Aasif Profile picture
12 Apr, 34 tweets, 5 min read
வஹியின் மாதம் = ரமலான் ??

முகம்மதிற்கு வானவர் ஜிப்ரயீல் மூலமாக வஹி என்னும் இறைச்செய்தி வந்தது இந்த ரமலான் மாதத்தில் தான் என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். உண்மையில் முகம்மதிற்கு ஜிப்ரயில் என்பதே முதலில் தெரியவில்லை. வந்த உருவம் அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது.

1/ Image
அது ஜிப்ரயில்தான் என்று கூறியது வரகத் இப்னு நவ்பல் என்ற ஒரு கிறிஸ்தவ பாதிரியார் !!
எனவே ரமதான் பண்டிகை உருவாக காரணம் முகமதின் Hallucination மட்டுமே !

ஒரு மாதம் இருக்கிறது.. தொடர்ந்து பேசுவோம்.. இஸ்லாத்தின் furniture-களை போட்டு உடைப்போம்..

2/2
அப்புறம் முக்கியமான விசயம் ஒன்னு,முகம்மது நோன்பை யூதர்களிடத்தில் இருந்து தான் காப்பியடித்தார்.
நான் சொல்லலை குர் ஆன் சொல்லுது.. Image
ஒரு நம்பிக்கையாளருடன் விவாதம்..

நான்: முகமதை ஏன் இறைத்தூதர்னு சொல்லுறீங்க?

அவர்: குர்ஆன்ல சொல்லி இருக்குதே..

நான்: குர்ஆன்ல யாரு சொன்னா??

அவர்: அல்லாஹ் சொன்னாரு?

நான்: யாருகிட்ட சொன்னாரு ?

அவர்: முகமது கிட்ட சொன்னாரு...

உஸ்ஸ்... Image
நான் ரொம்ப நாளா சொல்லிட்டு வரதுதான்.. உச்ச நீதிமன்றம் இதைப் புரிந்து கொள்ளாமல் தள்ளுபடி செய்து இருக்கிறது. பிற மத நம்பிக்கையாளர்களையும் , நாத்திகர்களையும் குர்ஆன் இப்பிடியெல்லாம் வசை பாடுகிறது.

1/ Image
உலகவாழ்வில் பேராசை கொண்டவர்கள் 2:96
நஷ்டவாளிகள் 2:121
கூச்சல் கூப்பாடுகளைத் தவிர வேறெதுவும் தெரியாதவர்கள் 2:171
செவிடர்கள், ஊமையர்கள் குருடர்கள் 2:171
குரங்குகள்,பன்றிகள் 5:60,
குரங்குகள் 7:166
நாய்கள் 7:176
கேவலமான கால்நடைகள் 8:22
மிகக்கெட்ட மிருகங்கள் 8:55
அசுத்தமானவர்கள் 9:28
மிருகங்கள், மிருகங்களைவிடக் கீழானவர்கள் 25:44
பெரும் குரோதத்திலும் விரோதத்திலும் மூழ்கிக் கிடப்பவர்கள் 38:2
அநியாயக்காரர்கள் 62:5
சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்ட மரக்கட்டைகள் 63:4
படைப்புகளில் மகா கெட்டவர்கள் 98:6

3
இதனால்தான் சொல்கிறேன், குர்ஆனை மட்டுமே வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்களால் ஒரு பொழுதும் மாற்று நம்பிக்கையில் இருப்பவர்களை ஏற்றுக் கொள்ளவோ சகித்துக் கொள்ளவே முடியாது!

சைது வாசிம் ரிஸ்வி மேல் முறையீடு செய்து வெல்லட்டும்..
4/4
குர்ஆனின் கதை !!

குர்ஆன் வெளிப்பட ஆரம்பித்ததாகச் சொல்லப்படும் இந்த ரமலான் மாதத்தில், அது வெளிப்படும் போதே நூல் வடிவில் தொகுத்து வைக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றி முகமது அலட்டிகொள்ளவே இல்லை.

