாடார் குல துரோகிகள்.
இந்த நேரத்தில்தான், 183- ல் ஸ்காட்லாந்தை சேர்ந்த கால்டுவெல் சென்னைக்கு வருகிறான்.

மக்களைக் கிறிஸ்துவ மதம்மாற்ற தமிழ் கற்கிறான். நாடார்களின் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, மதம் மாற்ற ஒரு சூழ்ச்சி செய்கிறான்.

நாடாண்ட நாடார்களை அடிமை எனவும், இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்றும்,
பொய்யான புத்தகம் வெளியிடுகிறான். மிகவும் கீழ்தனமாக எழுதியுள்ளான்.

1849-ம் ஆண்டில் திருநெல்வேலி சாணார்கள்

(The Tinnevelly Shanars: A Sketch of their religion and their moral condition and characteristics as a caste)

என்ற ஆங்கிலப் பிரசுரத்தை
ராபர்ட் கால்டுவெல் சென்னையிலிருந்து கிழக்கிந்திய கம்பெனி அரசு ஆதரவில் வெளியிட்டான். இந்நூல் 1850-ம் ஆண்டு லண்டனில், *Society for the propagation of Christian knowledge* நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

சாணார் சமூகத்தவர்கள் இலங்கையிலிருந்து பனையேறிப் பிழைப்பதற்காக வந்தவர்கள் என்றும்
இந்து சமயத்தின் சமூக அதிகார அடுக்கில் அவர்கள் உயர்ந்த நிலையில் இருந்ததேயில்லை என்றும், வைதிக சமயத்துக்கு மாறுபட்ட சிறு தெய்வ வழிபாட்டினையே பின்பற்றி வருகிறார்கள் என்றும், மந்த புத்திக்காரர்கள் என்றும் எழுதினான்.

அதே காலகட்டத்தில் ஐயா வைகுண்டர் ஜாதீயக் கொடுமைச் சூறாவளியின்
நடுநாயகக் கண்ணில் நின்று தர்மத்திற்காகப் நாடார்களை ஒன்று திரட்டிப் போராடினார்.

**ஐயா வைகுண்டர் இயக்கம் ஜாதீய கொடுமைகளுக்கு எதிராக, காவிக் கொடியினை அன்புக்கொடியாக ஏந்திப்பிடித்து போராடிய வரலாறு, இந்துத்வ வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது**
ஐயா வைகுண்டர் 1851-ல் வைகுண்டம் அடைந்து விட்டாலும், அவர் பற்றவைத்த சமத்துவத் தீ அனையவே இல்லை. நாடார்கள் நாயர்களையும், வெள்ளையர்களையும் எதிர்த்துத் தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தனர்.

கால்டுவெல் மீண்டும் நாடார்களை இழிவாக எழுதி ஒரு புத்தகம் வெளியிடுகிறான்.
பின்னர் 1857-ம் ஆண்டில் லண்டனில் வெளியிடப்பட்ட Lectures on the Tinnevelli Mission என்ற நூலின் பக்கம் 44-45-ல் இதே கருத்தைக் கால்டுவெல் தெரிவித்துள்ளான்.

மேலும், பிற சூத்திரச் சாதியினர் இந்து சமயக் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவது போலச் சாணார்கள் அனுமதிக்கப் படுவதில்லை;
சாணார் பெண்கள் இடுப்புக்கு மேல் உடையணிவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளான். இது பச்சை பொய்...

