ஸ்டெர்லைட்- தமிழகம்.(2)
========
ஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜனுக்காக 4 மாதங்க்ள் திறக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.

இந்த சமயத்தில் காமராஜரை நினைத்துக் கொள்ள வேண்டும்.
படிக்காத மேதை.
ஆவடியில் பீரங்கி தொழிற்சாலை துவக்க நிலம் தேவைப்பட்டது. அப்போது விவசாய நிலமாக இருந்திருக்கிறது. எனக்கே 1970 துவக்கத்தில் அம்பத்தூர்,வில்லிவாக்கம், பாடியில் பெரும்பாலான பகுதிகள் விவசாய நிலங்களாக இருந்தது தெரியும்
அப்போது காமராஜரைச் சுற்றியிருந்த கைத்தடிகள், "இது விவசாய நிலமாயிற்றே! எப்படி ஒரு தொழிற்சாலை, அதுவும் கனரக தொழிற்சாலை அமைக்க ஒத்துக் கொள்ள முடியும்? என்று கேட்டதற்கு "ஆவடி, இந்தியாவில் தானே இருக்கிறது?" என்று மடக்கினார், காமராஜர் என்று படித்திருக்கிறேன்.
அப்படிப்பட்ட தமிழகத்தில் தீய சக்திகள் பரவி விட்டன.
எது எதற்கோ அறிக்கை விடும் திராவிடர்கள், இந்த ஸ்டெர்லைட் விஷயத்தில் அடக்கி வாசிக்கிறார்கள்.அவமானம்.
இன்றைய தேதிக்கு எடப்பாடி மிகப் பெரிய தவறைச் செய்கிறார்,
இந்த ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க எதிர்ப்பதன் மூலம். இத்தனைக்கும் அவர்கள் ஆக்ஸிஜனை மட்டும் தினமும் 1000 டன் இலவசமாகத் தயாரித்து இந்தியாவுக்குத் தருகிறோம் என்று சொல்லியும் இவர்களுக்கு உறைக்கவில்லை என்றால் அமெரிக்காவைக் குறை சொல்லி என்ன பயன்?..
தமிழகத்தின் தலைவிதியை மாற்றி அமைக்க தேச நலனை முன்வைத்து தமிழகத்தை முன்னுக்குக் கொண்டு வர இன்றைய தேதிக்கு பாரதிய ஜனதாவால் மட்டுமே முடியும்.

பார்க்கலாம்.

facebook.com/profile.php?id…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Shree Gharudaazhvaan

Shree Gharudaazhvaan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Gharudan_2015

29 Apr
மும்பை தாக்குதல்- காங்கிரஸ்
===========
இந்த வைரஸ் சுனாமி காலத்தில் மும்பைத் தாக்குதல் பற்றி எழுத வேண்டிய காரணம் என்ன? என்று நண்பர்கள் நினைக்கலாம்.
ராகுல் காந்தி உட்பட ஆளாளுக்கு "இந்தியாவில் ஆக்ஸிஜன் இல்லை; மோடி கோட்டை விட்டு விட்டார். புளுகர்; திறமையில்லாதவர் " Image
என்று தம்பட்டம் அடித்து டிவிட்டரில் பதிந்து வருகிறார்கள்.
இவர்கள் என்னமோ இன்று வைரஸைக் கிழித்துத் தொங்க விட்டிருப்பார்கள் என்று சீன் போடுகிறார்கள்.
இன்றைக்கு காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. எதிர்காலத்தில் வலுவுடன் இருக்குமா என்றும் தெரியவில்லை.
ஆனால் இவர்கள் ஆட்சியில் இருந்த கால கட்டத்தில் தான் மும்பை தாக்குதல் நடந்தது.
அப்போது மன்மோகன் சிங் பிரதமர். மஹாராஷ்ட்ராவிலும் காங்கிரஸ் ஆட்சி தான்.பல இடங்களில் துலுக்க பயங்கரவாதிகள் பட்டாசு வெடிக்கிறார்கள். இஸ்ரேல் குடிமகன்கள் பாதிக்கப்பட்டதால், அவர்கள் உதவிக்கு வரட்டுமா
Read 8 tweets
28 Apr
வைரஸ் மருந்து - இந்தியா, அமெரிக்கா
=====
என்னுடைய பழைய பதிவுகளைப் பார்த்தவர்கள் நினைவு கூர்ந்தால்- கத்தோலிக்க பூமி எந்தப் பிரச்சனையையும் முழுவதுமாக முடித்திருக்க மாட்டார்கள் என்று பல உதாரணங்களை வைத்து எழுதியிருப்பேன். Image
அது ஈராக்காகட்டும், ஆஃப்கனிஸ்தானாகட்டும், ஏமனாகட்டும், சிரியாவாகட்டும் ..

இவைகளுக்கு முன்பு ருவாண்டாவாகட்டும், இலங்கைப் போராகட்டும்..

எல்லாவற்றிற்கும் அமெரிக்கா சாட்சி உண்டு.
இலங்கைப் போர் உட்பட பலவற்றைத் தடுத்திருக்கலாம்.

