இண்டீசண்ட் ப்ரப்போசல் (Indecent Proposal) என்றொரு படம்! அந்தப் படத்தோட கதை நமக்கு அவசியமில்லை!

அதில், தன் சுயத்தை இழந்து, ஏறக்குறைய வாழ்வைத் தொலைத்து, பலவற்றைய்யும் இழந்து, தன்னை மீட்டெடுக்க வேண்டிய ஒரு சவாலான சூழலில், கல்லூரிக்கு பாடமெடுக்கச் செல்வான் கதாநாயகன்!
கையில் ஒரு செங்கல்லைக் காட்டி, இது என்ன என்று கேட்பான்!

ப்ரிக் (செங்கல்)!

குட், வேற?

கூட்டத்தில் ஒரு மாணவன், ”ஒரு ஆயுதம்” என்பான்!

நாயகன் புன்ன்னகையுடன் சொல்வான்!
"Even a brick wants to be something."

"It aspires.

"Even a common, ordinary brick wants to be something more than it is."

அவன் சொல்லச் சொல்ல, பின்திரையில், மெல்ல மெல்ல, உலகின் சிறந்த ஆர்கிடெக்சர் கொண்ட கட்டிடங்கள் வந்து கொண்டே இருக்கும்!
முழுக்க தடுமாறிக் கொண்டிருந்த ஒரு சூழலில், உணர்ச்சிப் பூர்வமாக அவன் எடுத்த பாடம், அவனுக்கே, அவன் செல்ல வேண்டிய பாதை என்ன என்று கொஞ்சம் காட்டிக் கொடுக்கும்!

ஒரு செங்கல்லுக்கு கூட, தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று அவன் சொன்னாலும்...
செங்கல்லை எப்படி உபயோகப்படுத்தலாம் என்று சொல்வது போலும் காட்சி தரும்!

பொதுவா, உணர்வுள்ள மனுஷனா இரு, கல்லு மாதிரி ஜடமா இருக்காதன்னு சொல்லுவாங்க! ஆனால், அந்தக் கல்லையே ஒரு வளர்ச்சிக்கு பயன்படுத்துறோமா அல்லது இன்னொருவரின் அழிவுக்கு பயன்படுத்துறோமா என்பதில்தான் விஷயமே இருக்கு!
இந்தத் தேர்தல் காலங்களிலும் செங்கல்லை இருவர் பயன்படுத்தியிருக்கிறார்கள்!

1. ஒன்று உதயநிதி ஸ்டாலின் கையிலெடுத்த செங்கல்,

2. இன்னொன்று கோவை கலவர கும்பல் கையிலெடுத்த செங்கல்.

வானதி சீனிவாசன்களுக்கு இது சின்ன விஷயமாகத் தெரியலாம்!
ஆனால், எந்தப் பதவியிலும் இல்லாத போதே, இந்த ஆட்டம் என்பது, இவர்களுடைய பாதையை நமக்குச் சொல்கிறது! வேறெந்தத் தலைவரும் வரும் போது இல்லாத திமிரும், ஆணவமும், யோகியின் (?) வருகையின் போது மட்டும் நிகழ்கிறதென்றால்....

அந்தச் செங்கல் படத்தில் நாயகனுக்கு தன்னை மீட்டெடுக்க உதவியது!
ஆனால், நாம் எந்தச் செங்கல்லைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்?!

இதில் ஒரு செங்கல் தரும் வளர்ச்சி போதுமானதா என்பதில் நமக்கு சில விமர்சனங்கள் இருக்கலாம்!
ஆனால், இன்னொரு செங்கல், கண்டிப்பாக மாபெரும் அழிவிற்குதான் கொண்டு செல்லும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!

"Even a brick wants to be something."

And you???

Nareshkumar Nagarajan.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with sivagsk

sivagsk Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @realtechsiva

4 Apr
S.T பாலசுப்பிரமணிய ஆதித்தன் தன் குடும்பம் கள்ளக்கடத்தல் வாயிலாக தங்கம் இந்தியாவுக்கு கடத்திவந்து எவ்வாறு தினத்தந்தி ஆரம்பிக்கப்பட்டது என்று அவர் வாயாலேயே தனது ஃபேஸ்புக் பேஜ் ல் சுயசரிதை அத்தியாயம் 15 இல் (24.5.20 ) கூறுவதைக் கேளுங்கள். : Image
"சி.பா. ஆதித்தன் சிங்கப்பூரில் சொந்தமாக கப்பல் வணிகம் செய்து வந்த பெரும் தொழில் அதிபர் ஓ. இராமசாமி நாடாரின் மகள் கோவிந்தம்மாளை திருமணம் செய்து இருந்தார். ஓ.ராமசாமி நாடாருக்கு மதுரையை அடுத்த மணச்சை சொந்த ஊர்.சிங்கப்பூரில் கிரிமினல் வழக்கு நடத்தி வந்தார் சி.பா.ஆதித்தன்.
எப்பேர்பட்ட கிரிமினல் குற்றவாளியையும் காப்பாற்றி விடுவதில் சர்வ வல்லமைவர் சி.பா.ஆதித்தன். ஒரு வழக்கில் வென்றால் அவருக்கு ஒரு வீடு சிங்கப்பூரில் வாங்கிக் கொடுத்து விட வேண்டும். இப்படியாக 91 வீடுகளை சி.பா. ஆதித்தன் சிங்கப்பூரில் வாங்கி வைத்து இருந்தார்.
Read 9 tweets
3 Apr
ஒற்றை செங்கல் தகர்த்தெறிந்துவிட்டது..

