முதல் அறிக்கை இவ்வளவு சர்ச்சைகள் அதுவும் ட்விட்டர்ல... எப்படி? சரி! பூனை கிடக்குதா பார்ப்போம்ன்னு அடிக்கொடு இடப்பட்ட அந்த வரியை ஒரு 2 முறை படித்த பிறகு, இது பழைய ரிபரன்ஸ் ஆச்சே... சரி ரிஷி மூலம் எங்கன்னு பாக்கலாம்னு தொடங்கியது 2/n
இந்த சனா ஸ்யிடி ஐடியில் தொடங்கி இருக்கிறது. ஆனால் 25.2.21 என்ன நடந்தது என்பது இதுவரை புலப்படவில்லை. இப்போது கருவூல this office proceeding க்கு செல்ல எத்தனித்தேன். இதோ அதிர்ச்சி எனக்காக காத்திருக்கிறது 😳 3/n
அதாவது 2018 ஒரு பட்டியல் தற்காலிக பணியாளர்கள் நிரந்தர பணியாளர்கள் ஆக அறிக்கை வெளியிடப்பட்டது. பிறகென்ன அதிமுக கையெழுத்து போட்டுருச்சே... திமுக வெறும் இனிஷியல் தான் என்று தீர்ப்பெழுதி டேட்டாவை ஆப் செய்ய முற்பட்டேன். But wait...What?? 4/n
இதை 2019 ஒரு மனுதாரர் வழக்கு குறிப்பிலிருந்து எடுத்து இருக்கிறேன்... இப்படி நல்லுள்ளம் கொண்ட அதிமுக / அரசு அதிகாரி மீது அந்த மனுதாரருக்கு என்ன கோவம்?? என்ன தான் நடந்திருக்கிறது? 5/n
அறிவிப்பில் இருந்த பட்டியல் ஆதாயம் பெறவில்லை ... இதில் முறைக்கேடு நடந்திருக்கிறது. நீதியரசர்கள் சார்ந்தோருக்கு நீதி வழங்க வேண்டும் என்று பொறுப்பில் இருந்த @DrBeelaIAS அவர்களையும் இதில் ஒரு காரணியாக குறிப்பிடுகிறார். 6/n
போதுமான நேரம் இல்லை, பலரும் தேர்வாய்விற்கு விண்ணப்பிக்கவில்லை. பட்டியலிலேயே முறைகேடு/கையூட்டு இடமாற்றங்கள் என பல நிகழ்ந்திருக்கிறது எனவே நீதிமான் இவையை சீர் செய்ய வேண்டியிருக்கிறார் மனுதாரர். 7/n
இப்படி 20க்கும் மேற்பட்ட தேவைகளும் /காரணிகளையும்/ நிராகரிப்புகளையும் மனுவில் பட்டியலிட்டு வேண்டியிருக்கிறார் 8/n
இதில் @DrBeelaIAS அவர்கள் தான் அப்போது தான் பதவி பெற்றதாகவும், இதில் போதிய அலசல் இல்லை, அவகாசமளித்தால் கவனம் கொள்வதாக குறிப்பிடப்பட்டு, 4 பேர் மீது ஆதாரமற்ற அவதூறு பரப்பியிருப்பதாக கூறுகிறது நீதிமன்றம் 9/n
போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், அவதூறு பரப்பியதர்க்காகவும் 50000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுக்கிறது .
பிறகு 25.2.2021 என்ன நடந்தது?? 10/n
அந்த மூலக்குறிப்பில் இடப்பட்ட அந்த அறிவிப்பு இதோ.
Annexure 1 and 2 என பட்டியல் சேர்க்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது 11/n
இலவு காத்த கிளிகள்
மே2018 - செப்டெம்பர் 2018 - நவம்பர் 2019- ஜூன் 2020
12/n
இலவு காத்த கிளிகள் - பகுதி 2 (2015 ல் இருந்து)
ஆகஸ்ட் 2020- செப்டம்பர் 2020-பிப்ரவரி 2021 13/n
25.02.2021 நடந்தது என்ன? 2015 முதல் பிப்ரவரி 2021 வரையிலான இலவு காத்த கிளிகளின் மேலும் ஒரு பட்டியல் தயாராகுகிறது.
பின்பு ஏப்ரலில் ஒரு அறிக்கை , 02.05.2021'க்குள் மீண்டும் ஒரு ஆவணம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க சொல்லி :)) அதவாவது 2015ல் இருந்து 2021 தேர்தல் முடிவுகள் வரை 14/n
2015 முதல் இருந்த ஒரு இழுபறியை 03.05.2021 அன்று திமுக முடிவுக்கு கொண்டுவருகிறது ...
சார்ந்தோர் தலைநகர் சென்னையில் திறம்பட கொரானாவை கையாள நிரந்தர பணியாளர்கள் ஆகினர் 👏🏻👏🏻👏🏻👏🏻
1-பெட்ரோல் / டீசல் வரி 300% உயர்வு
2-மருந்து பொருள் விலை உயர்வு
3-ரயில் கட்டண விலை உயர்வு
4-கேஸ் விலை உயர்வு
5-புதிய வரிகள்
6-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
7-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
8-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
9-ரூபாயின் மதிப்பு 10- மோடி வெளிநாட்டு பயணங்கள் 11- வெளியுறவு கொள்கை 12- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம் 13- உதய் மின்திட்டம் 14- தமிழ்நாடு வறட்சி நிவாரணம் 15- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம் 16- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு 17- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு
18- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு 19- சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு 20- பலுசிஸ்தான் தலையீடு 21- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள் 22- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்