திருவிதாங்கூரில் மட்டும்தான் நாடார் பெண்கள் கொடுமை படுத்தப்பட்டனர். ஆனால் வேறு இடங்களில் பெண்கள் கொடுமை படுத்தப்படவில்லை. இன்று, நம் குல மக்கள் பலருக்கு இந்த புத்தகம் பற்றித் தெரியாது.
ஆனால் கிறிஸ்துவ நாடார், ஐயா வைகுண்டரின் நாமத்தையும் காவிக் கொடியும் சுமந்து, தலையில் காவி தலைப்பாகையை சூடிக்கொண்டு, வெள்ளையர்களையும் மலையாள நாயர்களையும் எதிர்த்து அடிக்க, அதன் விளைவாகத்தான் சூடு தாங்காமல், கிறிஸ்தவ நாடார் குல பெண்களுக்கு 1859 ஜூலை 26 ம் தேதி,
29 ஆண்டுகளுக்கு முன்பே சேலை கிடைத்தது. இவர்கள்தான் வெள்ளைக்காரனுக்கு காட்டியும் கூட்டியும் கொடுத்தவ நல்லவர்கள்.

உயிருக்கு பயந்துதான் கிறிஸ்தவ மதம் மாறினோம் என்ற உண்மை தெரிந்தால், வேறு பகுதில் வசிக்கும் இந்து நாடார்களுக்கு தெரிந்து விட்டால், தங்கள் சந்ததிகளுக்கு அவமானம் ஏற்படும்
எனக்கருதி, இந்த உண்மைகளை வெள்ளையர்களுடன் சேர்ந்து மறைத்தார்கள்.

ஆம்... நம்மை காட்டி கொடுத்தார்கள்...

இதனால் கிறிஸ்துவ மதம் மாறிய நாடார்களை இந்து நாடார்கள் ஒதுக்கி வைத்தனர். கிறிஸ்தவனுக்கு பெண் கொடுப்பதில்ல்லை எனவும் இன்ப துன்பத்தில் இணைவதில்லை என முடிவெடுக்க,
ஒன்று பட்டிருந்த நாடார்கள் பிரிந்தனர். இதனால் ஏமாற்றி மதம் மாற்றும் வேலையில் இறங்குகிறார்கள்...

இன்று மதம், வெள்ளைக்காரன் கட்டிய பள்ளிகள், கல்லுரிகள், சொத்துக்கள் அனைத்தும் இவர்கள் கைகளில்தான் இருக்கிறது.

1830-க்கு முன்பு மதம் மாறிய கிறிஸ்துவ நாடார்கள் பலர்,
”படிப்பறிவில்லாத ஏழை மக்களை, வெள்ளைக்காரன்தான் தோள்சீலை அணிய வைத்தான், நீ மதம் மாறுனா படிப்பு கிடைக்கும்” எனச்சொல்லி ஏமாற்ற, ஏதுமறியா நாடார்கள் மதம் மாறுகின்றனர்.

கால்டுவெல் சூழ்ச்சி வெல்கிறது. கூட்டம் கூட்டமாக இதை நம்பி, கன்னியாகுமரியில் மதம் மாறுகின்றனர்.
ஆனால், ஐயா வழி மக்களை மட்டும் எந்த போய் சொல்லியும் அவனால் ஏமாற்ற முடியவில்லை. பிறகு இது பல மாவட்டங்களுக்கும் பரவுகிறது.

ஆனால், கால்டுவெல் நினைத்தது போல எல்லா நாடார்களையும் மதம் மாற்ற முடியவில்லை. காரணம்... இவன் யாரும் கட்டுக்கதைகளை நம்பத் தயாராக இல்லை.
வேறு பல இடங்களில் மதம் மாற்றும் கும்பல்கள் வரும்போது, விபூதியை பூசி அவர்களை விரட்டி அடித்துள்ளனர். அன்று பல விபூதி சங்கங்கள் இருந்துள்ளன.

ஆனால் சுதந்திரத்திற்கு பின் பிரிட்டிஷ் அரசாங்கம் மதம் மாற்ற உரிமை வேண்டும் எனக்கேட்க, சிறுபான்மை அந்தஸ்து கொடுக்க சம்மதிக்கிறது
மதம் மாறிய கிறிஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும்... அன்றிருந்த கையாலாகாத அரசு.

