Master🍥 Profile picture
Mar 18, 2021 8 tweets 2 min read Read on X
#goofybooks
'காசி ஆனந்தன் நறுக்குகள்'

ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன் தமிழீழத்திலும் , தமிழ்நாட்டிலும் வாழ்ந்த காலப்பகுதியில் உலகின் பொய்மைகளுக்கும், திமிர் வெறிக்கும், தமிழர் வாழ்வின் கண்ணீருக்கும் போராட்டங்களுக்கும் இடையே நெருப்பினை தழுவி அழுது துடித்து பொங்கி எழுதியவை. Image
ஒவ்வொரு நறுக்கும் நெருப்பு தெரிக்கிறது, முகத்தில் அறைகிறது, யோசிக்க வைக்கிறது. புத்தகத்தில் இருந்து சில நறுக்குகள்,
01. மானம்

உன்
கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?

அவன்
கைகளை
வெட்டு.

கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே.

அம்மணமாகவே
போராடு.
02.மாடு

ஆயிரம்
ஆயிரம்
ஆண்டுகள்

வண்டி
இழுக்கிறது...

கொம்பை
மறந்த
மாடு

03. பெண்

ஏடுகளில்
முன் பக்கத்தில்
அட்டையில்

வீடுகளில்
பின்பக்கத்தில்
அடுப்பங்கரையில்
04. மனிதன்

இவன்
பசுவின் பாலைக்
கறந்தால்
'பசு பால் தரும்'
என்கிறான்.

காகம்
இவன் வடையை
எடுத்தால்
'காகம்
வடையைத் திருடிற்று'
என்கிறான்.

இப்படியாக மனிதன்.

05. குப்பைத் தொட்டி

அலுவலகத்தில்
இருக்கிறவனுக்கு
இது...
குப்பைத்தொட்டி

குப்பை பொறுக்கி
வாழ்கிறவனுக்கு
இது...
அலுவலகம்.
06. தாயகம்

'வளமுண்டா
உன்
மண்ணில்?
வாழ்வாயா
தனித்து?'
என்கிறாய்...

என்
நாட்டின்
துயரங்கள்
பற்றி
என்னிடம்
பேசாதே.

பாலைவனத்தின்
இனிமை
பற்றி
ஒட்டகத்திடம்
கேள்.

07. மந்தை

மேடை
'தமிழா!
ஆடாய்
மாடாய்
ஆனாயடா..
நீ'
என்றேன்

கை
தட்டினான்.
08. கண்ணோட்டம்

செருப்பை
பார்க்கையில்

நீங்கள்
அணிந்திருக்கிறவனின்
காலைப்
பார்க்கிறீர்கள்.

நான்
செய்தவனின்
கையைப்
பாடக்கிறேன்.

09. கொலை

ஒரு நாள்
வாழ்க்கை
பூவுக்கு....

விரியுமுன்பே
பறித்து
இறைவனுக்கு
அர்ச்சனை
செய்கிறான்

நூறாண்டு
வாழ்க்கை
வேண்டி
தனக்கு.
10. உடைப்பு

சொல்கிறார்கள்
'கிளியின் கூண்டைத்
திறந்து விடு'

முரண்படுகிறேன்.

உடைத்து விடு.

11. தேர்தல்

மாலை
வளையல்
மூக்குத்தி
பொன்னான
எதுவுமே
இல்லை
எங்கள்
குடிசையில்

அவன்
சொல்கிறான் -

இருக்கிறதாம்
எங்களிடம்...

பொன்னான
வாக்குகள்.
12. வெறி

எரியவில்லை
அடுப்பு
சேரியில்

போராடினோம்...

எரிந்தது
அடுப்பல்ல...

சேரி.

13. விடுதலை

சாகடிக்கப்படலாம்...

நாங்கள்-

தோற்கடிக்கப்படமாட்டோம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Master🍥

Master🍥 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @peru_vaikkala

Sep 13, 2023
#goofymovies
Underrated Tamil Movies That Deserve More Recognition👌🔥

Part 3

1. Kavalthurai Ungal Nanban (2020) Image
2. Miga Miga Avasaram (2019) Image
3. Nedunchalai (2014) Image
Read 25 tweets
Aug 14, 2023
#goofymovies
Underated Tamil Movies That Deserve More Recognition👌🔥

Part 2

1. 6 Candles (2013) Image
2. Porkkalam (2010) Image
3. Kunguma Poovum Konjum Puravum (2009) Image
Read 21 tweets
Jul 14, 2023
#goofymovies
Underated Tamil Movies That Deserve More Recognition👌🔥

1. Thegidi (2014) Image
2. Kaalidas (2018) Image
3. Burma (2014) Image
Read 28 tweets
Jun 4, 2023
#goofybooks
#மகாபாரதம்

"இந்தியாவில் எத்தனை மனிதர்கள் வாழ்ந்தார்களோ, அத்தனை வகை மகாபாரதம் இருக்கிறது." என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். எழுத்து வடிவிலும், செவி வழியாகவும் பல வடிவங்கள் கூறப்பட்டு வந்துள்ளன. Image
எண்ணற்ற கதாபாத்திரங்களையும், பல சிக்கல்களையும் காரண காரியத்தோடு கதைகள், உபகதைகள், கிளைக்கதைகள், பின்கதை என பல அடுக்குகளினூடு குழப்பம் இல்லாமல் சொல்லப்பட்டிருக்கும். மகாபாரதம் தொடர்புடைய புத்தகங்கள் பற்றிய தொகுப்பு இது.
1. வெண்முரசு: ஜெயமோகன்

7 வருடங்களில் 26 நாவல்களாக 25000 பக்கங்களில் இயற்றப்பட்டுள்ள மகத்தான ஆக்கம் வெண்முரசு. இது உலகின் மிகப்பெரிய நாவல்களில் ஒன்றாகும். இந்நாவல்வரிசை மகாபாரதத்தை முழுமையாக நவீன வாசகனுக்கான மொழியில் மறுஆக்கம் செய்துள்ளது. Image
Read 22 tweets
May 20, 2023
#goofybooks
ஆதித்த கரிகாலன்/ஆதித்த கரிகாலன் கொலை தொடர்பான நாவல்கள். Image
கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன்" Image
பாலகுமாரன் எழுதிய "உடையார்" Image
Read 12 tweets
Feb 16, 2023
#BiggBoss6Tamil இல் கமல்ஹாசன் பரிந்துரைத்த புத்தகங்கள் பற்றிய thread.
#goofybooks Image
தஞ்சாவூர் - குடவாயில் பாலசுப்ரமணியம்

இந்த நூல் கி.பி. 600-ல் ஆரம்பித்து 1850 வரையிலான தஞ்சாவூரின் வரலாற்றைக் கல்வெட்டுகள், கோயில் கலை முதலான ஆதாரங்களைக் கொண்டு அரிய தகவல்கள், படங்களுடன் பேசுகிறது. Image
ஆபிரகாம் பண்டிதர் - நா. மம்மது

'தமிழிசையே இன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை' என்று நிரூபித்த, தன் தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை ‘கருணாமிர்த சாகரத் திரட்டு’ என வெளியிட்ட, பல்துறை விற்பன்னரான ஆபிரகாம் பண்டிதர் பற்றிய புத்தகம். Image
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(