மோடி அமித்ஷா என்ற மாயபிம்பத்தை தமிழகத்தில் சுக்குநூறாக்கி ஒன்றுமில்லாதாக்கியது..

சூழ்ச்சியை,விலைபேசுதலை, மிரட்டலை அதிகாரத்தை பயன்படுத்தி ரெய்டுவிடுவதை தான் சாணக்கியத்தனம் என ஊடகங்கள் கட்டமைத்ததை,
ஒன்றுமில்லாதாக்கி... Image
டவுசரை உருவியவிதம் ரசிக்கவைத்தது..
"எய்ம்ஸ்" மருத்துவமனை
என மக்களை ஏமாற்ற நினைத்து இந்தியா முழுதும் அடிக்கல் நாட்டி சாதனையாக பீத்திக்கொண்டதை ஒற்றை செங்கலை உருவியெடுத்து அடித்த விதம் கலைஞரை ஞாபகபடுத்தியது.
பொய்களும் புரட்டும் புராணமும் இங்கே வேகாது என பொட்டில் அடித்தாற்போல் கிண்டலோடு கலந்தடித்து எதிரியை கதிகலங்கும் வைக்கும் திறன் ..
உதயநிதியின் வளர்ச்சிக்கு உதவும்..

மக்களோடு நெருக்கமானால் மட்டுமே சரியான பாதையில் பயணிக்க முடியும் ..
Read 4 tweets
3 Apr
சங்கிகள் அகராதியில்...
போயஸ் தோட்டத்தில் இருந்தது வீடு
நீலாங்கரையில் இருப்பது மட்டும் பங்களா!

அதுல ஒரு சங்கித் தே.ப கேட்குறான்.
ஸ்டாலின் மருமகனின் வருமானம் என்ன? எப்படி இவ்வளவு பெரிய வீடு வாங்கினாருன்னு.

இந்த நாய்களுக்கு செக்கு எதுன்னும் தெரியாது, சிவலிங்கம் எதுன்னும் தெரியாது
எல்லாருமே இவனுங்களை மாதிரி கைபர் கணவாய் வழியே வந்திருப்பதாகவே நினைச்சுப்பானுங்க போல.

போய் முதலில் தேனாம்பேட்டை சண்முக முதலியார் யார் என்றும்,, இன்று சென்னையின் பிரதானப் பகுதிகளில் ஒன்றான ஷெனாய் நகர் நிலத்தை ஏக்கர் கணக்கில் யாரிடமிருந்து அரசு பெற்றது என்றும்,
யாருடைய தந்தை இந்தியன் வங்கியில் மண்டல மேலாளராக இருந்து 90களில் ஓய்வுப் பெற்றார் என்றும், யார் 90களில் அண்ணா பல்கலையில் பி.டெக் பட்டதாரி என்றும், 2000த்தின் தொடக்கத்திலேயே யார் iSoft என்ற தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Project Lead என்றும் தெரிஞ்சிக்கிட்டு..
Read 5 tweets
3 Apr
சன் டீவியில் நெறியாளர் குணசேகரன் நடத்திய விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய ஹிந்து என்.ராம் பேசியவற்றை எத்தனை பேர் பார்த்தீர்கள் என்று தெரியவில்லை. அதில் அவர் குறிப்பிட்ட முக்கியமான சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
♦ இந்தத் தேர்தலில் ஸ்டாலின் தமிழ்நாட்டில் ஒரு தனிப்பெரும் தலைவராக உருவெடுத்திருக்கிறார்.

♦ ஆட்சிக்கான எதிர்ப்பு மனநிலை என்பதை விட நல்லாட்சி வேண்டும் என்பதற்காகவே திமுக கூட்டணிக்கான ஆதரவைத் தருவதாக பெருவாரியான மக்கள் கூறியிருக்கிறார்கள்.
இது திமுகவுக்கு மிகச் சாதகமான விஷயம். இது முன்னெப்போதும் இல்லாதது.

♦ தமிழர்களுக்கு, அவர்களது நலன்களுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருக்கும் பாஜகவை தமிழர்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

♦ இந்தத் தேர்தலில் பாஜக அதிமுகவிற்கு தேவையற்ற ஒரு சுமை.
Read 9 tweets
3 Apr
வாரிசு அரசியல் என்று பேசும் பீ.ஜே.பீ....இலெட்சனம்..

இனி பேசுனாங்க பிஞ்ச செருப்பால அடிக்க வேண்டியதுதான்....
Read 5 tweets
3 Apr
சிலை திருட்டு வழக்கில் முன்ஜாமீன் வாங்கிய TVS வேணு சீனிவாசனின் மனைவி மல்லிகா சீனிவாசனுக்கு மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் CMD களை நியமிக்கும் PESB யின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
IAS தேர்வு எழுதாமல், அரசு துறையில் எந்த முன் அனுபவமும் இல்லாத மல்லிகா சீனிவாசனுக்கு, லேட்டரல் என்ட்ரி மூலம் மோடி அரசால் பதவி வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக பணி மூப்பு அடிப்படையில் IAS அதிகாரிகள் வரும் இப்பதவிக்கு மோடி அரசால் உருவாக்கப்பட்ட...
லேட்டரல் என்ட்ரி மூலம் குறுக்கு வழியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் எந்தவிதமான இட ஒதுக்கீடு வழிமுறைகளையும் பின்பற்றாமல் பதவிக்கு வரலாம். IAS க்கு இணையான அதிகாரம், பதவி அங்கீகாரம், ஊதியம் இன்ன பிற சலுகைகளை அனுபவிக்கலாம்.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!