ஏன் லாக்டவுன் போடல , போட்டா ஏன் போட்ட
வாக்சின் ஏன் கண்டுபிடிக்கல , கண்டுபிடிச்சு வந்தா , இலவசமா குடுப்பியா
இலவசமா கொடுத்தா , நான் போடமாட்டேன் முதல்ல நீ போடு
போட்டுக்கிட்டா எனக்கு கோவாக்ஸின் தான் வேணும்
தேர்தல் வச்சா , மக்கள் மேல அக்கறை இல்ல, வைக்காட்டி ஆளும்கட்சிக்கு தோத்துருவோம்னு பயம்
ஊர் சுத்தாதனா அப்படிதான் சுத்துவேன் ,
ஊரடங்கு அறிவிச்சா ஏன் அறிவிச்ச , அறிவிக்கலைனா ஏன் செய்யல
பள்ளிக்கூடத்தை திறந்தா ஏன் திறந்தே , திறக்காட்டி மாணவர்கள் மேல் அக்கறை இல்ல
எக்ஸாம் கேன்சல் பண்ண ஏன் பண்ணினே , பண்ணாட்டி எதிர்காலம் கேள்வி குறி
பஸ்ஸ அராம்பிச்சா ஏன் ஆரம்பிச்ச , இல்லைனா ஏழைகள் மேல அக்கறை இல்ல
என்னடா உங்க பிரச்சனை...
ஒரு பொறுப்பற்ற சமூகத்தை வைத்துக்கொண்டு எல்லோரையும் அனுரசரித்து ஆட்சி நடத்துவதென்பது சாதாரண வேலை அல்ல...
நாட்டு குடிமகன் என்று நமக்கு இருக்கின்ற பொறுப்பை தட்டி கழித்து எதற்கெடுத்தாலும் அரசை குறை கூறும் சமூகம் முன்னேறியதாக சரித்திரம் இல்லை.
இது தான் சொல்ல வந்த விசயம்.
😔😫
நம்மால் இன்னுமே மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து கொடுக்கும் ஒரு சிறு வேலையை கூட செய்ய முடியவில்லை ...சிந்திக்க வேண்டும்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஏதோ திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு சொர்க்கபுரி ஆகிவிடும் என்று நினைக்கும் மறதி வந்த மனிதர்களுக்கு - திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு நாறிவிடும் என்று நினைவூட்ட இந்த பதிவு.
(Thread)
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஜூலை 2011 தேதி வரையிலும் 2 மாதத்தில் நில மோசடி புகார்கள் நான்காயிரத்தைத் தாண்டியது..
ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.கே.கே.பி. ராஜா, தான் கேட்டும் தனக்கு நிலத்தை விற்க மறுத்த கோபத்தினால் சிவபாலன் என்பவரை தனது வீட்டு முன்னால் இருந்த போஸ்ட் கம்பத்தில் கட்டி வைத்து, விடிய விடிய சவுக்கால் தனது வப்பாட்டியுடன் அடித்துத் துவைத்த கதையையும் கேட்டு தமிழகமே பதறியது.
*⚫திமுக 10 வருடம் முன்பு ஆட்சியை விட்டு போகும் போது..🔴*
🔴1. 18 மணி நேர மின்வெட்டு.
🔴2. டிரான்ஸ்போர்ட் நஷ்டம் பஸ்ஸை டிப்போவை அடகுவைத்து டீசல் வாங்க வேண்டிய நிலை.
🔴3. மின்சார கிரிட் இல்லாமல் காற்றாலை மின்சாரம் கொள்முதல் செய்யமுடியாமல் வீணானது.
🔴4. நில ஆக்ரமிப்பு.
🔴5. கட்டபஞ்சாயத்து.
🔴6. போலீஸ் ஸ்டேஷனில் நான் திமுக கவுன்சிலர் நான் பருப்பு - கேஸை இப்படி போடு அப்படி போடு மிரட்டல்.
🔴7. ரௌடியிசம் அடிதடி கொள்ளை, கொலை.
🔴8. மாவட்டந்தோறும் திமுக குறுநில மன்னர்கள் மக்கள் குடும்ப கும்மாளம்.
🔴9. ஒரே பாராட்டு மழை "பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா" தினந்தோறும் அரைகுறை ஆடை நடிகைகளின் குத்தாட்ட டான்ஸ். (அரசு விழாவாம்). கலைஞர் வல்லவர், நல்லவர் என சினிமா துறை முதல் உள்ளூர் கரகாட்ட கோஷ்டி வரை.