ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அமைச்சர் பட்டியல் அரசு உயர் அதிகாரிகள் பட்டியல், தயாரித்து சபரீசன் தன் பாக்கெட்டில் வைத்து கொண்டுள்ளாராம்.

எப்படியாவது ஸ்டாலினை ஆட்சியில் அமர்த்தி தன் குடும்பங்களை வளப்படுத்தி கொள்ள சுயநலத்துக்காக பணிகளை செய்கின்றார்.

இன்னொரு பக்கம் கனிமொழி, ஏதோ
பெரிய சிந்தனையாளர் போல பேச்சு வழக்குகள், பெரியார் என்ன அபத்தங்கள் எல்லாம் செய்தார் என்று புரியாமல் சிந்தனைவாதி போல் பேசுகிறார்.

தேவையில்லாமல் திருப்பதி கோவிலை பற்றியும், சபரி மலை கோவிலை பற்றியும் பேசி வேண்டிய அவசியம் கனிமொழிக்கு இல்லையே?

மக்களே சிந்தியுங்கள் கலைஞர் விதைத்த
விதைகள் வீரியமான ஒன்றும் இல்லை. மு.க ஸ்டாலினிடம் ஒன்றுமே இல்லை மருமகன் இயக்கினால் இயங்குவார்.

இன்றைக்கு திமுக வேட்பாளர்கள் சால்வையை முதலில் ஸ்டாலினுக்கு அணிவிப்பது இல்லை.

சபரீசனுக்கு சால்வை அணிவித்து முதல் மரியாதை செய்து விட்டு தான் ஸ்டாலின் பக்கம் பார்க்கிறார்கள்.

இந்த
கூத்தை எங்கே போய் சொல்ல?

ஆலந்தூர் ஆர்.எஸ்பாரதி சபரீசனாள், அவரை ராஜசபா உறுப்பினர் ஆக்கினார்.

இன்றைக்கு அறிவாலயத்தில் ஆர்.எஸ்.பாரதி காட்டில் தான் மழை,ஸசபரீசன் தயவில். அதே போல் வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம். என்.ஆர்.இளங்கோ, வில்சன் போன்றவர்கள் எல்லம் சபரீசன் கண் அசைவில் உள்ளனர்.
இன்றைக்கு வருமானவரி துறையை எதிர்த்து திமுக கூப்பாடு போடுகின்றது.

சரி ஆனால், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸோடு கலைஞர் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த நேரத்தில், தள்ளாத வயதில் ஸ்டாலினுடைய
தாயார் தயாளு அம்மாளை அறிவாலயம் முதல் மாடியில் இருக்கும் கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் இரண்டு மணிநேரம் அரசு அதிகாரிகள் விசாரித்தனரே அன்றைக்கு இம்மாதிரி கூப்பாடு போடவில்லையே.

பாவம் வயதான தயாளு அம்மாவை சிரமப்படுத்தும் போது கூப்பாடு போடாமல் எங்கோ இருந்து வந்த சபரீசனுக்காக இப்படி
கூப்பாடும் போராட்டமும் வேடிக்கையாக இருக்கின்றது.

தயாளு அம்மாவைவிட உயர்ந்தவரா எங்கோ இருந்து வந்து சபரீசன். ஸ்டாலினுக்கு இதெல்லாம் உரைக்குமா? பெற்ற தாயைவிட மருமகன் மேலா?

சரி சபரீசன் இப்போது இருக்கும் நீலங்கரை வீட்டில் இன்றைக்கு சோதனை நடந்தது. இந்த வீடு எப்படி கட்டபட்டது.
கடற்கரை ஓரத்தில் வித்தியாசமாக பிரம்மாண்டமாக பெரிய பரப்பளவில் கட்டப்பட்டதற்கு எவ்வளவு கோடிகள் செலவானது?

சபரீசனுக்கு பல வீடுகள் ஸ்டாலின் வாங்கி கொடுத்தும் எந்த வீட்டிலும் நிரந்தரமாக இருந்தது இல்லை.

சென்னை செட்டிநாடு அரண்மனை பக்கம் ஸ்டாலின் சபரீசன் திருமணம் ஆனவுடன் ஒரு வீடு
வாங்கி கொடுத்தார். அந்த வீட்டை கட்சிக்காரர்கள் செலவு செய்து சீர்படுத்தினார்கள்.

