பாஜகவுடன் கூட்டணி வைத்த முதல் தமிழக தலைவர் பெரும்தலைவர் காமராசர் .....

காமராசருக்கும் பாஜகவிற்கும் என்ன சம்மந்தம் .... ???

வரலாற்றை சற்றே திரும்பிப் பார்ப்போம் ....!!!

பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளில் காங்கிரசாரால் இருட்டடிக்கப்பட்ட வரலாற்றை தெரிந்து கொள்வோம் ....!!!
ரூபாய் மதிப்பிழப்பு விசயத்தில் காமராசர் பெயரை பிரதமர் ஏன் பயன்படுத்தினார் எனவும் காமராசருக்கும் பாஜகவுக்கும் என்ன சம்மந்தம் எனவும் பல அதிமேதாவிகளும் காங்கிரஸ்காரர்களும் கேட்டுவருகின்றனர் ..... !!!

மக்களுக்கு மறதி வியாதி எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறது.......!!!
உண்மையில் தேசபக்தர்கள் எல்லோரும் எங்களின் தலைவர்கள்தான்......!!!

காமராஜர் காங்கிரஸ் தலைவர் இல்லை.. ஸ்தாபன காங்கிரசின் தலைவர்...... !!!

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராசர், இந்திராவை பிரதமராக நியமித்தார் ....!!!
ஆனால் தொடர்ந்து இந்திரா ஊழல் மற்றும் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் 1969-ல் காங்கிரஸ் கட்சியை விட்டு நீக்கினார் ....!!!
இதனால் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஸ்தாபன காங்கிரஸ் எனவும், இந்திரா தலைமையிலான காங்கிரஸ் (ஆர்) எனவும் பிளவுபட்டு காங்கிரசின் சின்னம் முடக்கப்பட்டது ......!!!
காங்கிரஸ் பிளவுபட்ட பின் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்திரா, காமராஜரை ஒருமையில திட்டிய கருணாநிதியுடன் கூட்டணி சேர்ந்து காமராஜரை நிந்தித்தார் ....!!!

கருணாநிதி - இந்திரா கூட்டணி காமராசரை மரியாதை குறைவாக நடத்தியது ......!!!
பின்னர் 1971-ல் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் காமராசரின் ஸ்தாபன காங்கிரஸ், பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கத்துடன் இணைந்து கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது .....!!!

காமராசர் முதல்வராகவே கூடாது என்ற ஒரே காரணத்திற்காக இந்திரா கருணாநிதியுடன் கூட்டணி வைத்தார் .... !!!!
அந்த தேர்தலில் காமராசர் - ஜனசங்க கூட்டணி தோற்றது .... !!!

பாஜகவுடன் கூட்டணி வைத்த முதல் தமிழக தலைவர் பெரும் தலைவர் காமராசர் .....!!!
ஆனால் மீண்டும் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் - பாஜகவின் ஜனசங்க கூட்டணி 1975-ல் நடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு இந்திரா காங்கிரசை மண்ணை கவ்வ செய்தது ....!!!

இதனால் இன்றும் குஜராத் ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் வீட்டில் காமராசர் படம் உள்ளது ..... !!!
இதற்கிடையே ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் மூலம் தேர்தலில் முறைகேடாக வெற்றி பெற்ற இந்திராவை அலகாபாத் நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்ததால் இந்தியாவில் சட்டவிரோத எமர்ஜென்சி கொண்டுவந்தார் இந்திரா ....!!!
எமர்ஜென்சியில் சுதந்திர போராட்ட காங்கிரசாரை கைது செய்து, இந்திரா சிறையிலடைத்தார் .....!!!

காந்தி பிறந்த நாளிலாவது சுதந்திர போராட்ட உண்மை காங்கிரசாரை இந்திரா விடுவிப்பார் என காத்திருந்தார் காமராசர் ...!!!
ஆனால் இந்திராவோ சுதந்திர போராட்ட வீரர் ஆச்சாரியா கிருபாளினியை கைது செய்து துன்புறுத்தினார் ....!!!

இதனால் மனம்வெந்த காமராசர் 1975ம் ஆண்டு மாரடைப்பால் இறந்தார் ....!!!
காமராசர் இறந்த பிறகு ஸ்தாபன காங்கிரசின் ஒரு பிரிவினர் மூப்பனார் சிவாஜி கணேசன் போன்றோர் இந்திரா காங்கிரசில் சேர்ந்தனர் .... !!!