யாருக்கும் அடங்காத நாடார் குலத்தை வாள்முனையில் மதம் மாற்றம் செய்ய முடியவில்லை. ஆகவேதான் ஏமாற்றி மதம் மாற்றுகின்றனர்.

1947 சுதந்திரத்திற்கு பின் மதம் மாற்றும் கும்பல்கள், நாடார்களின் பழைய வரலாறுகளை
மறைத்து, முற்றிலுமாக பொய்யாகப் பிரசாரம் செய்கிறத. தோள்சீலை உரிமைக்காகப் போராடி ரத்தம் சிந்திய ஆயிரகணக்கான நாடார்குல பெண்கள், ஆண்களின் ரத்தம் கிறிஸ்துவ நாடர்களால் கேவலபடுத்த படுகிறது.

ஒட்டு மொத்த நாடார் இனத்தையும் காப்பற்றியது கிறிஸ்தவர்கள்தான் எனப் பொய் சொல்லியும், காசுபணம்,
அரசாங்க சலுகையும் காட்டி, புதுவித யுக்திகளைக் கையாண்டு மதம் மாற்றுகிறது. உண்மையில் அன்று முதல் இன்று வரை மதம் மாறாமல் இருப்பவர்கள்தான் உண்மையான நாடார்கள்.

ஏமாந்து கிறிஸ்துவ மதம் போன நாடார்களே இன்றும் நாடார்கள் அடிமை என்றுதான் வெளிநாடுகளில் பதிவு இருக்கிறது.
இந்த அடிப்படையில் தான் உங்களுக்குக் வெளிநாட்டில் இருந்து நிதி வருகிறது. கால்டுவெல் எழுதியது போல் நீங்கள் அடிமைகளா? பதில் சொல்லுங்கள்!!

நீங்கள் அடிமைகள் என்றால் கிறிஸ்துவ மதத்தில் இருங்கள்... திரும்ப வரவேண்டாம்.

உங்கள் முன்னோர்கள் ஏமாந்து மதம் மாறினாலும்,
அந்த கறையை மாற்ற விரும்புவோர்கள் திரும்பிவாருங்கள்.

கிறிஸ்துவ மதம் பொய்யானது என்று இயேசு பிறந்த நாட்டில் இருந்தே நிருபித்து உள்ளனர்! உங்களுக்கு இன்னும் இந்த வெளிநாட்டு பணம் தேவையா? அடிமை போல் கிறிஸ்துவ பெயர்கள் தேவையா?

200 வருட வெள்ளையர்கள் ஆட்சியில்தான் கோயிலுக்குள் நுழைய தடை,
மேலாடை மறுப்பு நடைபெற்றது... காரணம் கால்டுவெல் எழுதிய புத்தகமே. இது நாடார்களை மதம் மாற்ற வெள்ளையர்களும் தெலுங்க பாளையக்காரர்களும் (நாயக்கர்கள்) இணைந்து செய்த கூட்டுச் சதி.

நாடார்கள் எப்போதுமே நாடாண்டவர்கள் என்ற உண்மையை அறியக்கூடாது என்பதற்காகதான்,
தெலுங்கன் கருணாநிதி கிறிஸ்துவ மதம் மாற்றும் கும்பலுடன் இணைந்து, கால்டுவெல்லை கௌரவிக்கும் விதத்தில் தபால் தலை வெளியிட்டான்.

1967ல் CSI சார்பாக மெரினா பீச்சில் இவனுக்கு சிலை எழுப்பப்பட்டுள்ளது. நமது நாடார் இன துரோகி கருணாநிதி 17-02-2011 அன்று கால்டுவெல் இருந்த இளையன்குடி இல்லத்தை
நினைவுச் சின்னமாக அறிவித்தான்!