கட்சிக்காரர்களின் வயிற்றில் அடித்து அழகு படுத்தி வீட்டை விட்டு வெளியேறி பிரச்சினைக்குரிய ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் தாஸ் சாலை ஸ்டாலின் வீட்டுக்கு பின்பக்கம் சபரீசனுக்கு வசதியாக வீடு கட்டி கொடுத்தார்
அதிலும் சிலமாதங்கள் இருந்துவிட்டு, இப்போது இருக்கின்ற நீலங்கரை வீட்டில் குடும்பத்தோடு சபரீசன் வசிக்கிறார்.

அரியநாயகிபுரத்தில் சபரீசன் பிறந்த வீடு எப்படி இருந்தது? இன்றைக்கு நீலாங்கரை வீடு எப்படி பிரம்மாண்டமாக கட்ட யார் பணம் கொடுத்தார்கள்?

இதற்கு கட்சிக்காரர்களின் வயிற்றில்
அடித்து வாங்கிய பணம் எவ்வளவு. இதில் எவ்வளவு ஊழல் பணம் பயன்படுத்த பட்டதா என்பதை வருமானவரி துறை விசாரிக்கவேண்டும்.

இவர்கள் திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் எப்படியிருக்கும். சபரீசனின் வீரிய விஷ புத்தியில் ஆட்சிக்கு வந்தால் நேர்மையான அரசியலும் நல்ல ஆட்சியும் எப்படி கிடைக்கும்.
ஸ்டாலின் வெறும் காலி பெருங்காய டப்பா. எதிர்காலத்தில் ஸ்டாலின் முடிவு நிச்சயமாக எப்படியிருக்கும் என்றால் ஆந்திராவில் என்.டி.ராமராவ் ஆட்சி எப்படி மருமகனால் கவிழ்க்கப்பட்டது, ஆளுமையான NT ராமராவ் இறுதி நாட்களில் எப்படி ஆனார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

அது தான் இங்கு நடக்கலாம்.
இது எல்லாம் ஸ்டாலினுக்கு புரியாது. சபரீசா அண்ணா நிறுவிய திமுக, அதை திருடிய கலைஞர், எங்கோ இருந்து, எந்த தகுதியும் இல்லாமல் ஸ்டாலின் மருமனாக வந்த சபரீசன் அவர்களே எத்தனை பேரை திமுகவின் முக்கிய புள்ளிகளை உங்கள் மாமன் தயவில் ஒழித்தீர்கள்.

உங்களுக்கு அந்த திறமைகள் இல்லாத
கயமதன்மையோடு நீங்கள் எத்தனை பேருடைய விசயத்தில் தலையீட்டீர்கள் என்று மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.

அண்ணா அறிவாலயத்தில் உங்கள் கட்டளைகள் செயலுக்கு வருகின்றன.

எந்த தகுதியும் இல்லாத உங்கள் காலில் விழுந்தால் தான் திமுகவில் இருக்க முடியும் என்ற நிலைமை.

1. தலைவர் கலைஞரின் மூத்த
மகன் அஞ்சாநெஞ்சன் மு.க.அழகிரி-க்கும் உன் மாமனாருக்கும் இடையே பிரச்சினைகளையும் சிக்கல்களையும் உருவாக்கிவிட்டீர்கள்.
கலைஞரே தன் பிள்ளை இல்லை என்று அழகிரியை ஒதுக்கி வைக்க காரணமே நீங்கள் தானே.

2. கே.பி.ராமலிங்கம்
3. பெரம்பூர் மறைந்த செங்கை சிவம்,
4. திருவண்ணாமலை சிவாநந்தம்,
5. வேலூர் முகமது சகி,
6. உன்னுடைய மாமனாரின் நிழலாக இருந்த சுகவனம்,
7. சேலம் வீரபாண்டியார் குடும்பம்
8. நாமக்கல் காந்திச்செல்வன்
9. பொங்கலூர் பழனிசாமி,
10. திமுகவில் இருந்து விலகி கரூர் முன்னாள் அமைச்சர் சின்னசாமி,
11. தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி.
12. ராமநாதபுரம் பவானி ராஜேந்திரன்,
13. பொன்முத்துராமலிங்கம்,
14. கம்பம் செல்வேந்திரன்,
15. ராஜபாளையம் வி.பி.ராஜன்,
16. வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்,
17. சங்கரன்கோவில் எஸ்.தங்கவேலு.
18. கட்சியை விட்டு போன திருநெல்வேலி வி.கருப்பசாமி பாண்டியன்,
19. கன்னியாகுமரியில் கட்சியை விட்டு போன நாகர்கோவில் ராஜன்,

என இப்படி நீண்ட பட்டியல் உண்டு.
இப்படி உன்னால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.

