தேர்தல் பறக்கும் படையினரின் கார் மீது லாரி மோதல்: பெண் காவலர் பலி

தேர்தல் பறக்கும் படையினரின் கார் மீது லாரி மோதியதில் பெண் காவலர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பி.கே.புரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் குடியாத்தம் Image
நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது குடியாத்தத்தில் இருந்து காட்பாடி நோக்கிச் சென்ற லாரி பறக்கும் படையினரின் கார் மீது நேருக்கு நேர் மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. 

மேலும்  மாலதியின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக குடியாத்தம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட
நிலையில் சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் நேரில் ஆய்வு செய்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து
கே.வி.குப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் தப்பியோடிய லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with VichuKichu

VichuKichu Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kongunatan

8 Apr
ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அமைச்சர் பட்டியல் அரசு உயர் அதிகாரிகள் பட்டியல், தயாரித்து சபரீசன் தன் பாக்கெட்டில் வைத்து கொண்டுள்ளாராம்.

எப்படியாவது ஸ்டாலினை ஆட்சியில் அமர்த்தி தன் குடும்பங்களை வளப்படுத்தி கொள்ள சுயநலத்துக்காக பணிகளை செய்கின்றார்.

இன்னொரு பக்கம் கனிமொழி, ஏதோ
பெரிய சிந்தனையாளர் போல பேச்சு வழக்குகள், பெரியார் என்ன அபத்தங்கள் எல்லாம் செய்தார் என்று புரியாமல் சிந்தனைவாதி போல் பேசுகிறார்.

தேவையில்லாமல் திருப்பதி கோவிலை பற்றியும், சபரி மலை கோவிலை பற்றியும் பேசி வேண்டிய அவசியம் கனிமொழிக்கு இல்லையே?

மக்களே சிந்தியுங்கள் கலைஞர் விதைத்த
விதைகள் வீரியமான ஒன்றும் இல்லை. மு.க ஸ்டாலினிடம் ஒன்றுமே இல்லை மருமகன் இயக்கினால் இயங்குவார்.

இன்றைக்கு திமுக வேட்பாளர்கள் சால்வையை முதலில் ஸ்டாலினுக்கு அணிவிப்பது இல்லை.

சபரீசனுக்கு சால்வை அணிவித்து முதல் மரியாதை செய்து விட்டு தான் ஸ்டாலின் பக்கம் பார்க்கிறார்கள்.

இந்த
Read 35 tweets
8 Apr
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் திருக்கோவில் குளத்தை ஆக்கிரமித்து
ஸ்ரீ மகாதேவசாமி சிவன் கோயிலை ஆக்கிரமித்து பெந்தகெஸ்தேசர்ச் கட்ட மணல் ஜல்லி கொண்டு வந்து எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வேலையை ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கின்றவர்களை அடியாட்கள் கொண்டு மிரட்டுகிறார்கள்
தினமும் முப்பது நாற்பது பேர் சர்ச் பணம் பெற்றுக்கொண்டு ரவுடிசம் செய்கிறார்கள்

பதினெட்டாம் நூற்றாண்டு கோவில் காப்பாற்றப்பட வேண்டும்
தயவுசெய்து இதை அனைவருக்கும் பார்வர்டு செய்யுங்கள்
நீதிமன்ற ஆணை
பத்திரம்
அனைத்தும் கோவிலுக்கு சாதகமாக இருந்தும் எந்த வகையிலாவது ஆக்கிரமித்து
சர்ச் கட்ட வேண்டும் என்று தினம் தினம் பிரச்சனை செய்து கொண்டு இருக்கிறார்கள் ஆக்கிரமிப்பாளர்கள்

பிரச்சனைகள் செய்து கோயிலில் பூஜை பணி செய்த நபரை விரட்டிவிட்டனர் அவர் ஊரை விட்டே சென்று விட்டார்
இப்படியே நடந்தால் நாம் என்ன செய்வது. இந்திய திரு நாட்டில் இந்து சிவன் கோவிலில்
Read 4 tweets
20 Jan
பெரிதாகினும் அவசியம் படித்து பகிரவேண்டிய பதிவு.

“பாரதத்தின் எந்தொவொரு ஆளும் கட்சியும் ஒரு முஸ்லிமை இந்தியாவின் உள்துறை அமைச்சராக்க விழைந்ததில்லை- காங்கிரஸ் கட்சி உட்பட. ஏனென்றால் இந்திய உள்துறை அமைச்சர் பதவி மிக வலிமையான ஒன்று. அந்தப் பதவியை ஏற்கும் ஒரு முஸ்லிம் எந்தமாதிரி
நடந்து கொள்வார் என எதிர்பார்க்க இயலாது என்கிற அச்சமே அதற்குக் காரணம்.

ஆனால் முன்னாள் பிரதம மந்திரியான வி.பி. சிங் அந்த மாபெரும் தவறினைச் செய்தார். காஷ்மீரியான முஃப்தி முகமது சையதை இந்தியாவின் உள்துறை அமைச்சராக அவர் நியமித்தார்.

1989-ஆம் வருடம் டிசம்பர் 8-ஆம் தேதி பதவியேற்ற
வி.பி. சிங் அமைச்சரவையில் முஃப்தி முகமது உள்துறை அமைச்சரானார்.