1.
முகம்மதின் மரணத்திற்குப்பின் அவரவர்கள் மனப்பாடம் செய்துவைத்திருந்ததற்கு ஏற்றார்ப்போல் இதுதான் மெய்யான குரான் என்று பலவடிவங்களில் குரான் உலவத்தொடங்கியது.இதனால் ஆட்சிப்பொறுப்பேற்றிருந்த அபூபக்கர் தனக்குஅடுத்தநிலையிலிருந்த உமரின் ஆலோசனையுடன் குரானை தொகுக்கும் ஏற்பாடுதொடங்கப்பட்டது.
ஸைத் பின் ஸாபித் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு முகம்மது தொகுத்திருந்த குரான் , மனப்பாடாம் செய்து வைத்திருந்தவர்களின் உதவியுடன் ஒரு குரான் தயாரிக்கப்பட்டு அதுவே அதிகாரபூர்வமானதாக அறிவிக்கப்பட்டது. ஐயம் ஏற்படும் வேளைகளில் இந்த குரானின் அடிப்படையிலேயே தீர்வுகள்பெறப்பட்டன.
. இந்த குரான் அபூபக்கருக்கு பிறகு வந்த உமரின் ஆட்சியிலும் அதிகாரபூர்வமானதாக இருந்தது. உமருக்குப்பின் அவரின் மகளும் முகம்மதின் மனைவியுமான ஹப்ஸா என்பவரிடத்திலும் இருந்தது. உமருக்குப்பின் ஆட்சிக்கு வந்த உஸ்மான் மீண்டும் ஒரு குரானை தொகுக்க முற்படுகிறார்.
4.
உஸ்மான் தானே தொகுக்கும் பணியில் ஈடுபட்டு வசனங்களை அத்தியாயமாக ஒழுங்குபடுத்தி இன்றிருக்கும் வரிசைப்படி ஒரு குரான் தயாரிக்கப்பட்டு, அது பல படிகள் எடுக்கப்பட்டு விரிவடைந்திருந்த பல ஆட்சிப்பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.
5.
அப்படி அனுப்பிவைக்கப்பட்ட குரான் படிகளில் இரண்டு தான் ரஷ்யாவிலும் துருக்கியிலும் இருக்கிறது, அதாவது முகம்மதின் மரணத்திற்குப்பின் கால் நூற்றண்டு கழிந்து. இதில் இன்னொரு செய்தி என்னவென்றால் உஸ்மான் தனது ஆட்சியில் தயாரிக்கப்பட்ட குரானைத்தவிர ஏனைய அனைத்து குரானையும் எரித்துவிடுகிறார்.
விடுமாறு உத்தரவிடுகிறார். அதன் படி அனைத்தும் எரிக்கப்படுகின்றன, முகம்மது தயாரித்திருந்தது, அபூபக்கர் காலத்தில் தயாரிக்கப்பட்டு ஹப்ஸாவிடம் இருந்தது என அனைத்தும் எரிக்கப்படுகின்றன. ஏனைய குரான்களை அழிப்பதற்கு உடன்பட மறுத்து சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
7
பின்னர் அவர்களும் வற்புறுத்தப்பட்டு அனைத்தும்அழிக்கப்படுகிறது.இன்று நடைமுறையில் இருக்கும்அனைத்து குரானும் உஸ்மான் காலத்தில்தயாரிக்கப்பட்டதின் அடிப்படையிலேயே அச்சிடப்படுகின்றன.

அல்லாஹ் இறக்கிய குர்ஆன் பலவேறு ரூபங்களில் சுற்றிவந்து கடையில் உஸ்மான் தொகுத்த பிரதியில் வந்துநிற்கிறது.
மூனை உடைச்சது யாரு ???