உங்கள் காலை பிடித்து இருக்கின்ற
1. ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி,
2. ஏ.வ.வேலு,
3. மதுரை பி.டி.ஆர்.தியாகராஜன்,
4. வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம்,
5. என்.ஆர்.இளங்கோ,
6. வில்சன்,
7. சேகர் பாபு,
8. சுதர்சனம்,
9. தாமோ.அன்பரசன்,
10. அண்ணாநகர் மோகன் குடும்பம்
என்ற நீண்ட மனிதர் பட்டியல் உண்டு.

டெலிகிராமில் வந்தது

இது இரண்டாம் பாகம்

முதற் பாகம் கீழே தொடர்கிறது👇👇
முதற்பாகம்👇👇

சபாஷ் சபரீசன் வந்த கதை, வளர்ந்த கதை?

ஸ்டாலின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசனின் சென்னை நீலாங்கரை வீட்டில் வருமானவரி துறையினர் சோதனையிட்டனர்.

யார் இந்த சபரீசன்?

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் அரியநாயகிபுரத்தில் ஒரு ஆசிரியருக்கு மகனாக பிறந்தவர்
தான் சபரீசன். சபரீசனின் தந்தை தினமும் சைக்கிளில் மதிய உணவை கட்டி கொண்டு பள்ளிக்கு சென்று வரும் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்.

எப்படியோ, ஸ்டாலின் மகளின் பின்னால் சுற்றி காதலித்து விரும்பி திருமணம் செய்து கொண்டார். சபரீசனும், ரஜினி கட்சியிலிருந்த அர்ஜுனமூர்த்தி மருமகனும்
குடும்ப சொந்தங்கள்.

ஸ்டாலின் மகள் செந்தாமரையும், அர்ஜுனமூர்த்தி மகளும் தோழிகள் மட்டுமல்ல அவர்களுக்கு இடையே குடும்ப உறவும் உண்டு.

இந்த நிலையில் சபரீசனும் அர்ஜுனமூர்த்தி மருமகனாகனும் சொந்தக்காரர்கள் எப்படியோ இந்த இருவரும் திட்டமிட்டு ஸ்டாலின் மகளையும்,
அர்ஜுனமூர்த்தி மகளையும் முறையே தனித்தனியாக திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் அர்ஜுனமூர்த்தி மகள் திருமணம் விவாகரத்து ஆகிவிட்டது.

சரி, விசயதிற்கு வருவோம், ரோடு, மர நிழலில் நின்று ஸ்டாலின் புதல்வியின் பின்னால் சுற்றி தன் விருப்பப்படி சபரீசன் ஸ்டாலினுக்கு மருமகன் ஆகிவிட்டார்.
ஆனால், சபரீசனுக்கு இந்த திருமணத்தை விட ஸ்டாலின் மருமகன் ஆகி பணம் சம்பாதிக்க வேண்டும், தனக்கான முக்கியத்துவம் வேண்டும் என்ற பிரதான நோக்கத்தில் பெரும் முயற்சியில் இந்த திருமணத்தை செய்து சாதித்து கொண்டார்.

2004 வரை சபரீசன் சொத்து கணக்கு என்ன?

இன்றைக்கு இவ்வளவு சொத்துக்கள்
மாடமாளிகைகள் எப்படி வந்தது?

கட்சிகாரர்களின் வயிற்றில் அடித்து பெற்ற பணம் ஊழல் பணம் என்பதை விசாரித்தால் நிச்சயமாக உண்மைகள் வெளிப்படும்.

இந்த சபரீசனுக்கு எதிலும் தகிடுதத்தங்கள் செய்வது, திமிர், பிடிவாதம் என்பது சபரீசனுடைய பழக்கங்கள்.

கடந்த 2009 - 2010 திமுக ஆட்சி காலத்தில்
அரசு மருத்துவமனைகளுக்கு காலாவதியான மருந்துகளை தமிழக அரசு வாங்கியதில் சபரீசனை ஏன் சரியாக விசாரிக்கவிலை என்று இன்று வரை தெரியவில்லை.

