வைரஸ்-, இந்தியா, கனடா, அமெரிக்கா
===========
கும்பமேளாவைக் கை காட்டும் சுதந்திரவாதிகள், துலுக்கனின் ரம்ஜான் கும்பலையும் சொல்ல வேண்டும். இந்த வீடியோ, ராஜஸ்தான், ஆஜ்மீர் தர்க்காவில் 2 தினங்கள் முன் எடுத்தது.
இன்னும் சொல்லப் போனால் டப்லிகி சர்ச்சை சென்ற வருடம் பெரிதும் பேசப்பட்டது. அதனால் கிடையாது. மோடி சரியாக முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்போது சொன்னார்கள். டப்லிகி சாயபுகள் பல நாடுகளிலிருந்து வந்தவர்கள்.
இந்தியா முழுவதும் பயணம் செய்து கடைசியில் டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் மசூதியில் கூடினார்கள். இந்த நிகழ்ச்சி ஏற்கெனவே திட்டமிடப்பட்டது. பாதியில் நிறுத்த முடியாது என்று சொன்னார்கள்.
வைரஸுடன் போராடிக் கொண்டிருந்த முன்னணி வீரர்கள் மேல் எச்சில் துப்பினார்கள். தாக்கினார்கள். அல்லா கொடுத்த சாபம் என்று பரிகசித்தார்கள்.பெண் காவலர்கள் முன்பு ஆடைகளை அவிழ்த்தார்கள் அந்த சாயபுகள்..
இதெல்லாம் பழைய கதையானாலும் அப்படியெல்லாம் கும்பமேளாவில் நடக்கவில்லை. இந்த விழாவையும் 10 நாட்களுக்கு முன்னாலேயே நேற்று முடித்து விட்டார்கள்..
பஞ்சாப் வேளாண் சட்டம் (3)
=========
அம்ரீந்தர் சிங் கால அவகாசம் கேட்டுப் பார்த்தும் ப்யூஷ் கோயல் மறுத்து விட்டார். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று மோடி அரசு இதைச் செய்யவில்லை. 2017 தொடங்கி, 2019ல் ராம் விலாஸ் பஸ்வான் உணவுத்துறை அமைச்சராக இருந்த போதே இந்த விஷயத்தைக் கையிலெடுத்தார்.
யார் உண்மையான விவசாயி? அவனுக்கு எவ்வளவு நிலம் உள்ளது? அதற்கான ஆதாரம் என்ன? இருந்தால் மத்திய அரசு இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும்.. இது தான் மோடி அரசின் நிபந்தனைகள்.
சுதந்திரம் வாங்கி ஒரு நாள் கூட இந்தப் பழக்கமே இல்லாமல் இத்தனை நாள் குப்பை கொட்டி வந்திருக்கின்றனர் காங்கிரசும், அகாலி தளமும்.
இன்னும் சொல்லப் போனால் ஒரு கட்டத்தில் அகாலி தளமே நேரடியாக விவசாயிகளுக்குப் பணப்பட்டுவாடா செய்ய ஆலோசனை தெரிவித்திருந்தது.
இது பற்றியும் எழுத ஆரம்பித்தோம். நான் எழுத ஆரம்பித்த நேரம் ஒரு நல்ல விஷயம் கண்ணில் பட்டது. சில தினங்கள் முன் பியூஷ் கோயல்- விவசாயிகளுக்கு சேர வேண்டிய தொகையை- குறைந்த பட்ச ஆதரவு தொகையை- வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த முடிவு எடுத்திருப்பதை எழுதினேன்.
இதில் காங்கிரசின் பஞ்சாப் அரசு சிக்கிக் கொண்டிருக்கிறது. இவர்களுடன் அகாலிதளமும் சிக்கியிருக்கலாம்.
எப்படி என்றால்- எல்லாம் வாய் மொழியில் தான் நடந்திருக்கிறது.
இது சம்மந்தமாக நிறைய விஷயங்களைப் படித்துத் தெரிந்து கொண்டேன்.
அதன் சாராம்சம்..
1. பஞ்சாப் விவசாயிகள் அனைவரும் பணக்காரர்கள் அல்ல. சிறு விவசாயிகள், ஏழை விவசாயிகள் என அங்கேயும் உள்ளனர்.
2. பெரிய விவசாயிகள், பணக்கார விவசாயிகளில் பலர் கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இருக்கின்றனர்.
3. இவர்கள் நிலம் குத்தகைக்கு அந்த விவசாயிகளுக்கு விடப்படுகிறது.
கொரோனா- இந்தியா, அமெரிக்கா
========
இந்த வைரஸ் 4 தடவை உருமாறியிருக்கிறது.(Variant )சீன வைரஸ் நீங்கலாக. 1. பிரிட்டனின் உருமாறிய வைரஸ்.