"நாங்கள் நபி அவர்களுடன் மினாவில் இருந்தபோது சந்திரன் பிளவுபட்டது உடனே நபி அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று கூறினார்கள். இரண்டு துண்டுகளில் ஒன்று (ஹீரா) மலையின் திசையில் சென்றது” புஹாரி 3869. ImageImage
அதாவது, அன்றைய அரபு மக்கள் முகம்மதுவிடம், நீர் இறைவனின் தூதர்தாம் என்பதற்கும், இறைவன் தான் உம்மிடம் வேதவசனங்களைத் தருகிறான் என்பதற்கும் என்ன அத்தாட்சி? என்று கேட்க அதற்கு முகம்மது, ஆம் நான் இறைவனின் தூதன் தாம் என்று நிலவைப்பிளந்து அதை அத்தாட்சியாக காண்பிக்கிறார்.
பிளந்த நிலவு என்ன ஆனது?எவ்வளவு நேரம் இருந்தது?எப்போது மீண்டும் ஒன்றாக இணைந்தது என்பதுகுறித்து குரானிலோ, ஹதீஸ்களிலோ எந்த விளக்கமும் இல்லை.
தன்னிடமிருந்த பெவிக்காலைக் கொண்டு உடைத்த நிலாவை ஒட்டி இன்று வரை பூமியைச் சுற்ற வைத்திருக்கும் நம் கண்மணி முகம்துக்கு எத்தனை லைக் ப்ரெண்ட்ஸ் ?
Space Hibernation படம் எதுனா பாத்து இருக்கீங்களா? (உதா: Passengers ) ரொம்ப தூரத்துல இருக்குற ஒரு கோளுக்கு போகும் போது விண்வெளி வீரர்களை தூங்க வைத்து 50-60 வருடத்துக்கு அப்புறம் எழுப்பறது. அப்பிடி எழுப்பும் போது தூங்க ஆரம்பித்த போது இருந்த மாதிரியே இருப்பார்களாம்..
அறிவியல் மதமான இஸ்லாத்தின் கடவுள் அல்லாஹ் இதையும் செஞ்சு இருக்காராம்.. குர்ஆன் சொல்லுது..

கதை என்னான்னா , ஒரு ஊருல ஒரு குகை இருந்துச்சு.. சிலர் ஒரு நாயுடன் அந்த குகையில் வந்து தங்குகிறார்கள், தங்களின் இறைவனிடம் தங்களை பாதுகாக்குமாறு வேண்டுகிறார்கள்....
இறைவனும் அவர்களது கோரிக்கையை ஏற்று அவர்களை தூங்கச்செய்கிறார்... எவ்வளவு காலத்திற்கு? 309 ஆண்டுகள் அவர்கள் தூங்குகிறார்கள். (18:25) தாங்கள் எவ்வளவு காலம் தூங்கினோம் என்று அவர்களுக்கு தெரியாது. கேட்டப்ப ஒரு நாளோ, அரை நாளோ தூங்கினோம்னு சொன்னாங்க..
Space Hibernation வந்திச்சா?
கதையை முழுசா படிச்சா ஒன்னும் புரியாது.. எதுக்கு இது? யார் இவங்க? எதுவும் இல்லை ; ஆனா அவங்க அந்த குகையில் 309 வருடங்கள் தூங்கியது அல்லாஹ்விற்கும்/குர்ஆனுக்கும் அத்தாட்சியாம்.. நம்புனா நம்புங்க.. நம்பாட்டியும் நம்புங்க..
Modi is a narcissist-னு சொன்னா எல்லாரும் ஒத்துக்குவோம்ல.. மோடியை விட பன்மடங்கு பெரிய narcissist யாருனு பார்த்தா நம்ம அல்லாஹ்தான்.. எப்பிடின்னு கேக்குறீங்களா?

குர்ஆனில் அல்லாஹ்வின் தற்பெருமைகளை எடுத்து விட்டால் குரானின் பக்கங்கள் பாதியாகக் குறைந்து விடும்..