கடந்த 2006 திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வைகோ வீட்டின் முன்பு சபரீசன் ஆர்ப்பாட்டங்களும், கிண்டலடித்தும், பட்டாசு வெடித்ததும் உண்டு. இப்போது சபரீசன்
தயவில் வைகோ வாழ வேண்டியுள்ளது.

அதை விட்டு விடுங்கள், பெரிய புரட்சிவாதி, சுயமரியாதை என்று சொல்லும் தொல். திருமாவளவன் ஏன் தன் வேட்பாளர்களுடன் சபரீசனை சந்தித்து ரகசியமாக வாழ்த்துக்கள் பெறவேண்டும்.? சபரீசன் யார்?

உங்களுடைய புரட்சியே இதுதானா? சுயமரியாதை திருமாவளவன் அவர்களே?
யார் இந்த சபரீசன்

அறிஞர் அண்ணா காலத்து ஆளா, கலைஞர் தோல்வி முகம் கண்ட போதெல்லாம் உடன் இருந்தவரா?

இன்றைக்கு திமுக வேட்பாளர்களை அவர் தான் முடிவு செய்வார். திமுக கஜானா சபரீசன் கையில் தான் உள்ளது. சபரீசனிடம் பெட்டி பாம்பாக இருப்பவர் ஸ்டாலின்.

இது பலருக்கும் ஏன் என்று புரியவில்லை.
கலைஞர் இருந்தவரை எளிமையாக இருந்தார்.

அவசரமாக வெளியூர் செல்ல வேண்டும் என்றால் காரிலோ அல்லது தொடர்வண்டியில் அவர் செல்வது தான் வழக்கம். தனி விமானத்தில் செல்ல கலைஞர் விரும்பமாட்டார்.

ஆனால், இப்போது சபரீசன் ஸ்டாலினுக்கு தனி விமானத்தில் சென்றால் தான் பந்தா என்று நினைக்கிறார்.
ஸ்டாலினும் அதை ஏற்று கொண்டு வானத்தில் பறக்கின்றார்.

சபரீசன் செய்த கூத்துகள், சட்ட மீறல்கள் குறித்து வருமான வரி துறை இன்னும் நடவடிக்கை எடுத்து புலனாய்வு செய்ய வேண்டும்.

2006 திமுக ஆட்சியில் சித்து விளையாட்டு காட்டியவர் தான் சபரீசன். அதற்கு சாட்சியாக ஜீனியர் விகடன் அட்டை படத்தை
பார்த்தல் நன்றாக புரியும்.

நேற்று வரை வீரவசனம் பேசிய வைகோ, இன்று சபரீசனுக்கு மரியாதை கொடுக்கின்றார்.

அண்ணா துவங்கிய கட்சி இன்று இந்த மாதிரி வல்லூறுகளின் கையில் மாட்டி கொண்டது.

அண்ணாவின் மகன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ள பட்டார். அந்த
துக்கத்திற்கு கூட அண்ணா வீட்டிற்கு கலைஞர் குடும்பம் செல்லவில்லை.

கலைஞர் காலத்து ஆட்களை முற்றிலும் புறக்கணித்து சபரீசன் பரிவாரம் தான். இன்றைக்கு திமுகவில் பிரதானம் மட்டுமல்ல முடிவு எடுத்து ஸ்டாலினை கட்டுபடுத்துகின்ற மருமகன் மனைவி என்ற கிச்சன் கேபினெட் ஆகிவிட்டது

ஸ்டாலின் மகன்
உதயநிதிக்கும் சபரிசனுக்கு உரசல் என்று அரசல்புரசலாக செய்திகள் வருகின்றது.

கிச்சன் கேபினெட்டிலும் துர்க்கா ஸ்டாலினும் சபரீசன் மகுடிக்கு உள்ளடக்கம்.