அவர் பதவியேற்று ஒன்றரை மாதங்கள் கூட முடியாத நிலையில் ஜனவரி 19, 1990-ஆம் வருடம் காஷ்மீரிலிருந்த ஐந்தரை இலட்சம் காஷ்மிரி ஹிந்துக்களான பண்டிட்கள் காஷ்மீரிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.

அவர்களின் மனைவிகளும்,
Read 28 tweets
20 Jan
நேற்று அமித் ஷா அவர்கள் அறிவிக்கும் வரை ப்ரு (Bru) என்ற பழங்குடி இன மக்கள் பற்றியோ அவர்கள் அனுபவித்து வந்த கொடுமையான துயரங்கள் பற்றியோ நிச்சயமாக நம்மில் பெரும்பாலானோருக்கு என்னவென்றே தெரியாது.

இவர்கள் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ரியாங்க் (Reang) என்ற பழங்குடி இன மக்கள். ப்ரு என்ற
மொழியை பேசுவதால் ப்ரு (Oru) இன மக்கள் என்று அறியப்படுபவர்கள். தீவிரமான இந்துக்கள்.

கிறிஸ்தவ மதத்திற்கு மாற மறுத்து தங்களது தொன்மையான வழிபாட்டு முறைகளையே தொடர்பவர்கள். அதனாலேயே மிசோரம் மாநிலத்தில் மிகவும் பெரும்பான்மையாக உள்ள அன்பு மயமான கிறிஸ்தவ மக்களால் கொடூரமாக தாக்கப்பட்டு
கொடுமைப் படுத்தப்பட்டவர்கள்.

எவ்வளவு குரூரமான கொடுமைகள் என்றால் 1997ல் இவர்கள் மீது நடந்த கலவரத் தாக்குதலில் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டி தங்களது வீட்டை விட்டு, உடைமைகளை விட்டு ஓடிப்போய் அண்டை மாநிலமான திரிபுராவில் அகதிகளாக முகாம்களில் வாழ்பவர்கள்.

அகதி முகாம்கள் என்றவுடன்
Read 10 tweets
19 Jan
பட்டாசு வெடிக்க ஆரம்பித்து விட்டது-

எழுதி வைத்துக் கொள்ளுங்கள் வருகி ன்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலில்
மேற்கு வங்காளம் அஸ்ஸாம் மாநிலங்க ளில் பிஜேபி ஆட்சி உறுதி. அதே மாதிரி
தமிழ்நாடு பாண்டிச்சேரியில் பிஜேபி
கூட்டணி ஆட்சிதான் அமையும்.

தமிழ்நாடு பாண்டிச்சேரி யில் பிஜேபிக்கு
தடையாக Image
இருக்கும் காங்கிரஸ் திமுக
கூட்டணி உடையும் சூழ்நிலை யை திமுக
வே திட்டமிட்டு செய்து வருகிறது. எனக்கு
என்னவோ இதற்கு பின்னால் பிஜேபி இருப்பதாகவே தோன்றுகிறது.

திமுக காங்கிரஸ் கூட்டணி கிளைமா க்சை நோக்கி சென்று கொண்டு இருக்கி றது.திமுக காங்கிரசை வம்புக்கு இழுத்து
காங்கிரசே திமுக
கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைக்கி றது.

இதற்கான வேலைகளை பாண்டிச்சேரியி
ல் இருந்து திமுக ஆரம்பித்து இருக்கிறது
என்றே நினைக்க தோன்றுகிறது.

பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் பொறுப்பாளராக பொறுப்பு ஏற்று
இருக்கும் ஜெகத்ரட்சகன் 30 தொகுதிக ளிலும் திமுகவை
Read 7 tweets
19 Jan
ஜோசப் சாரின் வாழ்க்கை கதை.

தன் அம்மா, மனைவி, மகன் கண்முன்னால் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினரால் கை துண்டிக்கப்பட்ட ஜோசப் சாரின் வாழ்க்கை கதை.

நீதிமன்றம் நிரபராதி என தீர்ப்பு வழங்கியும், அவர் மனைவி சலோமி தற்கொலை செய்யும் வரை மீண்டும் Image
விரிவுரையாளராக வேலை நல்காத கிறிஸ்தவ கல்லூரி சபை நிர்வாகத்தால் கொடுமை அனுபவித்த ஜோசப் சாரின் கதை.

தன் குடும்பம் பட்டினியில் சாகாமல் இருக்க ஒரு கையோடு ஆட்டோ ஓட்டி பிழைத்த ஜோசப் சாரின் கதை.

கல்லூரி நிர்வாகம் வேலை திரும்ப நல்காததால் பணமில்லாமல் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தடைபட,
எல்லாம் அறிந்து ஏற்று கொள்ள தயாரான ஒரு ஹிந்து இளைஞனை திருமணம் செய்து வாழும் ஒரு மகளின் தந்தையான ஜோசப் சாரின் கதை.

மனைவியின் தற்கொலைக்கு காரணம் என வழக்கு பதிவு செய்துவிடுவாரோ என பயந்து வழக்கு தொடுக்கமாட்டேன் என எழுதி ஒப்பிட்டு வாங்கிகொண்டு மீண்டும் ஒரே ஒருநாள் மட்டும் வேலை
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!