Some samples.
1.
அவனைத்தவிர வேறு இறைவனில்லை, அவனுக்குத் தூக்கமில்லை, சோர்வில்லை, மரணமில்லை, அவன் உண்பதில்லை, மறப்பதில்லை, யாரும், எதுவும் அல்லாவுக்கு நிகரில்லை, அவனுக்கு உதவியாளன் யாரும் தேவையில்லை, வீண் விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை, பெற்றோர், பிள்ளைகள், உறவினர்கள் இல்லை, எங்கும் இருப்பவன்,
2.
இறைவன் அமர்ந்திருக்கும் இருக்கை வானம் பூமியைவிட பெரியது, மன்னிப்பவன், கருணையுள்ளவன், யாவரையும் மிகைத்தவன்,அனைவரும் அனைத்தும் அடிமை அவன் ஒருவனே ஆண்டை, அவனே அறிவை வழங்குகிறான், அவனே அறிவீனத்தையும் வழங்குகிறான், குழந்தையை தருவதும் அதை இல்லாததாக்குவதும் அவனே, செல்வத்தை வழங்குவதும், 3
ஏழ்மையை தருவதும் அவனே, நோயும் அதன் நிவாரணமும் அவன் புறத்திலிருந்தே, அவன் எதையும் படைக்க நாடி ஆகுக என்றால் உடனே அது ஆகிவிடுகிறது, அவன் ஒருவனே படைத்தவன் ஏனைய அனைத்தும் படைக்கப்பட்டவை, etc etc etc.....

இந்த மாதிரி குரானின் பாதி வசனங்களில் இந்தத் தற்பெருமைதான்...
அதுவுமில்லாம அல்லாகிட்ட ஒரு 36 பக்க நோட்டு இருக்கு.. அதில் குறிப்பிடப்படாத விசயமே இல்லை. நடந்த, நடக்கின்ற, இனி நடக்கவிருக்கும் அத்தனையும் அதில் இடம்பெற்றிருக்கும். அந்த ஏட்டில் இருக்கும்படியே உலகமும், பிரபஞ்சமும் இயங்கிவருகிறது.

இந்த ட்வீட் கூட அதுல இருக்கு..
இசுலாமின் அடிப்படையே 'அல்லாஹ் ஒருவனே கடவுள் முகமது அவனின் தூதர்' என்று ஏற்றுக் கொள்வதுதான். இதை ஏற்காத எவரும் முஸ்லீமாக ஆக முடியாது..

இப்பிடிப்பட்ட முகமது சொன்னதையே அவரின் வாரிசுகளும், அவருக்குப் பின் முடி சூடிக் கொண்ட கலீபாக்களும் தூக்கி வீசிய கதைதான் இன்றைய பயான்.

1.
முகமது சொன்னதை விட அதி முக்கியத்துவம் வாய்ந்தது குர்ஆனின் வசனங்கள்.

அதையும் காற்றில் பறக்க விட்டனர்.
ஒரு மூஃமின் பிரிதொரு மூஃமினை கொலை செய்வதை குர் ஆன் தடை செய்துள்ளது. (4:92, 93).

இதையே முகமது சொல்லியது போன்ற ஹதீஸ்களும் உள்ளது. புஹாரி: 7072.
2.
இந்த அறிவுரைகள் முகம்மது வாழ்ந்த அந்தக் காலத்திலிருந்து இன்னும் மனிதன் வாழப்போகும் அத்தனை காலம் வரை உள்ள முஸ்லீம்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்.ஆனால் இந்த வழிகாட்டல்களை முகம்மதுடன் வாழ்ந்த, முகம்மதுவுக்கு உற்ற உறவினர்களாக இருந்த,