கூத்தாடும் இந்த சபரீசன் கும்பல் நாளை ஆட்சிக்கு வந்தால் குடும்ப ஆதிக்கமாக தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சியில் இல்லாத போது
எங்கெல்லாம் நிலங்கள் இருக்கின்றதோ அதை எப்படி அபகரிப்பது, புது சாராய ஆலை திறப்பது என்று திட்டமிட்டு வருகின்றார்கள்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with VichuKichu

VichuKichu Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kongunatan

8 Apr
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் திருக்கோவில் குளத்தை ஆக்கிரமித்து
ஸ்ரீ மகாதேவசாமி சிவன் கோயிலை ஆக்கிரமித்து பெந்தகெஸ்தேசர்ச் கட்ட மணல் ஜல்லி கொண்டு வந்து எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வேலையை ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கின்றவர்களை அடியாட்கள் கொண்டு மிரட்டுகிறார்கள்
தினமும் முப்பது நாற்பது பேர் சர்ச் பணம் பெற்றுக்கொண்டு ரவுடிசம் செய்கிறார்கள்

பதினெட்டாம் நூற்றாண்டு கோவில் காப்பாற்றப்பட வேண்டும்
தயவுசெய்து இதை அனைவருக்கும் பார்வர்டு செய்யுங்கள்
நீதிமன்ற ஆணை
பத்திரம்
அனைத்தும் கோவிலுக்கு சாதகமாக இருந்தும் எந்த வகையிலாவது ஆக்கிரமித்து
சர்ச் கட்ட வேண்டும் என்று தினம் தினம் பிரச்சனை செய்து கொண்டு இருக்கிறார்கள் ஆக்கிரமிப்பாளர்கள்

பிரச்சனைகள் செய்து கோயிலில் பூஜை பணி செய்த நபரை விரட்டிவிட்டனர் அவர் ஊரை விட்டே சென்று விட்டார்
இப்படியே நடந்தால் நாம் என்ன செய்வது. இந்திய திரு நாட்டில் இந்து சிவன் கோவிலில்
Read 4 tweets
5 Apr
தேர்தல் பறக்கும் படையினரின் கார் மீது லாரி மோதல்: பெண் காவலர் பலி

தேர்தல் பறக்கும் படையினரின் கார் மீது லாரி மோதியதில் பெண் காவலர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பி.கே.புரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் குடியாத்தம் Image
நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது குடியாத்தத்தில் இருந்து காட்பாடி நோக்கிச் சென்ற லாரி பறக்கும் படையினரின் கார் மீது நேருக்கு நேர் மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. 

மேலும்  மாலதியின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக குடியாத்தம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட
நிலையில் சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் நேரில் ஆய்வு செய்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து
Read 4 tweets
20 Jan
பெரிதாகினும் அவசியம் படித்து பகிரவேண்டிய பதிவு.

“பாரதத்தின் எந்தொவொரு ஆளும் கட்சியும் ஒரு முஸ்லிமை இந்தியாவின் உள்துறை அமைச்சராக்க விழைந்ததில்லை- காங்கிரஸ் கட்சி உட்பட. ஏனென்றால் இந்திய உள்துறை அமைச்சர் பதவி மிக வலிமையான ஒன்று. அந்தப் பதவியை ஏற்கும் ஒரு முஸ்லிம் எந்தமாதிரி
நடந்து கொள்வார் என எதிர்பார்க்க இயலாது என்கிற அச்சமே அதற்குக் காரணம்.

ஆனால் முன்னாள் பிரதம மந்திரியான வி.பி. சிங் அந்த மாபெரும் தவறினைச் செய்தார். காஷ்மீரியான முஃப்தி முகமது சையதை இந்தியாவின் உள்துறை அமைச்சராக அவர் நியமித்தார்.

1989-ஆம் வருடம் டிசம்பர் 8-ஆம் தேதி பதவியேற்ற
வி.பி. சிங் அமைச்சரவையில் முஃப்தி முகமது உள்துறை அமைச்சரானார்.

அவர் பதவியேற்று ஒன்றரை மாதங்கள் கூட முடியாத நிலையில் ஜனவரி 19, 1990-ஆம் வருடம் காஷ்மீரிலிருந்த ஐந்தரை இலட்சம் காஷ்மிரி ஹிந்துக்களான பண்டிட்கள் காஷ்மீரிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.

அவர்களின் மனைவிகளும்,
Read 28 tweets
20 Jan
நேற்று அமித் ஷா அவர்கள் அறிவிக்கும் வரை ப்ரு (Bru) என்ற பழங்குடி இன மக்கள் பற்றியோ அவர்கள் அனுபவித்து வந்த கொடுமையான துயரங்கள் பற்றியோ நிச்சயமாக நம்மில் பெரும்பாலானோருக்கு என்னவென்றே தெரியாது.