சில தீவிர காமராசர் பக்தர்கள் காமராசரை கொன்ற இந்திராவோடு சேரக்கூடாது என்ற காரணத்தால் ஸ்தாபன காங்கிரசிலேயே தொடர்ந்தனர் ....!!!
பின்னர் காமராசரின் பக்தர்களின் ஸ்தாபன காங்கிரஸ், பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கம் மற்றும் பாரதிய லோக்தளம் மற்றும் சோஷலிச கட்சி ஆகியவை இணைந்து ஜனதா பரிசத் கட்சி உருவானது ....!!!
இந்த கூட்டணி 1977-ல் நடைபெற்ற தேர்தலில் இந்திராவை மண்ணை கவ்வ செய்து பெரும் வெற்றி பெற்று மொராய்ஜி தேசாய் அவர்களை பிரதமராக்கியது ....!!!

அந்த அரசில் அடல்பிஹாரி வாஜ்பாய் மத்திய அமைச்சர் ஆனார் .....!!!
இந்த அரசு கவிழ்ந்த போது காமராஜரின் ஸ்தாபன காங்கிரசாரின் ஒரு பகுதியினரை இணைத்து, ஜனசங்கம் என்ற கட்சி பாஜக என்ற புதிய கட்சியாக உருவானது .....!!!

இதில் இணைந்த காமராசர் பக்தர்களின் பிரதான நோக்கம் எந்த காலத்திலும் இந்திரா குடும்பத்தை எதிர்க்க வேண்டும் என்பதே .....!!!
ஆக தற்போதைய பாஜகவில் உள்ள ஒரு பிரிவினர் காமராசரின் பழைய ஸ்தாபன காங்கிரஸ்காரர்கள் ....!!!

எனவேதான் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு விவகாரம் தொடர்பாக பேசிய பிரதமர் "காமராசர் உயிரோடு இருந்திருந்தால் இந்த விசயத்தை பாராட்டியிருப்பார்" என்று டெல்லியில் பேசினார் .....!!!
ஓட்டு வங்கிக்காக காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாட்டில் மட்டும் காமராசரை புகழ்வது போலல்லாமல் டெல்லியில் காமராசரை புகழ்ந்தார் பிரதமர் ....!!!
காமராசர் கடைசி வரை ஸ்தாபன காங்கிரசில்தான் இருந்தார். காமராசரை கொன்ற இன்றைய இந்திரா காங்கிரசாரும், நடுநிலமைவாதிகளும், காமராசரின் பக்தர்களும் இருட்டடிக்கப்பட்ட காமராசரின் உண்மையான வரலாற்றை படித்து தெரிந்து கொள்ளவும் .....!!!
உண்மையான வரலாற்றை படித்தால்தான் பாஜகவுக்கும் காமராசருக்கும் இருக்கும் தொடர்பும் பிரதமர் மோடி ஏன் காமராசரை நினைவு கூர்ந்தார் எனவும் புரியும் .....!!!
குறிப்பு :-

காமராஜரை கொலை செய்ய முயன்றவர்கள் என்று திராவிட விஷநரிகளால் போலி முத்திரை குத்தப்பட்ட ஜனசங்கத்தோடு கூட்டணி வைத்த பெருந்தலைவர் ஒன்றும் முட்டாளில்லை ...... !!!

அவர் படிக்காத மாமேதை .......!!!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

5 Apr
ரூ. 100 கோடி கேட்டு மிரட்டிய சம்பவம்: மஹாராஷ்டிரா அமைச்சர் அனில்தேஷ் முக் ராஜினாமா

மும்பை : மாதம் ரூ. 100 கோடி வசூலித்து தர தன்னை மிரட்டியதாக அமைச்சர் அனில் தேஷ் முக் மீது மும்பை போலீஸ் கமிஷனர் கூறிய குற்றம்சாட்டியதையடுத்து இன்று அமைச்சர் அனில் தேஷ் முக் ராஜினாமா செய்தார்.
தெற்கு மும்பையில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடியிருப்புக்கு வெளியே வெடிபொருட்களுடன் கார் நின்றிருந்த வழக்கினை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் விசாரித்து சச்சன் வாஸே என்ற போலீஸ் அதிகாரியை கைது செய்தனர்.
வழக்கு விசாரணையை தவறாக வழி நடத்தியதாக மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
Read 5 tweets
5 Apr
மம்தா மீது கடும் நடவடிக்கை; தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