நாடார்களை அடிமை என எழுதிய சந்தோஷத்தில்தான் சிலை வைத்தான் கருணாநிதி. இது தெரியாமல், கிறிஸ்துவ நாடார்கள் இவனுக்குக் கொடி பிடிக்கிரார்கள் சிறுபான்மை இட ஒதுக்கீடுக்காக.
நாடார்களைப் பிரிக்க மதத்தை பயன்படுத்தும் யுக்தியும் இதுதான்.
கிறிஸ்துவ மதத்தை காரித்துப்பிவிட்டு நாடார்களாக மாறிவந்து என்று கால்டுவெல் சிலையை உடைக்கிறீர்களோ... அன்றுதான் நாடார்குலத்தின் மீது பூசப்பட்ட களங்கம் தீரும்.

இப்போது என்னுடைய கோபத்தின் நியாயம் புரிந்திருக்கும்!!

இப்போ புரியுதா காமராஜரை எப்படி தோற்கடித்தார்கள் என்று ?
இன்றும் பாடத் திட்டத்தில் நாடார்கள் பற்றி இழிவான கருத்துக்களை எழுதக் காரணம் இந்த கால்டுவெல் எழுதிய புத்தகமே.

தெலுங்கன் கருணாநிதி இதற்கு எதிப்பு தெரிவிக்க வில்லை எனபது குறிப்பிடத்தக்கது. ராமதாசும் ஜெயலலிதாவும் தான் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பதும் குறிப்பட தக்கது.
நாடார்களைக் கேவலமாக எழுதிய கால்டுவெல் ஆங்கில புத்தகம் விரும்பும் கிறிஸ்துவர்களுக்கு, நான் மெயில் அனுப்ப தயார்...

pnptamilnaadu@gmail.com தொடர்பு கொள்ளவும்.

அதற்க்கு பிறகாவது கிறிஸ்துவ மத ஏமாற்று வேலைகளை புரிந்து கொள்ளுங்கள்.

ஆதாரம் இல்லமல் நான் எதையும் இங்கு பதிவிட வில்லை.
இவையனைத்தும் நிருபிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் கிறிஸ்துவ சூழ்ச்சியால் இது எல்லா நாடர்களிடத்திலும் பரவவில்லை.

நாம் சிவபெருமானையும் அன்னை பத்திரகாளியையும் வணங்கியுள்ளோம். இதற்கு சாட்சி தமிழ் நூல்கள். கிறிஸ்துவ மதத்தை எறிந்துவிட்டு அன்னை பத்திரகளியிடத்தில் வாருங்கள்.
சேர சோழ பாண்டிய வம்சம் என்பதை நிரூபித்து காட்டுங்கள். இந்து நாடார்களே உங்கள் வீட்டில் யாரவது ஏமாந்து கிறிஸ்துவ மதம்மாறியிருந்தால், திரும்பக் கூட்டி வாருங்கள். நாடார்கள் கிறிஸ்துவ மதத்தைத் துறந்துவிட்டால், தமிழ்நாட்டில் கிறிஸ்துவ மதமே இருக்காது.

நலம் புரிவாள் அன்னை.
நான் RSS அல்ல என்பது கிறிஸ்துவர்களுக்கெல்லாம் புரிந்திருக்கும் என நம்புகிறேன். இந்த உண்மைகள் அன்றே தெரிந்திருந்தால் அண்ணன் கராத்தே செல்வின், கிறிஸ்துவ மதத்தில் இருந்திருக்க மாட்டார்.

கிறிஸ்துவத்தில் இருக்கும் அத்தனை நாடார்களையும் பத்திரகாளியிடத்தில் அவரே அழைத்து வந்திருப்பார்.
கால்டுவெல் சிலையையும் சுக்கு நூறாக உடைத்திருப்பார். ஏனென்றால் நாடார்களை பகைக்கும் யாரையும் அவர் விட்டு வைத்தது இல்லையே.

பழைய உண்மை வரலாறுகளை மீட்போம். நாடார் இன மரியாதையை காப்போம்.