இவர்கள் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ரியாங்க் (Reang) என்ற பழங்குடி இன மக்கள். ப்ரு என்ற
மொழியை பேசுவதால் ப்ரு (Oru) இன மக்கள் என்று அறியப்படுபவர்கள். தீவிரமான இந்துக்கள்.

கிறிஸ்தவ மதத்திற்கு மாற மறுத்து தங்களது தொன்மையான வழிபாட்டு முறைகளையே தொடர்பவர்கள். அதனாலேயே மிசோரம் மாநிலத்தில் மிகவும் பெரும்பான்மையாக உள்ள அன்பு மயமான கிறிஸ்தவ மக்களால் கொடூரமாக தாக்கப்பட்டு
கொடுமைப் படுத்தப்பட்டவர்கள்.

எவ்வளவு குரூரமான கொடுமைகள் என்றால் 1997ல் இவர்கள் மீது நடந்த கலவரத் தாக்குதலில் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டி தங்களது வீட்டை விட்டு, உடைமைகளை விட்டு ஓடிப்போய் அண்டை மாநிலமான திரிபுராவில் அகதிகளாக முகாம்களில் வாழ்பவர்கள்.

அகதி முகாம்கள் என்றவுடன்
Read 10 tweets
19 Jan
பட்டாசு வெடிக்க ஆரம்பித்து விட்டது-

எழுதி வைத்துக் கொள்ளுங்கள் வருகி ன்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலில்
மேற்கு வங்காளம் அஸ்ஸாம் மாநிலங்க ளில் பிஜேபி ஆட்சி உறுதி. அதே மாதிரி
தமிழ்நாடு பாண்டிச்சேரியில் பிஜேபி
கூட்டணி ஆட்சிதான் அமையும்.

தமிழ்நாடு பாண்டிச்சேரி யில் பிஜேபிக்கு
தடையாக Image
இருக்கும் காங்கிரஸ் திமுக
கூட்டணி உடையும் சூழ்நிலை யை திமுக
வே திட்டமிட்டு செய்து வருகிறது. எனக்கு
என்னவோ இதற்கு பின்னால் பிஜேபி இருப்பதாகவே தோன்றுகிறது.

திமுக காங்கிரஸ் கூட்டணி கிளைமா க்சை நோக்கி சென்று கொண்டு இருக்கி றது.திமுக காங்கிரசை வம்புக்கு இழுத்து
காங்கிரசே திமுக
கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைக்கி றது.

இதற்கான வேலைகளை பாண்டிச்சேரியி
ல் இருந்து திமுக ஆரம்பித்து இருக்கிறது
என்றே நினைக்க தோன்றுகிறது.

பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் பொறுப்பாளராக பொறுப்பு ஏற்று
இருக்கும் ஜெகத்ரட்சகன் 30 தொகுதிக ளிலும் திமுகவை
Read 7 tweets
19 Jan
ஜோசப் சாரின் வாழ்க்கை கதை.

தன் அம்மா, மனைவி, மகன் கண்முன்னால் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினரால் கை துண்டிக்கப்பட்ட ஜோசப் சாரின் வாழ்க்கை கதை.

நீதிமன்றம் நிரபராதி என தீர்ப்பு வழங்கியும், அவர் மனைவி சலோமி தற்கொலை செய்யும் வரை மீண்டும் Image
விரிவுரையாளராக வேலை நல்காத கிறிஸ்தவ கல்லூரி சபை நிர்வாகத்தால் கொடுமை அனுபவித்த ஜோசப் சாரின் கதை.

தன் குடும்பம் பட்டினியில் சாகாமல் இருக்க ஒரு கையோடு ஆட்டோ ஓட்டி பிழைத்த ஜோசப் சாரின் கதை.

கல்லூரி நிர்வாகம் வேலை திரும்ப நல்காததால் பணமில்லாமல் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தடைபட,
எல்லாம் அறிந்து ஏற்று கொள்ள தயாரான ஒரு ஹிந்து இளைஞனை திருமணம் செய்து வாழும் ஒரு மகளின் தந்தையான ஜோசப் சாரின் கதை.

மனைவியின் தற்கொலைக்கு காரணம் என வழக்கு பதிவு செய்துவிடுவாரோ என பயந்து வழக்கு தொடுக்கமாட்டேன் என எழுதி ஒப்பிட்டு வாங்கிகொண்டு மீண்டும் ஒரே ஒருநாள் மட்டும் வேலை
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!