3.
முகம்மதுவுக்கு நெருங்கிய தளபதிகளாக இருந்த, முகம்மது யாரை சொர்க்க வாசிகள் என முன்னறிவிப்பு செய்தாரோ அவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்திக் கொண்டார்கள். அதாவது ஒரு மூஃமின் இன்னொரு மூஃமினை போரிட்டு கொலை செய்தார்.
4.
முகம்மதுக்குப் பிறகு ஆட்சி புறிந்த நான்கு கலீபாக்களில் அபூபக்கர் தவிர ஏனைய மூன்று கலீபக்களான உமர், உஸ்மான், அலி ஆகியோர்கள் கொல்லப்பட்டுத் தான் இறந்திருக்கிறார்கள்.அந்த ஆட்சித் தலைவர்களைக் கொன்றவர்கள் முகம்மதையும்,கொள்கையையும் தம் உயிரினும் மேலானதாக ஏற்றுக் கொண்ட முஸ்லீம்கள்.
5.
இப்படி இவர்கள் சொத்துக்காகவும் அதிகாரத்திற்காகவும் சண்டையிட்டுக் கொண்டதற்கு இன்றைய மதவாதிகள் விளக்கத்திற்கு மேல் விளக்கமாக கூறிக் கொண்டிருக்கிறார்கள். முகம்மதின் போதனைகளை அவரின் நெருங்கிய உறவினர்கள் கூட செவிமடுக்கவில்லையே ஏன்? என்பதுதான் இன்றைய கேள்வி..

பதில் வருதா பார்ப்போம்..

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Aasif

Aasif Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Aasifniyaz

15 Sep 20
1957-ஆம் ஆண்டு அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை அறிவிக்கிறார் தந்தை பெரியார். அரண்டு போன அரசு அவசர அவசரமாக தேசிய அவமதிப்பு தடைச் சட்ட மசோதாவைக் கொண்டு வருகிறது. சட்ட மன்றத்தில் மசோதாவைக் கொண்டுவந்து முன்மொழிந்தவர் பக்தவசலம். முதல்வர் = காமராஜர்.

1.
1957-ஆம் ஆண்டு தேர்தலின் போது காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து ஊர் ஊராக பிரச்சாரம் செய்தார் தந்தை பெரியார். முதன் முறையாக சட்டமன்ற தேர்தலில் பங்கேற்ற திமுக கடும் போட்டியைச் சந்தித்து 15 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.

2.
எந்தக் கட்சியின் வெற்றிக்காக பெரியார் பாடுபட்டாரோ அந்தக் கட்சிதான் சட்ட எரிப்புப் போராட்டத்தைத் தடுக்க இந்த அவசரச் சட்டம் கொண்டு வந்தது. சட்டமன்றத்தில் இருந்த அனைத்து கட்சிகளும் அதை ஆதரித்தனர். பெரியார் எதிர்த்த திமுக மட்டுமே சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

3.
Read 15 tweets
28 Jan 20
ஷைத்தான் தொடுவதாலேயே பிறந்த குழந்தை அழுகிறது என்ற அற்புத உண்மையை முகமது விளக்கியதைச் சொன்னேன்ல (முஸ்லீம் 4720) .. இந்த ஷைத்தான் உலகத்துல பிறக்கிற எல்லா குழந்தைகளையும் பிரசவ வார்டுக்கே போய் தொட்டு அழ வைக்கிறதைத் தவிர வேற என்னவெல்லாம் செய்யது? பார்க்கலாமா?
அல்லா சும்மா இல்லாம லவ்ஹுல் மஹ்ஃபூள்"அப்பிடிங்குற 36 பக்க நோட்டில் உலகில் பிறந்த , பிறக்க போற அத்தனையும் எழுதி வைச்சுட்டாரு.அதை தேவர்கள் டிஸ்க்ஸ் பண்ணும் போது ஓட்டுக் கேக்கும் ஷைத்தான் அங்க இருந்து நேரா ஜோஸ்யக்காரன்ட்ட வந்து அதை சொல்லிடுது.அவன் அதைத்தான் நம்மக்கிட்ட சொல்லுறான்.
அதாவது இன்றைய காஃபீர் ஜோதிடர்களுக்கு ஜோதிடம் கூறுவதே எங்க முஹம்மதின் கடவுளான அல்லாஹ்வின் மலக்குகள்தான் (சைத்தான் மூலமாக) அதில்தான் அல்லாஹ்வின் நாட்டத்துடன் இந்த காஃபீர் ஜோதிடர்கள் பொய்யையை கலந்துவிடுகிறார்கள்.. இங்கு சைத்தான் ஒரு கூரியர் சர்விஸ் டெலிவரி பாய்..
Read 14 tweets
21 Sep 19
அறநூற் பெரியாரும், தனித்தமிழ்ப் பெரியாரும் , தன்மானப் பெரியாரும் ஆகிய "முப்பெரும் பெரியார்"
என்று அழைத்து பெரியார் அகவல் எழுதியது யார் தெரியுமா?

