How to get URL link on X (Twitter) App
01. பொண்டாட்டி
எண்ணற்ற கதாபாத்திரங்களையும், பல சிக்கல்களையும் காரண காரியத்தோடு கதைகள், உபகதைகள், கிளைக்கதைகள், பின்கதை என பல அடுக்குகளினூடு குழப்பம் இல்லாமல் சொல்லப்பட்டிருக்கும். மகாபாரதம் தொடர்புடைய புத்தகங்கள் பற்றிய தொகுப்பு இது.
கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன்"
முன் கதை :
பட்டாம்பூச்சி விற்பவன் 
நான் செஞ்ச உருப்படியான விஷயம் நான் யாருக்கும் கதை சொல்லலை. கதிருக்கு மட்டும் தெரியும். எடுக்கப் போகும் காட்சியை காலையில் சொல்லுவேன். டயலாக் அதிகம் இருந்தால் முந்தைய நாள் இரவு கொடுப்பேன். க்ளைமேக்ஸ் சொன்னேன். ஜெய் கலங்கிட்டான்.
எப்போவும் நிறைய positivity இருக்கிற படங்களை பார்க்க பிடிக்கும். Depressionல இருக்கிறப்போ எல்லாம் இந்த மாதிரி படங்களை பார்க்கிறப்போ டக்குன்னு நம்மளை boost பண்ணும். பிடித்த மனிதர்களும், படங்களும்தான் என்னோட happy pills.
Nawal தனது உயிலில்,அவரின் கடைசி ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், அது நிறைவேற்றப்படவில்லை எனின் அவர் உடலை முறையாக அடக்கம் செய்யக்கூடாது என எழுதி இருப்பார்.அதன்படி இரட்டையர்கள் அதுவரை அறியாத அவர்களின் தந்தையையும், சகோதரனையும் தேடி தாய் அவர்களுக்கு எழுதிய கடிதத்துடன் செல்கின்றனர்.
ஒவ்வொரு பெண்ணின் கதையையும் 10 நபர்கள் எழுதி, இயக்கி இருக்கிறார்கள். ஆக , படம் பல்வேறு நபர்களின் ஒரு கூட்டுப்பார்வை. இப்படி ஒரு விசித்திரமான ஐடியாவிற்கு உரிமையாளர், விமர்சகரும், இயக்குனருமான சுதிஷ் கமாத்.
மராத்தி, ஆங்கிலம், தமிழ், மலையாளம், ஹிந்தி, பெங்காலி மொழிகளில் ஒலிபுத்தகங்களும், புத்தகங்களும் இருக்கின்றன. விரும்பிய மொழியில் கதை கேட்கலாம்.
ஒவ்வொரு கடவுளரையும் எப்படி உருவாக்கியிப்பார்கள் என்று யோசிக்க முடிகிறது. தன் இஷ்டத்துக்கு ஒரு கடவுளும், அதன் பின்னணியில் ஒரு ovop கதையும் சேர்த்து ஒரு கூட்டத்தையே அடிமுட்டாள் ஆக்கி வேண்டுதல்களும்,பரிகாரமும், விரதமும், பூசையும் என்று சொல்லி எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள்.
படத்தில் உண்மையில் நடந்த மூன்று சைபர் கிரைம் குற்றங்களையும், அதன் குற்றவாளிகளை கண்டுபிடித்த முறைகளையும் ரொம்ப எளிமையாக காட்சிப்படுத்தி இருப்பார்கள். Cyber crime என்றதும் ஆங்கில படங்களில் வரும் high tech, hacking போன்று இல்லாமல் இயல்பான வழிகளில் கண்டுபிடித்திருப்பார்கள்.
அவங்க புத்தகம் எல்லாம் தொடர்ச்சியா பெண்களால் வாசிக்கப்படுற புத்தகம். எப்போ போனாலும் அந்த rackல ரெண்டு பேர் புத்தகம் எடுத்திட்டு இருப்பாங்க. 2,3,4,5,6,7,8 பாக நாவல்களை எழுதி இருக்கிறார். ஒவ்வொன்றும் 300 தொடக்கம் 500 பக்கங்கள் வரை இருக்கும்.