ஆனால் செய்யவில்லை.
இலங்கைத் தமிழனும் செலக்டிவாக இந்திய காங்கிரஸ் கட்சி மேல் மட்டும் தன் கோபத்தை இன்று வரை வைத்துக் கொண்டு இந்தியாவை சபித்துக் கொண்டிருக்கிறான்.
மோடி என்ன செய்தார் என்று கேட்டுக் கொண்டிருக்கிறான்,

போர் நடந்த கால கட்டம் என்னமோ திராவிடர்கள் பட்டி தொட்டியெங்கும் கோலோச்சிய காலம்.
Read 6 tweets
26 Apr
ஸ்டெர்லைட்- தமிழகம்.
========
ஸ்டெர்லைட் விஷயத்தில் எடப்பாடி அரசு இன்று வரை உச்ச நீதிமன்றத்தில் எதிர்த்து வருவது மிகவும் கண்டிக்கத் தக்கது. அவமானமாக இருக்கிறது. தேர்தல் அரசியலைத் தாண்டி சிந்திக்க வேண்டிய கால கட்டம் இது. பொது மக்கள் நலன் கெடும் என்று உப்புச் சப்பில்லாத
காரணத்தைக் காட்டி வாதிட்டுக் கொண்டிருக்கிறது, எடப்பாடி அரசு.
அந்த அளவுக்கு தமிழக அரசியல் சூழல் விஷத்தன்மையுடன் பரவிக் கிடக்கிறது. இதற்கு எடப்பாடி மட்டும் காரணம் அல்ல. திராவிடர்கள், கமல், சீமான் மற்றும் சில பல சில்லறை தலைவர்கள் , அர்பன் நக்சல்கள் காரணம்.
இன்றைய தேதிக்கு தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு கொரோனா. ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும் நிலை. ஆனால் ஸ்டெர்லைட்டை திறக்கக் கூடாது. இத்தனைக்கும் அவர்கள் தினமும் 1000 டன் ஆக்ஸிஜன் இந்தியாவுக்கு தர இருக்கிறார்கள். தமிழகத்துக்குத் தேவை போக மீதி மானிலங்களுக்கு
Read 7 tweets
24 Apr
#OpenSterliteTN
===
இன்று இந்தியா -ஆக்சிஜன் பிரச்சனையால் தவிக்கிறது. தொலைக்காட்சியைப் பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. இந்த சமயம்- ஸ்டெர்லைட் ஆலை, தினமும் ஆயிரம் டன் ஆக்ஸிஜன் இலவசமாக தருகிறேன் என்று ஸ்டெர்லைட் நிறுவனம் சொல்லியும், தமிழக அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. Image
தேர்தல் முடிவுகள் இன்னும் 1 வாரத்தில் வர இருக்கிறது. ஆட்சி மாறலாம். அல்லது மாறாமலும் இருக்கலாம். அதுவல்ல இப்போதைய கவலை. பிரச்சனை. இந்தியர்கள் - அப்பாவி இந்தியர்கள்- செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழகம் சுய நலவாதிகளின் கூடாரமாக மாறிக் கொண்டு வருகிறது.
இந்த விஷயத்தில் எடப்பாடியை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. அடுத்த எதிர்க்கட்சியான திமுக, தூத்துக்குடி மக்கள் ஒன்று திரண்டு இந்த ஆலையை, ஆக்ஸிஜன் தயாரிப்புக்காகவது திறக்க முன் வர வேண்டும்.
தமிழக அரசின் குறுகிய கண்ணோட்டத்தை நினைக்கும் போது அவமானமாக இருக்கிறது.
Read 4 tweets
18 Apr
வைரஸ்-, இந்தியா, கனடா, அமெரிக்கா
===========
கும்பமேளாவைக் கை காட்டும் சுதந்திரவாதிகள், துலுக்கனின் ரம்ஜான் கும்பலையும் சொல்ல வேண்டும். இந்த வீடியோ, ராஜஸ்தான், ஆஜ்மீர் தர்க்காவில் 2 தினங்கள் முன் எடுத்தது.
இன்னும் சொல்லப் போனால் டப்லிகி சர்ச்சை சென்ற வருடம் பெரிதும் பேசப்பட்டது. அதனால் கிடையாது. மோடி சரியாக முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்போது சொன்னார்கள். டப்லிகி சாயபுகள் பல நாடுகளிலிருந்து வந்தவர்கள்.
இந்தியா முழுவதும் பயணம் செய்து கடைசியில் டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் மசூதியில் கூடினார்கள். இந்த நிகழ்ச்சி ஏற்கெனவே திட்டமிடப்பட்டது. பாதியில் நிறுத்த முடியாது என்று சொன்னார்கள்.
Read 5 tweets
18 Apr
பஞ்சாப் வேளாண் சட்டம் (3)
=========
அம்ரீந்தர் சிங் கால அவகாசம் கேட்டுப் பார்த்தும் ப்யூஷ் கோயல் மறுத்து விட்டார். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று மோடி அரசு இதைச் செய்யவில்லை. 2017 தொடங்கி, 2019ல் ராம் விலாஸ் பஸ்வான் உணவுத்துறை அமைச்சராக இருந்த போதே இந்த விஷயத்தைக் கையிலெடுத்தார்.
யார் உண்மையான விவசாயி? அவனுக்கு எவ்வளவு நிலம் உள்ளது? அதற்கான ஆதாரம் என்ன? இருந்தால் மத்திய அரசு இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும்.. இது தான் மோடி அரசின் நிபந்தனைகள்.
சுதந்திரம் வாங்கி ஒரு நாள் கூட இந்தப் பழக்கமே இல்லாமல் இத்தனை நாள் குப்பை கொட்டி வந்திருக்கின்றனர் காங்கிரசும், அகாலி தளமும்.

இன்னும் சொல்லப் போனால் ஒரு கட்டத்தில் அகாலி தளமே நேரடியாக விவசாயிகளுக்குப் பணப்பட்டுவாடா செய்ய ஆலோசனை தெரிவித்திருந்தது.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!