2.தென் ஆஃப்பிரிக்கா உருமாறிய வைரஸ்.. 3. பிரேசில் உருமாறிய வைரஸ். 4. இந்தியா உருமாறிய வைரஸ்..
இந்த உருமாறிய வைரஸ் ஏற்கெனவேயே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும், குணமானவர்களுக்கும் கூட தாக்கக் கூடிய அபாயம் உள்ளது. காற்றின் மூலம் விரைவில் பரவுகிறது என்று படித்தேன்.
இது சம்மந்தமாக டிவிட்டரில் மோடி, இதை சரியாக கையாளவில்லை என்றும் அவசரப்பட்டு மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விட்டார் என்றும் வாதங்கள் நடக்கின்றன. அது போல் கும்பமேளா.
நம்பி நாராயணன்
=====
இது வரை கேரளாவை பாரதிய ஜனதா ஆண்டதில்லை. காங்கிரஸ், கம்யுனிஸ்ட்டுகள் தான் ஆண்டு வந்திருக்கின்றன. அதே சமயம் இரண்டு கட்சிகளும், பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்ஸை மதவாதிகள் , பிரிவினைவாதிகள் என்றே சொல்லி திருப்பி வந்தன.
ஆனால் உண்மையிலேயே காங்கிரசும், கம்யூனிஸ்ட்டும் சதிகாரர்கள். ஒரு நல்ல மனிதன்,. தேசாபிமானி,.விஞ்ஞானிக்கு பணம் கூட பெரிதல்ல. தன் மீது விழுந்த களங்கத்தைப் போக்க வேண்டும் என்பது தான் குறியாக இருந்தது.
இதன் பின்னணியில் ஏ.கே.ஆன்டனி, ஊமன் சாண்டி இருக்கலாம் என்றும் நினைக்கிறேன். இதனால் பதவி இழந்த முதலமைச்சர் கருணாகரன். இதுவும் ஒரு விதத்தில் ஹிந்து- கிருஸ்துவ மோதலே!
காங்கிரசும், கம்யூனிஸ்ட்டுகளும் தேசத் துரோகிகள் என்பதற்கு இத்தனை காலம் மன உளைச்சலுக்கு உள்ளான நம்பி நாராயணன்
அமெரிக்கா- சவுதி (1)
=====
அமெரிக்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இஸ்ரேலை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இது பொது விதி. அது போல் பாகிஸ்தானையும் விட்டுத் தர மாட்டார்கள்.
ஆனால் வாய் வார்த்தையாக கண்டனம் தெரிவித்தபடி இருப்பார்கள். கூடவே அவர்களுக்கு ஆயுதம் வழங்கியபடி இருப்பார்கள்.
அது போல் சவுதியை கத்தோலிக்க பூமியால் ஒரேயடியாக ஒதுக்கித் தள்ளவும் முடியாது. அந்த அளவுக்கு இவர்கள் வர்த்தக உறவு கெட்டியானது. குறிப்பாக ஆயுதம் விற்பனையில்.
துலுக்கன் பூமியில் பாகிஸ்தானை விட சவுதி, ஈரான், துருக்கி வலிமையானது.
ஆனால் இந்த மூன்று நாடுகளுக்கும் அணு ஆயுதம் கிடையாது. ஆனால் பாகிஸ்தானிடம் உண்டு. பாகிஸ்தான் இந்தியாவின் பரம எதிரி. ஆனால் சீனாவின் செல்லப் பிள்ளை.
அமெரிக்காவின் பழைய நண்பன்.
பாகிஸ்தான் மூலம் இந்தியாவுக்கு அமெரிக்கா குடைச்சல் கொடுத்தபடி இருப்பார்கள்.
இந்தியாவின் பெரிய பெரிய மெட்ரோ ரயில் ப்ராஜெக்ட்டுகளின் மூளை. 88 வயதாகிறது.
கேரள பாரதிய ஜனதாவில் சேரப் போகிறார்.கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டால், முதலமைச்சர் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளத் தயார் என்றும்
கேரளாவில் அந்தக் கட்சியைக் கை தூக்கி விட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.
அவரது பேட்டியை இன்று காலை இன்டியன் எக்ஸ்பிரஸில் படித்த் போது புல்லரித்தது..
அவர், பாரதிய ஜனதாவில் சேரப் போவதால் அல்ல. சேரும் இடம், கேரளம். இன்று வரை சுதந்திர இந்தியாவில்
ஒரு நாள் கூட பாரதிய ஜனதா ஆண்டதில்லை.
மனிதர் தெளிவாக ஆனால் உறுதியாகப் பேசுகிறார்.
கருத்து சுதந்திரம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டது தான். அதற்காக அதை துஷ்ப்பிரயோகம் செய்யக் கூடாது. மோடி என்ன சொன்னாலும், என்ன செய்தாலும்