1/
பெரியார் அகவல்

தமிழகத் தீரே தமிழகத் தீரே
மொழிவர லாறு மொழிவது கேண்மின்
பிராமணியம் மென்னும் பெருங்கேடு நஞ்சு
நாவலம் முழுவதும் நலங்கெடப் பரவிப்
பைந்தமிழ் "திரவிடப் பழங்குடி மக்கள்"
நைந்தமை தடுக்க நன்மருத்துவராய்
வள்ளுவர் மறைமலை வன்மறப் பெரியார்
தெள்ளிய மூவர் தென்னகந் தோன்றினர்

2/
நாற்பொருள் விளக்கும் நடுநிலை யறநூல்
நானிலப் பொதுவாய் நல்கினார் தேவர்
அயற்சொல் களைந்த அருந்தமிழ் நூல்களால்
அடிமையும் மதமும் அளைந்தமை கண்டே
விடுதலை பெறவழி வேறில்லை யென்றே
கடவுள் இலையெனுங் காரங் கலந்து
மடந்தவிர்த் தனர்தன் மானப் பெரியார்

3/
Read 5 tweets
16 May 19
தோழர் பழுவேட்டரையர் கருத்தை மறுக்கிறேன். இப்பிடி ஒரு நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறேன்..அதற்கான தர்க்க ரீதியான காரணங்களை இங்கு முன்வைக்கிறேன். இதில் ஏதும் பிழை இருப்பின் முடித்ததும் தோழர் மறுக்கலாம்..

1/
சீனப் போரின் போது "'வீடு இருந்தால்தான் ஓடு மாற்றலாம். நாடு இருந்தால்தான் கட்சி நடத்தலாம். நாட்டுக்கே ஆபத்துஎன்று வந்திருக்கிற நேரத்தில் பிரிவினை பேசுவது தவறு" என்று திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார் அண்ணா.1962 அக்டோபரில் வேலூர் சிறையில் இருந்து விடுதலையடைந்தபோது கூறினார்.
2/
இதை நாம் சொன்னால் நம்ப மறுத்தாலும் தோழர் மிகவும் மதிக்கும் எம்.ஜி.ஆர் இதை 1983-ல் தமிழக அரசு வெளியிட்ட அண்ணா பவளவிழா மலரில் “அண்ணா ஒரு தீர்க்கதரிசி ” என்ற தலைப்பில் விரிவாக எழுதினார்.
( vikatan.com/news/tamilnadu… )

3/
Read 16 tweets
11 Sep 17
முதலில் பெரியாரின் இஸ்லாமிய மத மாற்ற ஆதரவு பற்றி சில புரிதல்கள் வேண்டும்.. அவர் கண்மூடித்தனமாக எதையுமே அவர் ஆதரித்ததில்லை..
1/
மத மாற்றத்துக்கு அம்பேத்கர் முன்வைத்த காரணங்களை பெரியார் ஏற்றுக்கொண்டார் but இதற்கு தீர்வாக இன்னொரு மதத்தை நிறுவவேண்டிய அவசியத்தை ஏற்கவில்லை
1927லிலேயே தான் எந்த மதத்துக்கும் ஏஜென்ட்டும் இல்லை ; அடிமையும் இல்லை என்கிறார். (மதப்புரட்டு - குடி அரசு 11.09.1927)
3/
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!