புதுடில்லி: 'நந்திகிராம் தொகுதியில் தேர்தல் நாளன்று நீங்கள் நடந்து கொண்டது, மேற்கு வங்கம் மற்றும் வேறு சில மாநிலங்களில் சட்டம், ஒழுங்கை பாதிக்கக் கூடிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
'இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு, தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது.
இம்மாநில சட்டசபைக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நந்திகிராம் தொகுதியில், மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவரது கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்த மூத்தத் தலைவர் சுவேந்து அதிகாரி, அவரை எதிர்த்து போட்டியிடுகிறார்.இந்தத் தொகுதிக்கு, ஏப்.,1ல் தேர்தல் நடந்தது.
Read 8 tweets
5 Apr
காட்டுக்கு ராமபிரான் சென்ற பாதையை கட்டமைக்க உ.பி., அரசு திட்டம்

புதுடில்லி: அயோத்தியிலிருந்து, காட்டுக்கு ராமபிரான் சென்ற பாதையை, உத்தர பிரதேசத்தில் கட்டமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ராமாயணத்தில் ராமபிரான், தன் தந்தையின் கட்டளைப்படி, தன் மனைவி சீதை, தம்பி லட்சுமணனுடன், அயோத்தியிலிருந்து, காட்டுப்பகுதியில் அமைந்திருந்த சித்ரகூட் என்ற இடத்துக்கு முதலில் சென்றார்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியிலிருந்து, சித்ரகூட்டிற்கு ராமர் சென்ற பாதையை, 'ராம் வன் காமன் மார்க்' என்ற பெயரில் கட்டமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.
Read 4 tweets
5 Apr
ஸ்டாலினுக்கு வந்த ரகசிய இ - மெயில்: லீக் ஆனதால் தி.மு.க.,வில் பரபரப்பு

சென்னை:சட்டசபை பொதுத் தேர்தலை ஒட்டி வெளியான, கருத்து கணிப்புகளில் பெரும்பாலானவை, தி.மு.க.,வுக்கு ஆலோசனை கூறும் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது என்பதை அம்பலப்படுத்தும் வகையில், அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரி,
ஸ்டாலினுக்கு அனுப்பியதாக கூறப்படும், ரகசிய, 'இ - மெயில்' வெளியில் கசிந்துள்ளது.

தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், நாளை நடக்க உள்ளது. தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என, ஊடகங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில், பல்வேறு விதமான கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன.
பெரும்பாலான கருத்து கணிப்புகளில், தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இது, தி.மு.க.,வினரிடம் உற்சாகத்தையும், அ.தி.மு.க.,வினரிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
Read 10 tweets
5 Apr
*சிதம்பரம் நடராஜர்*

பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம் தரிசிக்க முக்தி தரும் தலம் பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் தலம் ஆதாரத் தலங்களில் இருதய தலமாக விளங்கும் தலம் அம்பாள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியாக்க் காட்சி தரும் தலம்

🙏🇮🇳1
நடு இரவுக்குப் பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் வந்து சேரும் திருமூலட்டானத் தலம் சைவர்களுக்கு கோவில் என்று அறியப்படும் தலம்

இத்தகைய பெருமைகளைப் பெற்றிருக்கும் தலம் தான் சிதம்பரம். இந்த சிதம்பரம் கோவில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. 🙏🇮🇳2
கருங்கற்களால் கட்டப்பட்ட மதிற்சுவர்களுடனும், விண்ணை முட்டும் நான்கு இராஜ கோபுரங்களுடனும் நன்கு அமைந்திருக்கிறது.

கோவில் கோபுரத்து மாடங்களில் எண்ணற்ற முனிவர்கள், தேவர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன. 🙏🇮🇳3
Read 27 tweets
4 Apr
இதைப்படிக்கையில் என் கண்ணில் என்னையறியாமல் கண்ணீர் முட்டுகிறது.

2015 வருடம் என்னுடைய உத்திரப்பிரதேச நண்பர் அமித் அகர்வால் எனக்கு போன் செய்து என்னுடைய நண்பரொருவர் கோவை வருகிறார், அவரை பேரூரில் ஒரு ஆசிரமத்தில் இறக்கிவிட வேண்டும் ஒரு கார் ஏற்பாடு செய்து தாருங்கள் என்று கேட்டார்.
அவர் எங்கள் ஊர் எம்பி, மிகவும் எளிமையானவர், நல்ல மனிதர் கண்டிப்பாக நீங்கள் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றார்.
எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இருந்த இடத்தில் இருந்து தேவையானவற்றை சாதித்துக் கொள்ள முடியும், நம்மிடம் ஏன் உதவி கேட்கிறார்கள் என்று அவரிடம் கேட்டேன்.
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!