🙏: நாடார் இன சிந்தனைவாதி.

இவர் வலியில் உண்மை தெரிவதால் இதைப் பதிவிட்டேன்.

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app compile

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan

Vasavi Narayanan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

26 Feb
🌺தடைக்கல் இல்லை.... BORDER SECURITY FORCE...🌺

National Herald காங்கிரஸின் அதிகாரபூர்வ பத்திரிகையில், Donald Trump வருகையைப் பற்றி ஒரு கட்டுரை வந்தது.

அதில் இந்தியாவை பற்றிய மோசமான வாசகத்துடன் அந்த கட்டுரை அமைந்துள்ளது.. இதில் ஆச்சரியப்படவோ அதிர்ச்சியடையவோ ஒன்றும் இல்லை தான்.
சில வருடங்களுக்கு முன் ப. சிதம்பரம், ரங்கராஜ் பாண்டேவுக்கு ஒரு பேட்டி அளித்தார். அதில்,

“இந்தியாவில் கறுப்புப் பணத்தை ஒழிக்கவே முடியாது, அதைப் பதுக்க என்னென்ன வழி இருக்கிறது..” என்றெல்லாம் சொல்லி இருப்பார்.

அதேபோல் நக்சல் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளும் ஒழிக்க முடியாது என்பார்.
இது ஏதோ சிதம்பரம் மட்டுமல்ல... பெரும்பாலான இந்திய அரசியல் வாதிகளின் எண்ணப் பிரதிபலிப்பு அதுதான்.

இந்தியா மாறாது, இந்தியாவில் எந்த பிரச்சனையும் தீராது என்றும், தானும், தன் குடும்பம், தனக்கு ஜால்ரா தட்டும் கூட்டம் ஆகியவற்றுடன் இந்தியாவின் வளத்தை கொள்ளை அடித்து கொண்டும்,
Read 15 tweets
26 Feb
🌺துவக்கமும்... தொடர்ச்சியும்... மாறிவரும் இந்திய இஸ்லாமியர்கள்...🌺

பாரத் மாதா கி ஜெய்🇮🇳

தேஷ்பிதா மோடி ஜி கி ஜெய்💪

*இந்த ஹிந்து முஸ்லீம் விவதாம் இப்போ தேவையா?* என்று நாகரீகமாக கேட்ட ஒரு இஸ்லாமிய சகோதரருக்கு பதில்...
இந்த ஹிந்து முஸ்லீம் விளையாட்டு எல்லாம் 100 வருஷங்களுக்கு முன்னாடியே ஆரம்பித்தது.

*முஸ்லீம் லீக்* கட்சியை 1906-ல் தொடங்கும்போது யோசிச்சிருக்கணும்.

*ஹிந்து மகாசபா* 1915-ல் தொடங்கக் காரணம் முஸ்லீம் லீக் மற்றும் கிலாபத் இயக்கம்.
மலபார் கலவரத்தில் ஹிந்துக்கள் பிணமாகவும், அகதிகளாகவும் ஆக்கப்பட்டனர். இது RSS தோன்றக் காரணமாயிற்று.

1909-ல் தனி முஸ்லீம் இடங்களை (constituency) அறிவித்து, முஸ்லீம் லீக் பிரிவினைக்கு உரம் போட்டது ஆங்கில அரசு.

இதெல்லாம் ஏதோ வட இந்தியாவிற்கு மட்டும்
Read 28 tweets
26 Feb
🌺தமிழக பாடப் புத்தகம்... காட்டாத வரலாற்று உண்மைகள்....🌺

இவரை யாரென்று நமக்குத்
தெரியாது.

வெள்ளையர்கள் இவரைத் தூக்கில் போடுவதற்கு முன்பு இவரது பற்களை சுத்தியால் அடித்து உடைத்தார்கள் ; நகங்களைப் பிடுங்கினார்கள் ;
எலும்புகளை உடைத்து நோகடித்தனர். நினைவிழந்த நிலையில் இவரைத் தூக்கு மேடையில் ஏற்றினர் .

அவ்வளவு வெறி ; குரூரம் ; வன்மம்...

கேட்டால் அவர்களது கடவுள் அன்பே வடிவானவர் !

இவர் கடைசியாக சொன்ன வார்த்தைகள் - "ஒருநாள் எனது சுதந்திர இந்தியா ஒளிரும்".

பாட புத்தகங்களில் இவர் இல்லை .
காரணம் இவர் பெயரில் காந்தி இல்லை.

பத்திரிகைகள் இவரை எழுதவில்லை. ஏனெனில் அவற்றின் உண்மை எஜமானர்களான வெள்ளையனை உண்மையாக உறுதியாக எதிர்த்தவர்.

*மாஸ்டர் தா* என்று அன்போடு அழைக்கப்பட்ட *சூர்யா சென்* தான் இந்த சுதந்திரப் போராளி.

மார்ச் 24 இவருடைய பிறந்த நாள்...
Read 8 tweets
25 Feb
🌺கருணாநிதி எனும் தக்ஷிணாமூர்த்தி... டாக்டர் கருணாநிதி ஆனது எப்படி???🌺

1971 ம் ஆண்டு ஜூலை மாதம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பாக அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது!
அந்தகாலத்தில் ஒழுங்கா படிச்சவனுக்கே டாக்டர் பட்டம் கிடைக்காது... கொள்ளை அடிச்சவனுக்கு எப்படி கொடுப்பார்கள்?

ஆனால் கருணாநிதிக்கு கொடுக்க நினைத்தார்கள்... காரணம் அவர் அப்போதைய முதல்வர்.

இதற்கான அறிவிப்பு வெளியானதும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்த மாணவ அமைப்பினர்
எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி விட்டனர்.

ஏனென்றால் கல்லூரிப் படிப்பைக்கூட எட்டாத கருணாநிதிக்கு எதற்காக டாக்டர் பட்டம்?
என்பது மாணவர் அமைப்பின் கோஷம்.

இதற்காக அந்த மாணவர்கள் செய்த ஒரு செயல் தான் கருணாநிதியை ஆத்திரம் மூட்டியது.

கழுதையின் கழுத்தில் டாக்டர் என்று எழுதி தொங்க விட்டு
Read 26 tweets
25 Feb
🌺This is my daddy....🌺

MODI MEETING

After Modi's Trichy youth conference, the very next morning when police were clearing up their mini-control room, they found 5 strange boys who were roaming there with bags.

When police enquired them "Sir, we are from Subramaniapuram
in Trichy. Whatever political meeting or conference is held in this ground, we come here on the same night or morning hours to collect the Liquor bottles to sell in the scrap shop for 50 ps - 1 rs per bottle and we used to earn Rs 200 to Rs 400 on each such event.
Even in the last DMK meeting the very next day we collected around 1500 bottles.

But for Modi's BJP meeting, we could not find even a single bottle in the whole ground. We are coming around and around and not a single bottle in any corner of the G Corner ground in Trichy,
Read 5 tweets
25 Feb
🌺Must know....😲🌺

Do you know who was commanding warship INS Delhi at the time of independence?

It was *Commodore Ram Dass Katari*, who later became the Chief of Naval Staff, the *first Chief of Naval Staff* after independence.
Later, his son-in-law *LN Ram Das* too became Chief of the Naval Staff.

What most of the people may not know is that *Admiral LN Ramdas and his wife are extreme leftists and co-founders of the AAP*. Admiral Ramdas served as Aam Aadmi party's internal lokpal too.
His wife *Lalita Ramdas was Chairperson of the NGO Greenpeace which is banned in India* as they were involved in Anti-India activities and their funds used for Anti-National activities.

His *Daughter Kavitha Ramdas* was also an AAP founder.
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!